tag:blogger.com,1999:blog-9205491592643718191.post8717674791597242271..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: நிழல்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33817545423954136962008-09-01T19:06:00.000+02:002008-09-01T19:06:00.000+02:00அருமையான கவிதை ஹேமா.. ஆனாலும் நமது நிழல் பிறர் வந்...அருமையான கவிதை ஹேமா.. ஆனாலும் நமது நிழல் பிறர் வந்து அதில் தங்கி இளைப்பாற உதவுமே. கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்.... நிழல் கடவுள் மாதிரி.//<BR/><BR/>ஓ... இதைத்தான் முகிலனும் சொன்னாரா நிழல் கடவுள் மாதிரி என்று.உண்மைதான் எமது உறவுகள் நிழல்கள் போலத்தான்.ஆனாலும் இருட்டில் பார்க்கும் நிழல் போல சில உறவுகள் பயங்கரமானவை.<BR/>எங்களையே கவிழ்த்து விடும்.நான் அகப்பட்டு இருக்கிறேன்.<BR/>கவனம்...கவனம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39698760298926545742008-08-31T20:37:00.000+02:002008-08-31T20:37:00.000+02:00//இருளில்தானேதுணை தேவை.அவ்வேளைநீ இல்லை.ஒளிந்து கொள...//இருளில்தானே<BR/>துணை தேவை.<BR/>அவ்வேளை<BR/>நீ இல்லை.<BR/>ஒளிந்து கொள்கிறாய்//<BR/><BR/> எனக்குப் பிடித்த வரிகள் இவை...<BR/>படம் மிக அருமை....<BR/> <BR/>//அருமையான கவிதை ஹேமா.. ஆனாலும் நமது நிழல் பிறர் வந்து அதில் தங்கி இளைப்பாற உதவுமே. கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்.... நிழல் கடவுள் மாதிரி. அதனால் எதுவும் உபயோகம் இருக்கிறதா என அறியா விட்டாலும், நம் கூடவே வருவதை நம்மால் தடுக்க முடிவதில்லை..//<BR/> நிலா முகிலனின் கருத்தும்,உங்கள் கவிதையும் சேர்ந்தபின் தோன்றிய எண்ணம் இது..<BR/>"நிழல்களைப் போலவே பெரும்பாலும் நமது(எனது) உறவுகளும்... என்ன செய்ய....?"thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30595289699011317932008-08-26T19:05:00.000+02:002008-08-26T19:05:00.000+02:00வாங்க தியாகு.முதல் வருகைக்கும் கருத்துக்கும் என் ந...வாங்க தியாகு.முதல் வருகைக்கும் கருத்துக்கும் என் நிறைந்த நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26339832459136508432008-08-26T19:02:00.000+02:002008-08-26T19:02:00.000+02:00அன்பு நன்றி களத்துமேடு.நகச்சுத்தி சுகம்.அன்பு நன்றி களத்துமேடு.<BR/>நகச்சுத்தி சுகம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-69584925093282114592008-08-26T19:01:00.000+02:002008-08-26T19:01:00.000+02:00முகிலன் உண்மையா?எங்கள் நிழல் கடவுளா?புதிதாகக் கேள்...முகிலன் உண்மையா?எங்கள் நிழல் கடவுளா?புதிதாகக் கேள்விப்படுகிறேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-741702602865107092008-08-26T18:55:00.000+02:002008-08-26T18:55:00.000+02:00கோவை விஜய் அவர்களுக்கு,வருகைக்கும் கருத்துக்கும் ந...கோவை விஜய் அவர்களுக்கு,<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-67500206883740199842008-08-26T18:46:00.000+02:002008-08-26T18:46:00.000+02:00வணக்கம் கடையம் ஆனந்த்.உங்கள் சபாஷ் என்னை இன்னும் ஊ...வணக்கம் கடையம் ஆனந்த்.உங்கள் சபாஷ் என்னை இன்னும் ஊக்குவிக்கும்.ஈழத்து மண்ணில் பிறந்த எங்களுக்கே உரித்தான சொந்தம் சோகம்தானே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8165975644381570582008-08-26T18:41:00.000+02:002008-08-26T18:41:00.000+02:00நன்றி சேவியர் அண்ணா கருத்துக்கு..நன்றி சேவியர் அண்ணா கருத்துக்கு..ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14975908840127426222008-08-26T18:40:00.000+02:002008-08-26T18:40:00.000+02:00வணக்கம் கோகுலன் கருத்துக்கு.முதன் முதலாக வந்திருக்...வணக்கம் கோகுலன் கருத்துக்கு.<BR/>முதன் முதலாக வந்திருக்கிங்க.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48200971135260690862008-08-26T16:27:00.000+02:002008-08-26T16:27:00.000+02:00பின் தொடரும் நிழலை முன்நிலைபடுத்தி , இயல்பான ஒரு...பின் தொடரும் நிழலை முன்நிலைபடுத்தி , இயல்பான ஒரு நிகழ்விற்கு கவிதை வடிவம் தந்தது மிக அருமை ........தியாகுhttps://www.blogger.com/profile/12724923763853416760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27968674466341223302008-08-26T08:33:00.000+02:002008-08-26T08:33:00.000+02:00இருளில் ஒளித்து ஒளியில் ஒளிர்ந்துஜடத்துடன் உறவாடும...இருளில் ஒளித்து ஒளியில் ஒளிர்ந்து<BR/>ஜடத்துடன் உறவாடும்<BR/>நிழல் !Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28177307498929799552008-08-26T01:40:00.000+02:002008-08-26T01:40:00.000+02:00நாம் கூப்பிடமலே தொடரும் நிழல்சாட்சியாய் சொல்லும் க...நாம் கூப்பிடமலே தொடரும் நிழல்<BR/><BR/>சாட்சியாய் சொல்லும் கவிதைகள் அருமை<BR/><BR/>கோவை விஜய்கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84177878140620481492008-08-25T20:16:00.000+02:002008-08-25T20:16:00.000+02:00அருமையான கவிதை ஹேமா.. ஆனாலும் நமது நிழல் பிறர் வந்...அருமையான கவிதை ஹேமா.. ஆனாலும் நமது நிழல் பிறர் வந்து அதில் தங்கி இளைப்பாற உதவுமே. கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்.... நிழல் கடவுள் மாதிரி. அதனால் எதுவும் உபயோகம் இருக்கிறதா என அறியா விட்டாலும், நம் கூடவே வருவதை நம்மால் தடுக்க முடிவதில்லை..NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80350855237126584062008-08-25T17:24:00.000+02:002008-08-25T17:24:00.000+02:00எண்ணங்களை வார்த்தைகளாக்கி அழகான கவிதையாக்கி இருக்க...எண்ணங்களை வார்த்தைகளாக்கி அழகான கவிதையாக்கி இருக்கிறீர்கள். அதற்கு ஒரு சபாஸ் ஹேமா. ஆனால் உங்கள் கவிதையில் ஒரு சோகம் பளிச்சிடுகிறது. அது இனம் புரியாத சோகத்தையும் உருவாக்கி விடுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-1283198974501107092008-08-25T14:59:00.000+02:002008-08-25T14:59:00.000+02:00//என் தனிமை...இரகசியம்...திருட்டுஎதிலும் பங்கெடுக்...//என் தனிமை...<BR/>இரகசியம்...திருட்டு<BR/>எதிலும் பங்கெடுக்கிறாய்//<BR/><BR/>//ஓ....<BR/>சுலபம் இல்லையோ<BR/>நீ விலகுவது.<BR/>நீ விலகினால்....<BR/>நானும் இல்லையோ//<BR/><BR/>ஒரு தத்துவம் போல விரிகிறது கவிதை. அருமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72067337357825399952008-08-25T06:01:00.000+02:002008-08-25T06:01:00.000+02:00உங்கள் வலைப்பூ நன்று.. பாடல்களுடன் வரவேற்கிறது..உங்கள் வலைப்பூ நன்று.. பாடல்களுடன் வரவேற்கிறது..கோகுலன்https://www.blogger.com/profile/08574284038985772483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4931050409142736842008-08-25T06:00:00.000+02:002008-08-25T06:00:00.000+02:00//சுலபம் இல்லையோநீ விலகுவது.நீ விலகினால்....நானும்...//சுலபம் இல்லையோ<BR/>நீ விலகுவது.<BR/>நீ விலகினால்....<BR/>நானும் இல்லையோ<BR/>கடவுளே!!!!!!<BR/>/<BR/><BR/>நன்று.. :)கோகுலன்https://www.blogger.com/profile/08574284038985772483noreply@blogger.com