tag:blogger.com,1999:blog-9205491592643718191.post9191346516035943661..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: நிதானித்த வேளை...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-24918770883330678622011-03-22T16:45:25.798+01:002011-03-22T16:45:25.798+01:00poignant!poignant!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-15309794312751036452011-03-19T11:17:45.735+01:002011-03-19T11:17:45.735+01:00எப்படி சிந்திக்கிறீர்கள்..வாவ்எப்படி சிந்திக்கிறீர்கள்..வாவ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42672325289155554902011-03-06T11:45:49.065+01:002011-03-06T11:45:49.065+01:00கவிதை மனதைப் பிசைகிறது.கவிதை மனதைப் பிசைகிறது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-71436252450665641322011-03-04T11:40:00.201+01:002011-03-04T11:40:00.201+01:00அருமை ஹேமா.அருமை ஹேமா.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48407616621621937182011-03-03T13:21:41.251+01:002011-03-03T13:21:41.251+01:00கொஞ்சம் லேட் ஹேமா. யதார்த்தம். இன்றைக்கு பெருநகரங்...கொஞ்சம் லேட் ஹேமா. யதார்த்தம். இன்றைக்கு பெருநகரங்களில் மட்டுமல்ல, சிறு ஊர்களிலும் இதுதான் நிலைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-76425250754712343512011-03-03T11:26:13.911+01:002011-03-03T11:26:13.911+01:00//முத்தங்களோடு இளசுகள்
இல்லாத பிள்ளைக்காய் மார்வலி...//முத்தங்களோடு இளசுகள்<br />இல்லாத பிள்ளைக்காய் மார்வலிக்க<br />அனுங்கியபடி ஒரு பெண்.<br />மாற்றுத்திறானாளிக்கு<br />உதவும் ஒரு ஆசிரியர்.<br />அன்றைய வாழ்வை ரசிக்கும் இளைஞனும்.<br />//<br /><br />enakku oru santhegam .<br />ivargalum etho oru vagayil uravugalai thanae thedukirargal.<br /><br />illaya ? vaalvil pidippu thane erpada vendum?<br /><br />puriyavillai entru vaithukkollungal?எவனோ ஒருவன்https://www.blogger.com/profile/13671778080336894139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-2327220369592909592011-03-03T00:27:18.829+01:002011-03-03T00:27:18.829+01:00மோகண்ணா...கண்ணீரில் கரையும் உறவுகள் தேடித்தானே நித...மோகண்ணா...கண்ணீரில் கரையும் உறவுகள் தேடித்தானே நிதானித்த வேளை.கைகள் கோர்த்துக்கொள்வோம் அன்போடு !<br /><br />தூயவன்...நன்றி சகோதரா !<br /><br />சுதா...வாங்கோ.சில உறுத்தல்கள்தானே வார்த்தைகளாகிறது !<br /><br />ஆனந்தி...நானும் சிரிக்க வைக்கத்தான் பாக்கிறேன்.முடியலையே.உப்புமடச் சந்திப்பக்கம் போங்கோ.கொஞ்சம் சிரிக்கலாம் இப்ப !<br /><br />சித்தாரா...முதல் வருகைக்கு நன்றி தோழி.சந்திப்போம் இனி !<br /><br />கொச்சின் ரவி...நன்றி அன்பின் வருகைக்கு !<br /><br />சுதா அண்ணா...இடையிடை வந்து ஹேமு சொல்லிப் போறீங்க.நீங்க இப்போ எங்கே ?<br /><br />ஜெஸி...நீங்களும் இந்தக் கவிதைத் திணறலை நிச்சயம் அனுபவித்திருப்பீங்கதானே !<br /><br />விஜய்...நன்றி.என்ன வேலைப்பளுவா...ரொம்ப நாளாச்சு பதிவுகள் கண்டு !<br /><br />ஜெயா...சுகம்தானே.உங்களிடம் ஏதோ மன அழுத்தம் பார்க்கிறேன்.அமைதியாயிருங்கள் தோழி !<br /><br />மாதேவி...அன்புக்கு நன்றி.வாழ்வு மின்மினிதானே !<br /><br />தேனக்கா...உயிரோசையில் வந்த கவிதை.நன்றியக்கா கவனிப்புக்கு !<br /><br />குறட்டைப்புலி...வெளிநாட்டு வாழ்க்கையே ஒரு ஜடம்போலத்தான்.என்ன செய்வது !<br /><br />குட்டி...மறக்காம இடையிடை வந்து நிதானப்படுத்திட்டுப்போறீங்களா....<br />நன்றி நன்றி !<br /><br />சதீஷ்குமார்...வருகைக்கு மிக்க நன்றி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-59071331392532767652011-03-03T00:05:24.608+01:002011-03-03T00:05:24.608+01:00வடையண்ணா...நன்றி.
தவறவிட்டதுக்கு வருத்தம் !
சத்ரி...வடையண்ணா...நன்றி.<br />தவறவிட்டதுக்கு வருத்தம் !<br /><br />சத்ரியா...மதுவும் கவிதையாகும் கவிதையும் மதுவாகும் தெரியாதோ !ம்ம்..இரண்டு மாதங்களுக்குமுன் உயிரோசையில் வெளியான கவிதை !<br /><br />ரமணி...நிறையவே ரசித்திருக்கிறீர்கள் வரிகளை.நன்றி !<br /><br />சுப்பு ஐயா...மிக்க மிக்க நன்றி வருகைக்கு.உண்மைதான் முதுமையின் கைத்தடிகளில்<br /> எத்தனை இளமை பாரங்கள் !<br /><br />சுந்தரா...வாழ்வே விரக்தியாகிறது இங்கு சில காட்சிகள் !<br /><br />வேலு...வாங்க.சிந்திப்பதால்தான் இன்னும் மனம் ஒருநிலையில்.<br />இல்லையென்றால்....!<br /><br />பிரபு...மூளை சிந்தித்து சரி இப்படித்தான் என்றாலும் மனம் குறுகுறுக்கிறதே !<br /><br />கலா...நிதானித்த வேளையில் நிதர்சனங்கள் நிறைய.நன்றி தோழி !<br />கலா...கன்னியில்லாத்தீவில மதுவும் கிடைக்காதுதானே !<br /><br />குமார்...வாங்க.நன்றி நண்பரே !<br /><br />லோகு...பயந்திட்டேன்.இது கவிதையான்னு திட்டுறீங்களோன்னு !<br /><br />நித்திலம்...அன்புக்கு மிக்க நன்றி !<br /><br />சித்ரா...அன்பு வருகைக்கு நன்றி !<br /><br />பாரா அண்ணா...தைரியமா ஒரு குவளையே வச்சுக்கிறேன் உங்களுக்கும் எனக்குமா.பங்குக்கு அஷோக்...கு வராம இருந்தா சரிதான் !<br /><br />தயா...இப்பவே மனம் இரும்புதான்.இன்னும் இறுகினால் நான் ஹேமாவாக இருக்கமுடியாது.ஒரு குட்டிக்கவிதையாகவே உங்கள் பின்னூட்டம்.சந்தோஷம் தயா !<br /><br />சங்கர்...தூரதேசத்தில் என் தேகம் மட்டுமே.அழகான ரசிப்பு !<br /><br />சீமான்...நிதானம் தவறும்வரை குவளை தப்பில்லை !<br /><br />கதிர்...சந்தோஷம் வருகைக்கும் கருத்துக்கும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39987228094881174742011-03-02T18:39:10.853+01:002011-03-02T18:39:10.853+01:00எல்லாருக்குமே ஒரு நிதானித்த வேளை தேவை தான் போலிருக...எல்லாருக்குமே ஒரு நிதானித்த வேளை தேவை தான் போலிருக்கிறது. அருமை ஹேமா!குட்டிப்பையா|Kutipaiyahttps://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43348395444954508082011-03-02T13:36:12.758+01:002011-03-02T13:36:12.758+01:00ஜடங்களான ஜனங்களுக்கு சரியான சாட்டையடி...ஜடங்களான ஜனங்களுக்கு சரியான சாட்டையடி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55625318731751376302011-03-02T12:05:36.632+01:002011-03-02T12:05:36.632+01:00கவிதை அருமை ஹேமா.. வேறு இணைய இதழில் வந்துள்ளதா.. ப...கவிதை அருமை ஹேமா.. வேறு இணைய இதழில் வந்துள்ளதா.. படித்ததுபோல் இருக்கு.. அதுதான் கேட்டேன்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-11794116355101564832011-03-02T04:03:27.705+01:002011-03-02T04:03:27.705+01:00செயற்கை மின்மினியாய்...வாழ்வு. அருமை ஹேமா.செயற்கை மின்மினியாய்...வாழ்வு. அருமை ஹேமா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5638887334449953092011-03-02T03:04:07.725+01:002011-03-02T03:04:07.725+01:00அருமையான கவிதைஅருமையான கவிதைKanyahttps://www.blogger.com/profile/01325079133740825284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6453230230412356272011-03-01T19:22:00.517+01:002011-03-01T19:22:00.517+01:00இறப்பிலும் பிறப்பிலும்
உறவு தேடும் நாம் எங்கே
இவர்...இறப்பிலும் பிறப்பிலும்<br />உறவு தேடும் நாம் எங்கே<br />இவர்கள் எங்கே? <br /> என்னை மிகவும் கவர்ந்த வரிகள்.......ஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63282544503259867602011-03-01T18:04:40.281+01:002011-03-01T18:04:40.281+01:00அற்புதம் ஹேமா
வாழ்த்துக்கள்
விஜய்அற்புதம் ஹேமா <br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-77739003751503983882011-03-01T11:46:35.707+01:002011-03-01T11:46:35.707+01:00அழுத்தமான ஆழமான கவிதை ஹேமா. வெளி நாட்டு வாழ்வில் ப...அழுத்தமான ஆழமான கவிதை ஹேமா. வெளி நாட்டு வாழ்வில் பலரும் அனுபவிக்கும் உணர்வு உங்கள் கவிதைத் திறனில் கவிதையாக....<br />Well done.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-66136129347486042032011-03-01T11:42:01.129+01:002011-03-01T11:42:01.129+01:00good one. we are all always carrying our dead body...good one. we are all always carrying our dead body everyday. nice hemuபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33885350491088643672011-03-01T08:00:04.561+01:002011-03-01T08:00:04.561+01:00கவிதை அருமை, வாழ்த்துக்கள்!கவிதை அருமை, வாழ்த்துக்கள்!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27638063918309345202011-03-01T06:55:17.237+01:002011-03-01T06:55:17.237+01:00அருமை.ரொம்ப நன்றாக இருக்கின்றது............அருமை.ரொம்ப நன்றாக இருக்கின்றது............சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88786555427644274292011-03-01T04:59:18.541+01:002011-03-01T04:59:18.541+01:00ஹேம்ஸ்...ரொம்ப உணர்வு பூர்வமான....வாழ்வின் இறுக்கம...ஹேம்ஸ்...ரொம்ப உணர்வு பூர்வமான....வாழ்வின் இறுக்கமான த்வனி ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது...மனசு கனத்து போகிறது ஹேம்ஸ் உங்கள் ஒவ்வெரு கவிதையும்...கொஞ்சம் என்னை சிரிக்க தான் வைங்களேன் ஒரு கவிதையிலாவது...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45027070547138439492011-03-01T03:09:41.235+01:002011-03-01T03:09:41.235+01:00ஃஃஃஃஃபிண ஊர்தியின் குரல்.
வாடகைப் பெண்ணும்
அன்றைய ...ஃஃஃஃஃபிண ஊர்தியின் குரல்.<br />வாடகைப் பெண்ணும்<br />அன்றைய வாழ்வை ரசிக்கும் இளைஞனும்.ஃஃஃஃ<br /><br />நிஜத்தை உணர்வ கலந்த வரைஞ்சிருக்கீங்கள் நன்றிகள்.....<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://mathisutha.blogspot.com/2011/02/2.html" rel="nofollow">காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16659463418766783152011-02-28T23:56:06.012+01:002011-02-28T23:56:06.012+01:00ரதி...வாங்க முதல் கைவிஷேசம் உங்க கையால.சந்தோஷம் !
...ரதி...வாங்க முதல் கைவிஷேசம் உங்க கையால.சந்தோஷம் !<br /><br /><br />தவறு...கவிதையைத்தானே சொல்றீங்க !<br /><br /><br />ராமலஷ்மி அக்கா...நல்லது சந்தோஷம் !<br /><br /><br />தமிழ்...எப்பவும்போல உற்சாக வார்த்தைகள் !<br /><br /><br />ராஜா...வாங்க.எனக்கு மனசில அழுத்தின வரிகளைக் குறியிட்டது மகிழ்ச்சி !<br /><br /><br />சுந்தர்ஜி...உங்க சந்தோஷம் காற்றலையில் என் கையைத் தொடுது.என்னை படிச்சு வச்சிருக்கீங்கபோல.சியர்ஸ் !<br /><br /><br />சிபி...என்னைத் தொடர்ந்தும் ஊக்கப்படுத்தும் உங்கள் <br />வார்த்தைகள் சந்தோஷம் !<br /><br /><br />அரசு...நன்றி.குடி மருந்துபோல இருந்தால் கேடில்லை.<br />குளிருக்கும் சுகம் தரும் !<br /><br /><br />ஸ்ரீராம்...அரைக்குவளை முரணா.முழுசா எடுத்தா <br />மூக்கு முட்டிடுமே !<br /><br /><br />டாக்டர்....வாங்க வாங்க இந்தப் பக்கம் வந்ததே சந்தோஷம்.வாழ்வியல் கவிதை அதான் வந்திருக்கீங்கபோல !<br /><br /><br />தினேஸ்...எங்களுக்குள் இருக்கும் இன்னொரு மாயையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் எம் கண்முன்னால்தான் !<br /><br /><br />நசர்...ம் ம் ம்....என்னமோ உறைப்பா எனக்கு சொல்றாப்போல இருக்கு !<br /><br />விடுதலை...முதல் வருகைக்கு நன்றி.விடுதலை வார்த்தை இனிக்கிறது !<br /><br /><br />வருணன்...வாங்க.அழகான எனக்குப் பிடிச்ச பெயரும்கூட.உங்க பக்கமும் வந்தேன்.தமிழால் நிறைஞ்சிருக்கு உங்க தளம்.இன்னும் வருவேன் !<br /><br /><br />ஏஞ்சலின்...எனக்குள் இருக்கும் இயல்பான அந்த மெல்லிய சோகம் தவிர்க்கவே நினைக்கிறேன்.அப்பப்போ எல்லா எழுத்துக்களிலும் தானாகவே நுழைந்துவிடுகிறதே.நான் என்ன செய்ய் !<br /><br /><br />வினோ...எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒட்டாது."அவர்கள் எங்கே என்கிறார்கள்.இப்போதும் இங்கில்லை என்கிறேன் ".<br /><br /><br />அருண் காந்தி..உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.என் ஆற்றாமைகள்தான் எழுத்துக்களாகிறது தோழரே !<br /><br /><br />சாரல்...நன்றி நன்றி தோழி !<br /><br /><br />நிரூபன்...வார்த்தைகளை அலசி ஆராய்ஞ்சு ரசிப்பீங்கபோல.<br />குளிர்கால அமைதிச் சாலையில் ஒருநாள்...அவ்வளவும்தான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63505651694869415732011-02-28T21:12:11.382+01:002011-02-28T21:12:11.382+01:00//இறப்பிலும் பிறப்பிலும்
உறவு தேடும் நாம் எங்கே
இவ...//இறப்பிலும் பிறப்பிலும்<br />உறவு தேடும் நாம் எங்கே<br />இவர்கள் எங்கே//<br /><br />நல்ல வரிகள்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5149589809495343172011-02-28T18:31:56.679+01:002011-02-28T18:31:56.679+01:00வார்த்தைகள் வேகமாய்,சூடாய்,குமுறலோடு விழும் கவிதை ...வார்த்தைகள் வேகமாய்,சூடாய்,குமுறலோடு விழும் கவிதை இது.. <br />எனக்குமொரு கோப்பை தாயேன்..<br />சிறிது உவர்ப்பு கூட்ட<br />உன்னிருதுளி கண்ணீரும்...<br />என்னிரு துளி கண்ணீரும்..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-54604904253045981052011-02-28T15:07:51.034+01:002011-02-28T15:07:51.034+01:00கடைசிவரி.. கனம்!கடைசிவரி.. கனம்!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com