tag:blogger.com,1999:blog-9205491592643718191.post8700211194855609639..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: மா(ற்)றாத கவிதை...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10250669929037442782010-06-02T06:05:26.024+02:002010-06-02T06:05:26.024+02:00காதலே மாயம் அப்படியா தோழி..
விருது கொடுத்திருக்கே...காதலே மாயம் அப்படியா தோழி..<br /><br />விருது கொடுத்திருக்கேன் வந்து வாங்கிக்கோங்க..http://niroodai.blogspot.com/2010/06/blog-post_02.htmlஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-61780748700512951132010-05-27T16:19:34.324+02:002010-05-27T16:19:34.324+02:00சூப்பர் ஹேமா... அழகான வார்த்தை கோர்வை..அதிலும் அவள...சூப்பர் ஹேமா... அழகான வார்த்தை கோர்வை..அதிலும் அவளின் பெயரில்<br />புதிதாய் ஒரு மதம் துவங்குகிறேன். ரெம்ப அழகா இருக்கு....அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28087454825164374982010-05-27T02:23:19.586+02:002010-05-27T02:23:19.586+02:00சத்ரியா...நான் ஆண்டியா
கண்ணை நோண்டி காக்காக்கு
போ...சத்ரியா...நான் ஆண்டியா<br />கண்ணை நோண்டி காக்காக்கு<br /> போட்டிருவேன்.<br />காதல் கருவாயனுக்கு கவிதை<br /> விளங்கலியாம்\\\\\\<br /><br />ஜய்யோவ் இது உனக்குத் தேவையா?<br />இதுதான் குடுத்து வாங்கிறது<br />சின்னஞ் சிறுசுகளை போய்<br />ஆன்டி,மான்டி என்றுகிட்டு...<br /><br />இந்தக் கண்ணைப் புகழ்ந்த வாயால்..<br />இப்படியொரு இனிப்பான,புகழ்சியான<br />மொழியைக் கேட்டு இன்று மிகமிக<br />மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.<br />என் அருமைத் தோழியே!<br /><br />உங்களுக்கு வடை,பாயாசத்துடன்<br />சாப்பாடு ஹேம்ஸ்.....கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13148967778498498422010-05-27T01:51:09.001+02:002010-05-27T01:51:09.001+02:00அஷோக்....முதல் வருகைக்கு நன்றி லோகிக் குட்டிக்கு.
...அஷோக்....முதல் வருகைக்கு நன்றி லோகிக் குட்டிக்கு.<br /><br /><br />ஜமால்...உருவமற்ற <br />கடவுள்போல காதலி !<br /><br /><br />நேசன்...காதலின் ரசிப்பு பின்நவீனத்திடமும்<br /><br /><br />சௌந்தர்...வருகைக்கு நன்றி<br /><br /><br />ஸ்ரீராம்...ஓரளவு புரிந்திருக்கிறீர்கள் என்னை...கவிதையை.<br /><br /><br />தமிழ்...என்ன தமிழ்.இதுதான் காதல்<br /><br /><br />இர்ஷாத்...அன்புக்கு நன்றி.<br /><br /><br />பா.ரா.அண்ணா...இந்தக் கவிதையைப் பிடிச்சிருக்கு சொன்னீங்களே !<br /><br /><br />ரிஷபன்...அழகாச் சொன்னீங்க.<br /><br /><br />றமேஸ்...போகப்போக <br />விளங்குமடா தம்பி.<br /><br /><br />அத்திரி...எங்கே ஆளயே காணோம்.உங்க ஆனந்த்தும் தான்.<br /><br /><br />ஜெரி....கிண்டல்.இருங்க இருங்க.<br /><br /><br />சேட்டை...இது சேட்டையல்ல காதல்.முதல் வருகை.நன்றி.<br /><br /><br />யாதவன்...நன்றி என் ஊர்க்காற்றுக்கு.<br /><br /><br />செந்தில்...காதல் முகம் தெரியாத வரைக்கும் குழப்பம்தான்.<br /><br /><br />ரவி...குழப்பம் = இரவீன்னு <br />சொல்லி ரொப்பக் காலம்.<br /><br /><br />ஸ்டார்ஜன்...குழப்பமில்லத ஒரு ரசிகன் நீங்க.<br /><br /><br />ராஜ சுந்தரராஜன்...உங்கள் வருகைக்கே என் சந்தோஷம்.<br />அன்புக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.நேசனின் கவிதைக்கும் என் கவிதைக்கும் எட்டாத் தூரம்.<br /><br /><br />நண்டு...தொடர்ந்த அன்புக்கு <br />என் நன்றி தோழரே.<br /><br /><br />மீனு...உங்க ஓவியத்தைவிடவா <br />என் கவிதை அழகு.<br /><br /><br />கலா...கலா வத்தி வைக்கதீங்க.<br />பிறகு ஊதுவத்தி கலா வாயிடுவீங்க.<br />சொல்லிட்டேன்.அபாரம்<br />மொழிபெயர்ப்பு.<br />புரிதல் என்ன சொல்வேன்.<br /><br /><br />ஜே...மதம் மாறணும்ன்னா வீட்ல சொல்லணும்.சொல்லியாச்சா.<br />கவிக் கைகளுக்கு நன்றி.<br /><br /><br />சிவாஜி...உங்களைக் கண்டு நான்தான் பிரம்மிக்கிறேன்.<br />என்னிடம் என்ன !<br /><br /><br />சுந்தர்ஜி...உங்கள் <br />ஆசீர்வாதங்கள் என்றும் எனக்கு.<br /><br /><br />சுதா...பித்தன் இன்னும் லீவு முடியலயா.என்றாலும் மறக்காத அன்புக்கு நன்றி.<br /><br /><br />ஜெயா...உங்கள் அன்புக்கு என் எழுத்துக்கள்தான்.உப்புமடச் சந்தி இப்போ வஞ்சகமில்லாமல்.<br />சந்தோஷமா தோழி.<br /><br /><br />சத்ரியா...நான் ஆண்டியா.கண்ணை நோண்டி காக்காக்கு போட்டிருவேன்.<br />காதல் கருவாயனுக்கு கவிதை விளங்கலியாம்.<br /><br /><br />நசர்....சொல்ல ஒற்றைச்சொல் கூட இல்ல.அவ்வளவு அருமை உங்க பழிப்புரை.எப்பிடித்தான் முடியுதோ !<br /><br /><br />வேலு...எங்க அப்பா பெயர்.<br />உங்களுக்கு தனிப்பட்ட மரியாதை.<br /><br /><br />மது...ஒற்றை வரியில் நீங்கள் சொல்லும் கவிதைகளும் அருமைதானே.<br /><br /><br />விஜய்...என்னாச்சு இவ்ளோ தாமதமா !<br /><br /><br />பத்மா...அன்பின் உச்சத்தில் வார்த்தைகள் உண்மையாயிருக்கும் !<br /><br /><br />நிலா....காதல் தத்துவம் வாழ்வின் முக்கியமும் கூட.<br /><br /><br />அரசு...எப்ப இருந்து நான் அக்காவானேன் .சரி சரி தம்பி.<br />கவிதை புரியலன்னு சொல்றதுக்கு அக்கா.....ஆண்டி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40824096313376690642010-05-25T18:51:39.413+02:002010-05-25T18:51:39.413+02:00சத்ரியன் said...
குழம்பிப்போய் ... மறுபடியும் வர்...சத்ரியன் said... <br />குழம்பிப்போய் ... மறுபடியும் வர்ரேன் ஆண்ட்ட்டி!//<br /><br />குழம்பிப்போய் ... மறுபடியும் வர்ரேன்... அக்கா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75207573525627937672010-05-25T17:05:55.370+02:002010-05-25T17:05:55.370+02:00பூக்கள் மறந்த தாவரம்..
இனிக்க மறந்த கரும்பு ..
.ம...பூக்கள் மறந்த தாவரம்..<br /><br />இனிக்க மறந்த கரும்பு ..<br />.மலர விரும்பும் அரும்பு......<br />..அழகான் கவித்துவமான கவிதைநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-1047037152700753692010-05-25T09:28:08.539+02:002010-05-25T09:28:08.539+02:00மறந்த கவிதையே இன்று
என்னிடம்
கவிதை வாசிக்கப் பண...மறந்த கவிதையே இன்று<br />என்னிடம்<br />கவிதை வாசிக்கப் பணிக்கிறது.<br /><br />இது இது தான் உச்சம்<br />வாழ்த்துகள் ஹேமா !<br />அனைத்திற்கும்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50589751393669560282010-05-25T07:25:53.875+02:002010-05-25T07:25:53.875+02:00நல்லா இருக்கு ஹேமா
அதான் பின்னூட்ட சுனாமி எல்லா...நல்லா இருக்கு ஹேமா <br /><br />அதான் பின்னூட்ட சுனாமி எல்லாமே சொல்லிட்டாங்களே <br /><br />நான் என்ன சொல்ல <br /><br />வாழ்த்துக்களுடன் விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41560107435938714652010-05-24T19:26:50.716+02:002010-05-24T19:26:50.716+02:00அவளின் பெயரில் புதிதாய்
ஒரு மதம் தொடங்குகிறேன்.
ந...அவளின் பெயரில் புதிதாய்<br />ஒரு மதம் தொடங்குகிறேன்.<br /><br />நன்றாக இருக்கிறது ஹேமா.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38611494941721536712010-05-24T16:07:13.818+02:002010-05-24T16:07:13.818+02:00//எந்த மதத்தில்
என்னைச் சேர்க்க என்று தெரியாமல்...//எந்த மதத்தில்<br />என்னைச் சேர்க்க என்று தெரியாமல்<br />அவளின் பெயரில்<br />புதிதாய் ஒரு மதம் துவங்குகிறேன். <br />//<br /><br />இன்னொரு மதமா நாடுதாங்காது சாமி<br /><br />கவிதை அழகுVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-68750758509028941322010-05-24T15:51:11.224+02:002010-05-24T15:51:11.224+02:00//"யாவும் வற்றிய தடாகங்கள்
பூக்கள் மறந்த தாவர...//"யாவும் வற்றிய தடாகங்கள்<br />பூக்கள் மறந்த தாவரங்கள்<br />நிலவு தொலைத்த வானம்<br />அழைப்புக்கு ஏங்கும் தொலைபேசி<br />எழுத்துக்கள் இருண்ட<br />என் சாட் வின்டோ<br />எழுத மறந்த கவிதை//<br /><br />படிக்க மறந்த வாசகர்கள் <br />பின்னூட்டம் போட மறந்த விமர்சகர்கள் <br />ஆட்டோ அனுப்பிய அன்பர்கள் <br /><br />//<br />ம்ம்ம்.....<br />மறந்த கவிதையே இன்று<br />என்னிடம்<br />கவிதை வாசிக்கப் பணிக்கிறது.//<br /><br />ஏன்னா எனக்கு வேற வேலை இல்லை ?<br /><br />//<br />இன்று.....<br />முகில் சுமந்த மழையாக<br />எந்த மதத்தில்<br />என்னைச் சேர்க்க என்று தெரியாமல்<br />அவளின் பெயரில்<br />புதிதாய் ஒரு மதம் துவங்குகிறேன். "//<br /><br />அந்த மதத்துக்கு பேரு கீழ்பாக்கமா ?<br /><br />//<br />ஒற்றை எழுத்துக்கூட மா(ற்)றாமல்<br />எழுதுகிறேன் உன் வரிகளை//<br /><br />நான் ஒரு பையித்தியம் என்றா ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80762854550252681022010-05-24T15:22:03.735+02:002010-05-24T15:22:03.735+02:00குழம்பிப்போய் ... மறுபடியும் வர்ரேன் ஆண்ட்ட்டி!குழம்பிப்போய் ... மறுபடியும் வர்ரேன் ஆண்ட்ட்டி!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48314568831897434012010-05-24T11:11:42.773+02:002010-05-24T11:11:42.773+02:00யாவும் வற்றிய தடாகங்கள்
பூக்கள் மறந்த தாவரங்கள்
நி...யாவும் வற்றிய தடாகங்கள்<br />பூக்கள் மறந்த தாவரங்கள்<br />நிலவு தொலைத்த வானம்<br />அழைப்புக்கு ஏங்கும் தொலைபேசி<br />எழுத்துக்கள் இருண்ட<br />என் சாட் விண்டோ<br />எழுத மறந்த கவிதை.......<br /><br />அழகான கவி வரிகள். இது உங்களால் மட்டும் தான் முடியும் ஹேமா. வாழ்த்துக்கள்..ஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36252866483274865362010-05-24T08:52:49.441+02:002010-05-24T08:52:49.441+02:00Good and interestingGood and interestingபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40723609744070905242010-05-24T08:31:29.091+02:002010-05-24T08:31:29.091+02:00மாறாக் காதல் பற்றிய மாறும் மொழிக்கவிதை.சபாஷ் ஹேமா....மாறாக் காதல் பற்றிய மாறும் மொழிக்கவிதை.சபாஷ் ஹேமா.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84439049878019600122010-05-24T06:44:15.845+02:002010-05-24T06:44:15.845+02:00ஹேமா :)))
ஹேமா :?
ஹேமா :)
ஹேமா :))ஹேமா :)))<br /><br />ஹேமா :?<br /><br />ஹேமா :)<br /><br />ஹேமா :))சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-49383926373640656082010-05-24T06:33:23.998+02:002010-05-24T06:33:23.998+02:00கவிதை நல்லாயிருக்குங்க ஹேமா!
அதிலும் காதலி பெயரில...கவிதை நல்லாயிருக்குங்க ஹேமா!<br /><br />அதிலும் காதலி பெயரில் புதிதாக மதம் தொடங்குவேன் என்று முழங்குகிறார் பாருங்கள்..<br />அங்கே ஜெயிக்கிறார் காதலர்!!<br />நானும் கூட மதம் மாறலாமா என்று யோசிக்கிறேன் :))))<br />வாழ்த்துக்கள்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82882289605900302102010-05-24T04:42:20.688+02:002010-05-24T04:42:20.688+02:00முகமற்ற அல்லா-வாக
முதலில் இருந்தாள்.
நான் முஸ்லிமா...முகமற்ற அல்லா-வாக<br />முதலில் இருந்தாள்.<br />நான் முஸ்லிமாக<br />அவளைத் தொழுதேன்\\\\\\\<br /><br /><br />அவள் முகம் ஒரு அழகான பிறை<br />நிலவாய்த்தான் தோன்றியது{அதில்<br />முகம் தெரியவில்லை}<br />அந்த அழகில்,வியப்பில்,தெய்வீகத்தில்<br />கடவுளை அங்கு கண்டேன்.<br />அப்படியிருந்தவளிடம்.........<br /><br /><br />இன்று.....<br />முகில் சுமந்த மழையாக\\\\\<br />சோகமோ,பிரிவோ,வேதனையோ,உயிர்ப்<br />பலியோ..இன்று இப்படியொரு<br />மாற்றம் ஏற்பட..உன் வதனவிழிகளிலிருந்து<br />வழிவது!? எதனால்??<br /><br /><br />எந்த மதத்தில்<br />என்னைச் சேர்க்க என்று தெரியாமல்<br />அவளின் பெயரில்<br />புதிதாய் ஒரு மதம் துவங்குகிறேன்\\\\<br /><br />அன்று தெய்வமாய்த் தோன்றினாள் வணங்கினேன்<br />{பாச..பக்தியுடன்}<br />இன்று திக்கற்றவளாய்ச்...சிதைந்து நிற்பவளை,<br />எந்த மத அடையாளங்களும் இன்றி<br />இருப்பவளைப் பார்த்து நான் குழப்பத்தில்<br />திணறுகிறேன்.......<br /><br />மா(ற்)றிக்கொண்ட<br />உன்னை நினைத்து\\\\<br /><br />ஹேமா உன் எழுத்துக்கு என் கற்பனை<br />“இது எப்படி இருக்கு”???கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-7294210532816745262010-05-24T04:04:56.676+02:002010-05-24T04:04:56.676+02:00"யாவும் வற்றிய தடாகங்கள்
பூக்கள் மறந்த தாவரங்..."யாவும் வற்றிய தடாகங்கள்<br />பூக்கள் மறந்த தாவரங்கள்<br />நிலவு தொலைத்த வானம்<br />அழைப்புக்கு ஏங்கும் தொலைபேசி<br />எழுத்துக்கள் இருண்ட<br />என் சாட் வின்டோ<br />எழுத மறந்த கவிதை\\\\\\\\\<br /><br /><br />ஹேமா புரிகின்றது,புரிகின்றது அதைப்<br />பின்னோட்டத்தில் இட மாட்டேன்<br />தனியாகப் பேசிக்கிறேன்.<br /><br />“பாட்டுக்குப் பாட்டெடுத்து நான்<br />பாடுவதைக் கேட்டாயோ<br />துள்ளி வரும் வெள்ளலையே நீ<br />போய்த் தூது சொல்ல மாட்டாயோ!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91169407457069458822010-05-24T02:50:56.301+02:002010-05-24T02:50:56.301+02:00//அழைப்புக்கு ஏங்கும் என் தொலைபேசி
எழுத்துக்கள் இர...//அழைப்புக்கு ஏங்கும் என் தொலைபேசி<br />எழுத்துக்கள் இருண்ட என் சாட் வின்டோ//<br />ம்ம்ம்ம்.... கலக்கறீங்க! எப்படிதான் இந்த மாதிரி உங்களுக்கு எழுத தோன்றதோ! சில நேரம் ரொம்பவே பொறாமையா இருக்கு ஹேமா, நீங்க கவிதை எழுதற அழகை பாத்து.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-24648307776714528992010-05-24T00:10:01.475+02:002010-05-24T00:10:01.475+02:00நல்லாயிருக்குங்கநல்லாயிருக்குங்கநண்டு@நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/11724218039173137157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55585238010278724592010-05-23T21:36:14.754+02:002010-05-23T21:36:14.754+02:00முதல் பத்தி உண்மையிலேயே அருமை! கவிதையும் அங்கேயே ம...முதல் பத்தி உண்மையிலேயே அருமை! கவிதையும் அங்கேயே முடிந்துவிட்டது.<br /><br />//முகமற்ற அல்லா x முகில் சுமந்த மழை// ?!<br /><br />'அவன் கருணை மிக்கவன்' என்று முடியும் வசனங்களே திருக்குர்ஆனில் மிகுதியும்.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-12513079340737693622010-05-23T21:02:52.070+02:002010-05-23T21:02:52.070+02:00அழகான கவிதைஅழகான கவிதைStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-9360583135262477972010-05-23T18:23:03.023+02:002010-05-23T18:23:03.023+02:00அப்பா......டா... ரொம்ப பேருக்கு புரியல... எனக்கு ம...அப்பா......டா... ரொம்ப பேருக்கு புரியல... எனக்கு மட்டும் புரியலனு எவ்லோ முறை வாங்கி கட்டிக்கிறது...- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-1522666361574562782010-05-23T18:14:01.030+02:002010-05-23T18:14:01.030+02:00//என்னைச் சேர்க்க என்று தெரியாமல்//
ஒரு காதல் ...//என்னைச் சேர்க்க என்று தெரியாமல்//<br /><br />ஒரு காதல் தடம் மாறியபோது ..<br />வலிகள் மாறுமோ.. ?Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com