Monday, April 28, 2008

எம் அரசியல்...

3 comments:

  1. காசி ஆனந்தன்
    அவர்களின் கவிதை
    ஒன்று நினைவிற்கு வருகிறது.

    /
    மாந்த நேயம்
    பேசின
    அணுகுண்டுகள்

    புறாகளை
    பறக்கவிட்டன
    கழுகுகள்

    போராடிக்கொண்டிருக்கிறது
    அமைதி
    /

    ReplyDelete
  2. வணக்கம் திகழ்மிளிர்.
    கவிதைகளை ஆழமாகவே ரசிப்பீர்கள் போலிருக்கிறது.எங்கே நீண்ட நாட்களாகக் காணவில்லை.திகழ் நீங்கள் எங்கிருந்து என்னோடு தமிழோடு இணைகிறீர்கள்?

    ReplyDelete
  3. சிம்ப்ளி சூப்பர்ப்..

    ReplyDelete