வானம் வெளித்த பின்னும்...
Tuesday, December 27, 2011

சின்னச் சின்ன...

›
சம்பிரதாயம்... தவமாய் சில ஒட்டுப் பொட்டுக்கள் கண்ணாடியில் வெள்ளைச் சேலையின் விவரம் அறியாமல்!!! குப்பைத்தொட்டி... தவறியவள் போட்டுவி(ட்)ட பரித...
46 comments:
Tuesday, December 20, 2011

முந்தி ஒரு காலத்திலே...

›
மூலையில் பயந்தொதுங்கும் எலியென ஒரு கும்பி உருவம் உக்கிய சப்பல் குச்சியென கைதொட உதிர்ந்து கரைய ஆயுள் முழுதும் சேமித்த மூச்சை விட்டு விட்டு இழ...
47 comments:
Friday, December 16, 2011

மழை முத்தம்...

›
அன்றைய நாளில்... நம் முத்தச்சண்டை குறித்து யோசிக்கையில் காற்றும் மழையும் குசுகுசுத்தபடி ஏதோ சதித்திட்டமாயிருக்கலாம். இன்னொரு நாளில்... உன்னை...
41 comments:
Thursday, December 08, 2011

சும்மாவே போனது...

›
நீ... தோழனாய் கை கோர்த்தபோது நான் இருப்பேன் இறுதிவரை என்றேன் சும்மா...எதுவரை என்றாய். பின்னொருநாள் நம் தோழமைக்குள் சும்மா...எத்தனை நாள்தான் ...
50 comments:
Saturday, December 03, 2011

இல்லாத ஒன்றுக்கு...

›
உதறிவிட்ட கைகளில் திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்கிறது ஒற்றை இறகோடு இலையான் ஒன்று தோலைத் துளைக்க மறந்ததோ இல்லை இயலாமையோ இருக்கிறது அசையாமல். க...
35 comments:
Tuesday, November 29, 2011

மனப்புலம்பல்...

›
தமிழ் உணர்வோடு இந்த வாரம் முழுதும் நம் மாவீரரோடு இணைந்திருந்த அத்தனை உறவுகளுக்கும் தமிழன்னை சார்பின் மனம் நெகிழ்ந்த நன்றி. நடுநடுவே பெயரில்ல...
49 comments:
‹
›
Home
View web version

நான் யார் !

My photo
ஹேமா
யாழ்ப்பாணம் கோண்டாவில் தமிழீழம்
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.
View my complete profile
Powered by Blogger.