*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, August 29, 2008

மனிதனா இவன்?

10 comments:

தமிழன் said...

நேற்று மறைந்து இருந்து எழுதிய நண்பருக்கு இன்றைய உங்களுடைய கவிதை மறைமுக குத்து.வாழ்த்துக்கள் மன சோர்வு வேண்டாம்,தொடருங்கள் உங்கள் பயணத்தை.

ஹேமா said...

திலீபன் இன்னும் நான் அந்த
அசிங்க அதிர்வுக்குள்ளிருந்து வெளிவரவில்லை.

குரங்கு அண்ணாச்சியின் தளமும் என்னால் அசிங்கப்பட்டுவிட்டது.
அவரிடம் நான் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.

Unknown said...

"மனிதனா இவன்" காத்திரமாக உள்ளது.
வாழ்த்துக்கள் ஹேமா.

ஹேமா said...

இனம் மொழி என்பதை விட்டு முதலில் மனிதன் மனிதனாக வாழத் தெரியவேணும்.நன்றி களத்துமேடு.

தமிழன்-கறுப்பி... said...

"நச்"...!

மே. இசக்கிமுத்து said...

மனம் ஒரு குரங்கு தானே!!

ஹேமா said...

"நச்" தமிழன்...
கருத்தும் "நச்".நன்றி.

ஹேமா said...

வாங்க இசக்கிமுத்து.குரங்கை மனுசனாக்கின குற்றத்துக்குத்தானே பிராய்ச்சித்தமாய் கடவுள் ஆறாவது அறிவைத் தந்திருக்கிறார்.

இருக்கிறம் said...

மனிதத்திற்குள் முளைத்தது தான் மனம் நல்லெண்ணங்களுடன். ஆனால் இன்று அழுகிய மனம் சுமக்கின்றது மனிதனை. தன்னை உருவாக்கிய குற்றத்திற்காக.......

ஹேமா said...

வணக்கம் இளையதம்பி.முதல் வருகைக்கும் கருத்துக்கும்.நன்றி.
உங்கள் தளத்திற்கு வர முடியவில்லை.ஏன்?

முடிந்தவரை மனிதத்தை எங்களுக்குள்ளாவது காத்து வைப்போம்.

Post a Comment