tag:blogger.com,1999:blog-9205491592643718191.post8041950637416919431..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: நேற்றைய கனவு...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8491949369728390292013-08-08T03:33:39.744+02:002013-08-08T03:33:39.744+02:00நேற்றைஅய கனவுகள் இன்றைக்கும்,என்றைக்கும் படர்கிறத...நேற்றைஅய கனவுகள் இன்றைக்கும்,என்றைக்கும் படர்கிறதாய்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28621415486147008012013-08-07T08:08:31.577+02:002013-08-07T08:08:31.577+02:00கனவும் நனவும் எதிரெதிர்த்திசையில் நகரும் அவலத்தை அ...கனவும் நனவும் எதிரெதிர்த்திசையில் நகரும் அவலத்தை அழகிய கவிதையாக்க ஹேமாவால் மட்டுமே இயலும். மனந்தொட்டக் கவிதைக்குப் பாராட்டுகள் ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-9668791284526767502013-08-07T04:08:20.430+02:002013-08-07T04:08:20.430+02:00போர்த்திய கம்பளிக்குள்
மூச்சுக்காற்றாய்
நான்தானென ...போர்த்திய கம்பளிக்குள்<br />மூச்சுக்காற்றாய்<br />நான்தானென நகையாட....// வார்த்தை விளையாடி இருக்கிறது தோழி...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75434801442490637692013-08-07T01:47:41.931+02:002013-08-07T01:47:41.931+02:00tha.ma 4tha.ma 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47741248796168154432013-08-07T01:46:48.041+02:002013-08-07T01:46:48.041+02:00சணத்தில்
தூர தேசத்துப்பறவையாய்
தாவிக் கடல் விழுங்க...சணத்தில்<br />தூர தேசத்துப்பறவையாய்<br />தாவிக் கடல் விழுங்கி<br />கரைந்துகிடக்கிறேன்<br />அவனருகில்<br />நேற்றைய கனவில்<br />நான்....!!!//<br /><br />கற்பனையில் இது அனைவருக்கும் சாத்தியமே<br />ஆயினும் இதை அப்படியே படிப்பவர்களும்<br />உணரும்படி எழுத்தில் வடித்தல் எல்லோருக்கும்<br />நிச்சயம் சாத்தியமில்லை<br />மனம் கவர்ந்த கவிதை<br />தொடர வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88511663348219665902013-08-06T20:12:34.537+02:002013-08-06T20:12:34.537+02:00அருமை ஹேமா.அருமை ஹேமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78201050716465997912013-08-06T17:47:35.746+02:002013-08-06T17:47:35.746+02:00mm...mm...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55060329166132299512013-08-06T17:22:03.031+02:002013-08-06T17:22:03.031+02:00//அவன் நட்ட சிறு விதை
ஆழ்ந்து அகன்று
பெருவிருட்சமெ...//அவன் நட்ட சிறு விதை<br />ஆழ்ந்து அகன்று<br />பெருவிருட்சமென<br />ஊன்றுகிறது வேர்களை<br />எனக்குள்//...<br /><br />என் மனதிற்குள்ளும் ஆழப்புதைந்து முளைவிடுகின்ற வரிகள் ஹேமா!...<br /><br />அழகிய கனவென்னும் ஓவியம். ரசித்தேன்!<br />வாழ்த்துக்கள்!<br /><br />த ம.2இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13641879073307976962013-08-06T15:05:24.008+02:002013-08-06T15:05:24.008+02:00கிளைதொட்ட வண்டொன்று
ஒரு வரிப்பாடலோடு
தூது வருகிறது...கிளைதொட்ட வண்டொன்று<br />ஒரு வரிப்பாடலோடு<br />தூது வருகிறது.<br /><br />--------<br /><br />ஆஹா... அருமை...<br /><br />அழகான நம்பிக்கைக் கவிதை'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91231982341804788522013-08-06T14:13:58.467+02:002013-08-06T14:13:58.467+02:00புலனில் அகப்படா அவனுருவம்
போர்த்திய கம்பளிக்குள்
ம...புலனில் அகப்படா அவனுருவம்<br />போர்த்திய கம்பளிக்குள்<br />மூச்சுக்காற்றாய்<br />நான்தானென நகையாட....<br />>><br />பக்கத்தில் அவன் இருப்பதாய் நம்பும் நம்பிக்கைதானே காதலுக்கு அழகு!! அருமையான கவிதைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3795349795082103602013-08-06T13:07:00.760+02:002013-08-06T13:07:00.760+02:00கனவுகளை ஓவியமாய்த் தீட்டிய கவிதை!, இயற்கையுடன் காத...கனவுகளை ஓவியமாய்த் தீட்டிய கவிதை!, இயற்கையுடன் காதலும் சேருவது அழகு!Anonymoushttps://www.blogger.com/profile/07490595705600590645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-51035440291046240572013-08-06T12:43:38.323+02:002013-08-06T12:43:38.323+02:00கனவுகளைக் காட்சிப்படுத்தும் கலைநுட்பம் எல்லோருக்கு...கனவுகளைக் காட்சிப்படுத்தும் கலைநுட்பம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கவிதை நன்று.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72102744113391407702013-08-06T12:18:55.353+02:002013-08-06T12:18:55.353+02:00கனாக்காலம் ..!கனாக்காலம் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com