tag:blogger.com,1999:blog-9205491592643718191.post955033718325192654..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: தமிழ் இசைப் ப்ரியங்கள்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28648647964111894172013-11-24T13:51:54.709+01:002013-11-24T13:51:54.709+01:00கவிதையில் சாட்டையடி சிவப்பு சால்வைக்கார்ரரின் துப்...கவிதையில் சாட்டையடி சிவப்பு சால்வைக்கார்ரரின் துப்பாக்கி மூடர்களுக்கு!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28377066135442227702013-11-11T08:36:50.472+01:002013-11-11T08:36:50.472+01:00நல்ல கவிதை.............வரிகளில்தான் எத்தனை சோகம். ...நல்ல கவிதை.............வரிகளில்தான் எத்தனை சோகம். நெஞ்சம் கனக்கிறது.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38196144016478051642013-11-11T02:32:26.290+01:002013-11-11T02:32:26.290+01:00நல்ல கவிதை.
இதில் புதைந்து கிடக்கும் அழுத்தமான சோக...நல்ல கவிதை.<br />இதில் புதைந்து கிடக்கும் அழுத்தமான சோகம் <br />மீண்டும் படிக்கவிடவில்லை.<br />வெப்பம் நிறைந்த கண்ணீர்த் துளிகள் <br />எழுத்தை மறைக்கின்றன.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87827804879500985132013-11-10T22:48:48.298+01:002013-11-10T22:48:48.298+01:00சகோதரி இசை ப்ரியாவிற்காக நான் எழுதிய கவிதை..!
----...சகோதரி இசை ப்ரியாவிற்காக நான் எழுதிய கவிதை..!<br />------------------<br />வஞ்சகம் இல்லாமல்-<br />வந்து-<br />விழுந்தது-<br />குண்டுகள்!<br /><br />இரக்கமின்றி-<br />எரித்தது-<br />ஏவுகணைகள்!<br /><br />சீறி சென்றது-<br />துப்பாக்கி-<br />தோட்டாக்கள்!<br /><br />எங்கும்-<br />ரத்தக்களம்!<br /><br />எங்கெங்கும்-<br />மரண ஓலம்!<br /><br />முட்கள் குதிடாத-<br />கால்கள்-<br />உண்டோ!?<br /><br />சடலத்தை மிதித்து -<br />நடக்காத கால்களும்-<br />"அன்று"-<br />உண்டோ!?<br /><br />சிதறி கிடந்த-<br />சதை துண்டுகள்!<br /><br />அதனுடன்-<br />ஒட்டி இருந்த-<br />எலும்புகள்!<br /><br />ரத்தமாக-<br />காட்சி தந்த-<br />தண்ணீர் தடாகங்கள்!<br /><br />ரத்த சகதியான-<br />நிலங்கள்!<br /><br />எங்கும்-<br />முக்கல்கள் -<br />முணங்கல்கள்!<br /><br />அவர்களின்மேல் -<br />ஏறிய-<br />பீரங்கி வாகனங்கள்!<br /><br />என் நிலை-<br />இவைகளுக்கும்-<br />மேலாக!<br /><br />கிடந்தேன்-<br />கண்ணீர் கடலில்-<br />தத்தளித்தவளாக!<br /><br />மாட்டினேன்-<br />ஓநாய்களிடம்-<br />வெள்ளாடாக!<br /><br />துடித்தேன்-<br />பாலையில்-<br />விழுந்த-<br />மீனாக!<br /><br />தவித்தேன்-<br />மானம் இழந்தும் -<br />மரிக்காத-<br />கவரி மானாக!<br /><br />என் கதறல்கள்-<br />இருந்திருக்கிறது-<br />காம வெறி நாய்களுக்கு-<br />கிளர்ச்சி ஊட்டுபவைகளாக!<br /><br />மானம்-<br />மறைக்க-<br />ஆடைகள்-<br />தைத்தோம்!<br /><br />ஆடைகளை-<br />காக்கவே-<br />ஆயுதங்கள்-<br />தரித்தோம்!<br /><br />என்னை-<br />எச்சை படுத்தியது-<br />வெறி நாய்கள்!<br /><br />எச்சையிலும்-<br />இச்சை கொண்டது-<br />சொறி நாய்கள்!<br /><br />என் கதறல்கள்-<br />வேட்டை நாய்களின்-<br />கொக்கரிப்பில்-<br />கரைந்தது!<br /><br />உள் நாட்டு விவகாரம் என-<br />உலகமும்-<br />மௌனித்தது!<br /><br />மூச்சை நிறுத்தியவர்கள்-<br />மூக்கில் பஞ்சை-<br />வைக்கிறார்கள்!<br /><br />"எனக்கென்ன "!?-என<br />வாழ்பவர்கள் -<br />காதில் பஞ்சை-<br />வைத்து கொள்கிறார்கள்!<br /><br />ஓ!<br />உறவுகளே!<br />துடித்த-<br /> என் இதயம்-<br />துடிப்பதை-<br />நிறுத்தி விட்டது!<br /><br />எனக்கான-<br />நிலைக்கு-<br />உங்கள் இதயங்கள்-<br />துடிக்க வேண்டியுள்ளது!<br />seeni-kavithaigal.blogspot.comSeenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82036779929534166262013-11-10T20:13:40.258+01:002013-11-10T20:13:40.258+01:00சேற்றில் கலைந்த
என் மானம் காத்திருக்கும்
சிவப்பு...சேற்றில் கலைந்த <br />என் மானம் காத்திருக்கும் <br />சிவப்புச் சால்வைகளின் <br />கழுத்து வாசலில்.<br /><br />-------------<br /><br />வலிக்கிறது சகோதரி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50543747205753508912013-11-10T16:25:35.219+01:002013-11-10T16:25:35.219+01:00vethanai sako...vethanai sako...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-53180244068184444042013-11-10T13:33:30.435+01:002013-11-10T13:33:30.435+01:00நெஞ்சு கணக்கிறது, தங்கச்சி. நெஞ்சு கணக்கிறது, தங்கச்சி. Anonymousnoreply@blogger.com