வானம் வெளித்த பின்னும்...
Friday, February 27, 2009

நித்திரை மேகங்கள்...

›
நாள் முழுதும் உழைத்துக் களைத்து குடிசை திரும்பும் ஏழையாய் பகல் ஒளிந்து கொள்ள, இருள் மெல்ல மெல்ல தன் கடமைக்காய். தலையணையின் பஞ்சுக்குள் ஓய்வெ...
95 comments:
Tuesday, February 24, 2009

இசைச் சகாப்தம் ரஹ்மான்...

›
நாடி நரம்புகள் இசையின் வசமாய், பெருவெளிச் சில்வண்டுகள் நடுவே இசை சுமந்தது உன் உலகம். இரவும்...பகலும் சரிகமபதநி சொல்லியபடி இசைக்காடுகள் நடுவே...
54 comments:
Monday, February 23, 2009

சிவராத்திரி

›
படைத்தவனிடமே தொடக்கம் நீயா... நானா? இல்லையில்லை நானேதான் இறுமாப்பின் எதிரொலி. ஆளுமை... உரிமை மறுப்பு... தனியாட்சி... ஆட்சி மோதல்... பொய்ப்பி...
42 comments:
Saturday, February 21, 2009

தூரமாய் ஒரு குரல்...

›
நண்பனே, ஆதாரமில்லாத கொத்திக் குதறும் கழுகுகள் நடுவில் கதறும் உனக்கு நான் என்னதான் செய்யமுடியும்! என் கண்களும் என் கைகளும் உன் திசை கவனித்தபட...
68 comments:
Tuesday, February 17, 2009

கூட்டாஞ்சோறு உறவு...

›
ஞாபகத்தில் இருக்கிறது அழகாய் நிழலாய் ஒரு முகம். ம்ம்ம்ம்.... தெளிவாயில்லை. அலையும் நீரில் அலைவதாய் அது. வயது தொலைந்து வாழ்வின் எல்லையின் தன...
93 comments:
Saturday, February 14, 2009

கொஞ்ச மறுக்கும் காதல(ன்)ர் தினம்...

›
கால் நொடிந்த காத்திருப்புக்கள் க(கா)த்திருப்புக்களாய் குந்தியபடி. ஆற்றாமைகள் ஆமையாய் கைகளையும் கால்களையும் முடக்கிக்கொண்டு. கோபமும் சோகமும் ...
65 comments:
‹
›
Home
View web version

நான் யார் !

My photo
ஹேமா
யாழ்ப்பாணம் கோண்டாவில் தமிழீழம்
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.
View my complete profile
Powered by Blogger.