tag:blogger.com,1999:blog-9205491592643718191.post70546895926553459..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: ஞாபகச் சின்னம்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37705748381891926162008-11-28T12:03:00.000+01:002008-11-28T12:03:00.000+01:00உங்களின் கொஞ்சம் வித்யாசமான ஒரு கவிதையோ என நினைக்க...உங்களின் <BR/>கொஞ்சம் வித்யாசமான ஒரு கவிதையோ என நினைக்கிறேன் .. மலரும் நினைவுகளை சொல்லி செல்லும் கவிதை ...அருமை...<BR/><BR/>அன்புடன் <BR/>விஷ்ணுVishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30226583546011401242008-11-17T10:21:00.000+01:002008-11-17T10:21:00.000+01:00தொலைந்து போன நினைவுகளை மீட்க துடிக்கும் உங்களின் ...தொலைந்து போன நினைவுகளை மீட்க துடிக்கும் உங்களின் கவிதை அருமை ...http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78225845177984942792008-11-16T12:30:00.000+01:002008-11-16T12:30:00.000+01:00என்ன தமிழ்பறவை அண்ணா,நீங்கள் ரசித்திருக்கிறீர்கள்....என்ன தமிழ்பறவை அண்ணா,<BR/>நீங்கள் ரசித்திருக்கிறீர்கள்.ஆனந்த் புரியவில்லை என்கிறாரே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81879089066780129462008-11-16T12:28:00.000+01:002008-11-16T12:28:00.000+01:00என்ன ஆச்சு ஆனந்த்.கவிதை புரியலயா?என்ன பண்ணலாம் நான...என்ன ஆச்சு ஆனந்த்.கவிதை புரியலயா?என்ன பண்ணலாம் நான்.திரும்பத் திரும்ப வாசிச்சுப் பாருங்கோ கொஞ்சம்.<BR/>"கடந்தகாலப் பாதிப்பு நிகழ்காலத்தில்."ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14540478692117358852008-11-16T12:27:00.000+01:002008-11-16T12:27:00.000+01:00வாங்க ஹேமா... சுகம்தான். தாங்கள்...?பெற்றோர் தமி...வாங்க ஹேமா...<BR/> சுகம்தான். தாங்கள்...?<BR/>பெற்றோர் தமிழகத்தில்.<BR/>நானிருப்பது இந்தோரில். குளிர்ப்ப்ரதேசம் இல்லையெனினும் தமிழகத்தைக் கம்ப்பேர் பண்ணுகையில் அதிகக் குளிர். சிறுபடம் வரைந்து அதனை ஸ்கேன் உடனே செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் இப்போது படம் போடவில்லை. பின்னால் போட்டுவிடுகிறேன்.<BR/> கடைசிக் குறிப்பைக் கவனியாது பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டேன். பின் மீண்டும் எடுத்து விட்டேன்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40843536984840941032008-11-16T12:24:00.000+01:002008-11-16T12:24:00.000+01:00ஈழவன்,சிலசமயங்களில் குழந்தைகளின் கேள்விகள் தலையில்...ஈழவன்,சிலசமயங்களில் குழந்தைகளின் கேள்விகள் தலையில் சம்மட்டிதான்.அவர்களைச் சமாளிக்க புதிதாய் ஒரு பாடசாலைக்குப் போகவேணும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-57582215196020413442008-11-16T12:21:00.000+01:002008-11-16T12:21:00.000+01:00விக்கி இப்போ அடிக்கடி கருத்து ரசித்துச் சொல்கிறீர்...விக்கி இப்போ அடிக்கடி கருத்து ரசித்துச் சொல்கிறீர்கள்.நன்றி விக்கி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-44417653331496280102008-11-15T19:07:00.000+01:002008-11-15T19:07:00.000+01:00கவிதையில் வலிகளை நன்றாக உணர்த்தி இருக்கிறீர்கள் ஹே...கவிதையில் வலிகளை நன்றாக உணர்த்தி இருக்கிறீர்கள் ஹேமா...<BR/>//கண்ணுக்குள் நிழல் வலிக்க//<BR/> எனக்கு ரொம்பப் பிடித்த வரி இதுதான். நிழலால் உண்டாகும் வலி...<BR/>அருமை.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78089565590247171192008-11-15T13:57:00.000+01:002008-11-15T13:57:00.000+01:00இந்த கவிதை எனக்கு புரியல. ஆனால் நல்ல கவிதை என்று ச...இந்த கவிதை எனக்கு புரியல. ஆனால் நல்ல கவிதை என்று சொல்ல தோன்றுகிறது. நிகழ்காலமா? கடந்த காலமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-802200230381845842008-11-14T16:22:00.000+01:002008-11-14T16:22:00.000+01:00புளியங்கொட்டையும் சிரட்டையும்குழந்தைக்குத் தெரியாத...புளியங்கொட்டையும் சிரட்டையும்<BR/>குழந்தைக்குத் தெரியாத<BR/>ஞாபகச் சின்னங்கள்!<BR/><BR/>குழந்தையின் வினாவால்<BR/>தலையில் இறங்கியதோ<BR/>ஆயிரம் சம்மட்டியடி!<BR/><BR/>அருமையான ஞாபகச் சின்னங்கள் ஹேமா.<BR/><BR/>முடிந்தால் http://kalamm2.blogspot.com/2008/11/blog-post.html இச் சுட்டிக்குப் போய் வாருங்கள் ஹேமா.Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22683266424188629202008-11-14T12:06:00.000+01:002008-11-14T12:06:00.000+01:00அழகான கவிதை ஹேமா... சிறப்பாக எழுதுகிறீர்கள்...அழகான கவிதை ஹேமா... சிறப்பாக எழுதுகிறீர்கள்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com