வானம் வெளித்த பின்னும்...
Saturday, June 09, 2012

காதல் குரல்...

›
நெய்துகொண்டிருக்கிறேன் ஒவ்வொரு நரம்பின் இழையிலும் உன் குரலை... வசப்பட்டு வளைகிறேன் ஓரிழையாய் உனக்காக உன்னோடு என்னை! மண்டியிட்டு மறுத...
64 comments:
Sunday, June 03, 2012

அவள் அப்படித்தான்...

›
விதிகளை நிர்ணயிக்கும் நூதன மாத்திரைகளை விழுங்கியிருந்தாள் அவள். வேம்புக் குயில் மூங்கிலுக்குள் சாரம் அனுப்ப சுவைத்தவன் நாக்கில் ஒட்டிக...
55 comments:
Sunday, May 27, 2012

ரசிகனின் நினைவில்...

›
கொஞ்சம் முன்வரை நினைத்திருக்கவில்லை எனக்கும் உனக்குமான உறவுக்குள் இப்படி.... நம்...நம் இயல்பிலேயே கவிதையையும்...பிடித்த பாடல்களையும் சொ...
56 comments:
Saturday, May 26, 2012

பகிரண்ட வெளியில்...

›
வந்து கரையும் ஒற்றை அலைகூட உண்மையில்லை சந்திப்புக்கான சங்கதிகளை வெவ்வேறாகச் சொல்லிப் போயின பொய்யின் பின்குரலாய். அறிவியல் எல்லையில் ...
34 comments:
Wednesday, May 23, 2012

உறவுகள்...

›
அள்ளமுடியா அமில மழை தூறித் துமித்து முடிய அடித்த பேய்க்காற்றில் மூடிய கதவுகளை அரித்துக்கொண்டிருக்கிறது ஆக்ரோஷக் கறையான...
52 comments:
Friday, May 18, 2012

மே 18- 2012...

›
நமக்கான கனவுகள் எங்களுக்கேயானவை சதுரங்கச் சுழிகளிலும் பாம்பு துரத்தி ஏறும் ஏணிகளின் உச்சியிலும் அவை காத்திருக்கும். எம் கனவுகள் வேர்...
58 comments:
‹
›
Home
View web version

நான் யார் !

My photo
ஹேமா
யாழ்ப்பாணம் கோண்டாவில் தமிழீழம்
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.
View my complete profile
Powered by Blogger.