வானம் வெளித்த பின்னும்...
Monday, September 30, 2013

கழிவறைச் சாட்சி...

›
மருந்துகள் பலனளிக்காது அறிந்தபடியேதான் தற்கொலைக்கு முயற்சித்தேன். அவசர அழைப்பில் வைத்தியரும் சம்பிரதாயம் சொல்கிறார். அப்போதும் உத...
4 comments:
Wednesday, September 25, 2013

காதல் யானை...

›
சாயரட்சை மணியோசை திசையசைக்க சுணங்கும் வடவை வரவறியா தொண்டலம் தொங்க சுனை சுற்றும் கரி மறக்க மறுக்கா ஞிமிறு நறை தடவி பறக்கவிட்ட தூத...
5 comments:
Monday, September 23, 2013

அகதி நாடும் நானும்...

›
மூச்சு வாங்குது......15 வருஷ அகதி வாழ்க்கையும்.அ,ஆ தெரியாத ஐரோப்பிய நாடுகளில் அவர்களோடு வேலையும்.....அகதியாய் நுழைந்தாலும் தங்களில் ஒரு ...
8 comments:
Friday, September 20, 2013

பச்சோந்தியானவன்...

›
வார்த்தைகளில்... மஞ்சள் பொடி தடவியிருந்தான் அவன் செல்லம் கொஞ்சி எச்சில் பறக்கையில் கண்களில் பட்டுத் தெறிக்க மஞ்சளானேன் நானும். இடைய...
11 comments:

ராம் ராம்....மழை...

›
ஒரே இரவில் கொண்டும் அதே..... ஒற்றை இரவில் கொன்றும் கழி(ளி)க்குமிந்தப் பெருமழை ! மழை முத்தமிட்ட பூமியில் இருள் கவிய என் படலை ஒதுங்க...
4 comments:
Tuesday, September 17, 2013

நான் அவன் மழை...

›
தமிழாய்... சோவெனப் பெய்தவன் சொல்கிறான் வாயாடியாம் மழைத்தேவனும் மாறுகிறான் சாதாரண மனிதனென அடித்துப்பெய்த மழையில் கரையொதுங்கும் பட்டுப...
7 comments:
‹
›
Home
View web version

நான் யார் !

My photo
ஹேமா
யாழ்ப்பாணம் கோண்டாவில் தமிழீழம்
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.
View my complete profile
Powered by Blogger.