tag:blogger.com,1999:blog-9205491592643718191.post9058287193380853956..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: நிலாக் கவிதைகள்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47056165888561012372011-06-20T09:24:16.316+02:002011-06-20T09:24:16.316+02:00அவளுக்குப் பயம் காட்டிச்
சோறு கொடுக்க
காக்காவைக் க...அவளுக்குப் பயம் காட்டிச்<br />சோறு கொடுக்க<br />காக்காவைக் காணவில்லை<br />பூச்சாண்டிக்குப் பயமுமில்லை<br />நிலவில் பாட்டியுமில்லை!!! <br /><br />மரத்துப்போன இவள் நெஞ்சத்தில் <br />வலியும் இல்லை பயமும் இல்லை <br />ஏமார இடமும் இல்லை. துணிவு <br />மட்டுமே உள்ளதுபோன்று உணர்த்தும் <br />கவிதை வரிகள் அருமை!..வாழ்த்துக்கள் <br />பணி தொடரட்டும்...........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-29018208785247231072011-06-20T08:31:04.335+02:002011-06-20T08:31:04.335+02:00very very nice.....
supper imagination"
congr...very very nice.....<br />supper imagination"<br />congratulation...vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-90044539030389165422011-06-19T22:29:17.732+02:002011-06-19T22:29:17.732+02:00பூச்சாண்டிக்குப் பயமுமில்லை - என்ற காலத்திற்கு எவ்...பூச்சாண்டிக்குப் பயமுமில்லை - என்ற காலத்திற்கு எவ்வளவு இலகுவாக குழந்தைகளைப் பெற்றுத் தள்ளியிருக்கிறோம்! வாவ்!!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70434023363703657032011-06-19T22:17:44.402+02:002011-06-19T22:17:44.402+02:00கவிதையும், நிலாவும் அழகு! இரண்டுமே உங்கள் குழந்த...கவிதையும், நிலாவும் அழகு! இரண்டுமே உங்கள் குழந்தை அல்லவா, அதனால்தான்!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85403926798714005982011-06-19T22:01:18.413+02:002011-06-19T22:01:18.413+02:00நிலாக் கவிதைகள்: புலம் பெயர் நாட்டில் பெற்றோரின் வ...நிலாக் கவிதைகள்: புலம் பெயர் நாட்டில் பெற்றோரின் வேலைப் பளு, போதிய கவனிப்பின்மை, <br />குழந்தைகள் மீது அன்பு செலுத்த முடியாது அவர்களைக் காப்பகங்களில் விட்டு விட்டு வேலைக்குச் செல்லும் பெற்றோரால் பிள்ளைகளின் மன நிலையில் ஏற்படும் பாதிப்புக்களை உங்களின் இக் கவிதை வெளிப்படுத்தி நிற்கிறது சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42288701337051391882011-06-19T16:38:05.726+02:002011-06-19T16:38:05.726+02:00ஏக்கங்களின் ஊடே குழந்தை அதன் உணர்வை புரிந்த தாய்.....ஏக்கங்களின் ஊடே குழந்தை அதன் உணர்வை புரிந்த தாய்..கவிதை பேசிகிறது இருவரின் மனதையும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40531444817262523562011-06-19T15:14:53.956+02:002011-06-19T15:14:53.956+02:00ஹாய் (குட்டி)நிலா, எப்படி இருக்கீங்க
அம்மாவ தொந்த...ஹாய் (குட்டி)நிலா, எப்படி இருக்கீங்க<br /><br />அம்மாவ தொந்தரவு செய்யாம சாப்பிடுங்க, நிறைய கதையும் தெரியும் கேளுங்க ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-69169113952201684632011-06-19T12:45:20.917+02:002011-06-19T12:45:20.917+02:00ஹேமாவைப் பாட்டி என்று சொல்வதில் தப்பில்லை. கவிதைப்...ஹேமாவைப் பாட்டி என்று சொல்வதில் தப்பில்லை. கவிதைப் பா(ர்)ட்டி...! குழந்தைகளுக்கு சோறூட்ட இப்போ பழைய டெக்னிக் எல்லாம் ஆவறதில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-11586088455245766602011-06-19T11:31:19.614+02:002011-06-19T11:31:19.614+02:00நிலா சுகங்கள் கிட்டாத குழந்தைகளுக்கு!நிலா சுகங்கள் கிட்டாத குழந்தைகளுக்கு!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73135095849850235692011-06-19T11:29:54.991+02:002011-06-19T11:29:54.991+02:00ஹேமா!பாட்டிகள் கதை சொன்ன காலங்கள் போய் இப்பவெல்லாம...ஹேமா!பாட்டிகள் கதை சொன்ன காலங்கள் போய் இப்பவெல்லாம் குழந்தைகளே நிறைய கதை சொல்கிறார்கள்.அந்த உலகத்துக்குள்ளே நுழைந்து கொள்வதும் சுக அனுபவமே.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4884629426490810932011-06-19T07:34:06.712+02:002011-06-19T07:34:06.712+02:00மழலை பேசும் கவிதை க்கு வாழ்த்துக்கள் மேடம் ...மழலை பேசும் கவிதை க்கு வாழ்த்துக்கள் மேடம் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-11930393823621153882011-06-19T07:03:45.330+02:002011-06-19T07:03:45.330+02:00நிலா அழகுநிலா அழகுT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23014789620705656872011-06-19T05:46:47.298+02:002011-06-19T05:46:47.298+02:00எழுத்து நிலா!எழுத்து நிலா!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41753386479777770002011-06-19T04:55:16.719+02:002011-06-19T04:55:16.719+02:00நிலாக் கவிதைகள் நெகிழ்வு. அழகு. அருமை ஹேமா.நிலாக் கவிதைகள் நெகிழ்வு. அழகு. அருமை ஹேமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47671994485666507302011-06-19T03:20:58.336+02:002011-06-19T03:20:58.336+02:00என்ன ஹேமா,திடீர்னு மழலைக்கவிதை..? ம் ம் நல்லாருக்க...என்ன ஹேமா,திடீர்னு மழலைக்கவிதை..? ம் ம் நல்லாருக்குசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27005546503609355852011-06-18T21:28:29.121+02:002011-06-18T21:28:29.121+02:00பிஞ்சு மனசு என்று இதை தான் சொல்வார்களோ.பிஞ்சு மனசு என்று இதை தான் சொல்வார்களோ.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3120924611724286752011-06-18T21:21:08.176+02:002011-06-18T21:21:08.176+02:00ஹேமாக்காவை பாட்டி என்று சொன்ன சத்ரியனை வன்மையாக கண...ஹேமாக்காவை பாட்டி என்று சொன்ன சத்ரியனை வன்மையாக கண்டிக்கிறேன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10857441993061134272011-06-18T21:20:01.889+02:002011-06-18T21:20:01.889+02:00\\காக்காவைக் காணவில்லை
பூச்சாண்டிக்குப் பயமுமில்லை...\\காக்காவைக் காணவில்லை<br />பூச்சாண்டிக்குப் பயமுமில்லை<br />நிலவில் பாட்டியுமில்லை!!! //<br /><br />அதெல்லாம் நம்ம காலத்தோடு முடிஞ்சு போச்சு சகோதரி. <br /> அருமையான கவிதைசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8477601868335266362011-06-18T18:14:10.789+02:002011-06-18T18:14:10.789+02:00//அவளுக்குப் பயம் காட்டிச்
சோறு கொடுக்க
காக்காவைக்...//அவளுக்குப் பயம் காட்டிச்<br />சோறு கொடுக்க<br />காக்காவைக் காணவில்லை<br />பூச்சாண்டிக்குப் பயமுமில்லை<br />நிலவில் பாட்டியுமில்லை!!!// <br />அசத்தல்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64166472413867307232011-06-18T17:58:39.431+02:002011-06-18T17:58:39.431+02:00ஹிஹி டோரா...
ம்ம் கவிதை வடிப்பும்,வர்ணனையும்,வடிவம...ஹிஹி டோரா...<br />ம்ம் கவிதை வடிப்பும்,வர்ணனையும்,வடிவமைப்பும் அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-71073544887890619892011-06-18T17:14:24.802+02:002011-06-18T17:14:24.802+02:00ஹேமா, சுட்டி நிலாக்குட்டி அழகு
நீங்கள்
சூடிய வார்...ஹேமா, சுட்டி நிலாக்குட்டி அழகு<br />நீங்கள் <br />சூடிய வார்த்தைகள்<br />அதட்டல்,பயம் சோகமென்று...<br />பாவம் நிலவை மறைக்காதே!<br />பெண்களே இப்படித்தானென....கோடிட்டு<br />முழுநிலா பிறையிடம் முறையிடலாமா?<br /><br />{இது என் கருத்து}கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82525989007707396902011-06-18T16:43:10.050+02:002011-06-18T16:43:10.050+02:00நிலாக் கவிதைகள் இனிக்கும்-வேர்
பெலாக் கவிதைகள்
...நிலாக் கவிதைகள் இனிக்கும்-வேர்<br /> பெலாக் கவிதைகள்<br /> <br /> வரட்டும் மேலும் தரட்டும் நாளும்<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-25592705226747179832011-06-18T15:54:56.140+02:002011-06-18T15:54:56.140+02:00//நாம் வாழ சக மற்றும் பிற உயிரினங்களையும் அழித்துக...//நாம் வாழ சக மற்றும் பிற உயிரினங்களையும் அழித்துக் கொண்டே வந்தோமானால்... காக்கை குருவி எங்கிருந்து வரும்?//<br /><br />நியாயமான கேள்விதான்..<br /><br />நல்ல கவிதைAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74432691516081844912011-06-18T15:34:00.784+02:002011-06-18T15:34:00.784+02:00ஹேமா காணாம போயிட்டாங்க....ஹேமா காணாம போயிட்டாங்க....http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50182015953393574732011-06-18T14:52:02.644+02:002011-06-18T14:52:02.644+02:00நிலவில் பாட்டியுமில்லை!//
அதான் ஹேமா இருக்காங்களே...நிலவில் பாட்டியுமில்லை!//<br /><br />அதான் ஹேமா இருக்காங்களே\\\\\\<br />பதினாறும் நிறையாத<br />பருவமங்கை....யைப் பார்த்து<br />இப்படி சொல்லிப்போட்டாரே!<br />ஹேமா இப்போதே வா! சிங்கைக்கு<br />வழக்குத் தொடுக்கலாம்.....<br />நீ கண்ணை மெச்சுகிறவருக்கு!!<br />இனிமேலாவது கண்,கண்னென்று<br />கணக்குப் போடாத....<br /><br />எப்படியாவது உன் வயசறியலாமெனப்<br />போட்ட தூண்டில்தான் மாட்டாதே!கலாnoreply@blogger.com