வானம் வெளித்த பின்னும்...
Wednesday, December 31, 2014

சூது கௌவும் 2014...

›
அகப்பா விழுத்தி அகலவுரை நிறைத்து... வேர்ப்பலாச் சுவையில் வெதுவெதுப்பாய் பூனை மயிரொதுக்கி குங்கும் தேய்த்து கொஞ்சி... அகள விழியில...
8 comments:
Monday, December 29, 2014

'கண்ணா'மூச்சி ஏனடா...

›
நீ... என்பது பொய்யாகி இருளிலும் என்னோடிருக்கும் நிழல்போல. கருமுகில் கசியும் ஈரம் விரட்ட பொத்திய அன்பின் பௌத்திரப் பொதியில் கதகதக...
1 comment:
Tuesday, December 23, 2014

அவனும் நானும்...

›
போதையில் தட்டிக்கொண்டேயிருக்கிறான் கதவை. திட்டுவதை அதட்டுவதைத் தவிர வழியில்லை. என்ன..... ? 'உப்' பென்று ஊதிவிட்டு '...
5 comments:
Monday, December 22, 2014

இருட்டு இரவு...

›
முயல்குட்டியென மிரட்சியுடன் மிழற்றிக்கொண்டிருக்கிறது ஸ்தலவிருட்சமாய். தொங்கு சதைகளில் எதுக்களித்து தெறித்த வாந்திபோல முகம் சுளித...
4 comments:
Friday, December 19, 2014

பொம்மைகளற்ற பூமி...

›
போர்களின் துவம்சம் முடியவில்லை மண்புயலில் அமிழும் கைக்குழந்தைகளோடு. வேகத் தெருக்களில் கையசைக்கும் சாத்தானை வறுமையை காற்றை மழையை ...
2 comments:
Sunday, December 14, 2014

*லாம்* களின் இருக்கை...

›
இருந்திருக்கலாம் செய்திருக்கலாம் கிடைத்திருக்கலாம் சொல்லியிருக்கலாம்.... 'லாம்....லாம்...' படிமங்களில் நிலையழிந்த இலையொன்...
4 comments:
‹
›
Home
View web version

நான் யார் !

My photo
ஹேமா
யாழ்ப்பாணம் கோண்டாவில் தமிழீழம்
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.
View my complete profile
Powered by Blogger.