வானம் வெளித்த பின்னும்...
Monday, December 31, 2012

2012 ன் இறுதித் தேநீர்...

›
அதன் பின்னான உரையாடல்களை திசை திருப்ப முயன்றுகொண்டிருந்தேன். அவனோ... பேசிப்பேசி உலகின் மொத்த வார்த்தைகளையும் முடித்திருந்தான் ...
22 comments:
Monday, December 24, 2012

இன்னுமொரு புலம்பல்...

›
வாழ்வைக் கேள்விகளோடு ரசிப்பவள் நான்.இப்படித்தான் என ஏற்றுக்கொள்வதுமில்லை. எப்படியும் இருந்துவிடட்டும் என்று விட்டுப் போவதுமில்லை.வாழ்வி...
21 comments:
Wednesday, December 19, 2012

உதிரும் ‘நான்’கள்…

›
இருக்கையில் நான் நான்காவதாக எத்தனை கிசுகிசுக்கள் முடிகளோடு சேர்த்து முடிச்சவிழ்க்கப்படுகிறது. யாரோவாய் இருந்த ‘நான்’களை வெட்டித் ...
21 comments:
Thursday, December 13, 2012

காதல் துளிகள் (4)...

›
சிறுதுளி அன்பு தந்து மறை(ற)ந்து போனாய் ஏன் ? சிறுகற்கள் போட்டு நிரப்புகிறேன் மனக்குடத்தை காதல் காக்கையென ! கனவுக்குள் வராதேயென...
31 comments:
Wednesday, December 05, 2012

மழை நனைக்கும் ஒரு சொல்...

›
என்... இரவுகளைக் காவலிருக்கிறது உன் பூனை முடியும் இதோடு முடியுமென முடியாமல் நீளும் மாடிப்படிகளில். நீ... சொன்னதால் கதவுகள் திறந்...
26 comments:
Friday, November 30, 2012

காதல் வலி...

›
இறக்கைகளை ஒவ்வொன்றாகப் பிய்த்து ரசிக்கிறாய் ஒருமுறை ஒரே ஒருமுறை நாம் வைத்த அன்புக்காக் இரக்கம் காட்டு களிம்பு தடவு ஒற்றை முத்தம் தா...
16 comments:
‹
›
Home
View web version

நான் யார் !

My photo
ஹேமா
யாழ்ப்பாணம் கோண்டாவில் தமிழீழம்
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.
View my complete profile
Powered by Blogger.