tag:blogger.com,1999:blog-9205491592643718191.post7001972134140602206..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: மயக்கம்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74479488138352476492010-10-09T11:35:21.592+02:002010-10-09T11:35:21.592+02:00அருமைஅருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6793572233781445722010-09-24T13:14:19.718+02:002010-09-24T13:14:19.718+02:00அட்டகாசமா இருக்குங்க...அட்டகாசமா இருக்குங்க...Rajahttps://www.blogger.com/profile/17667365769109395589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-57884724907537502072010-07-14T19:29:28.180+02:002010-07-14T19:29:28.180+02:00//எனை மீட்டும் அன்பும்
அது மீட்கும் உன் நினைவும்
ம...//எனை மீட்டும் அன்பும்<br />அது மீட்கும் உன் நினைவும்<br />மதுவை விடவும்<br />மயக்கமாய்.//<br /><br />சரிதான்.. மயக்கம் மதுவில் மட்டுமல்ல<br /><br />//மூச்சுத்திணறுகிறது<br />மூழ்கிக்கொண்டிருக்கிறேன்<br />உன் அன்பிற்குள்//<br /><br />அதுதான் அன்புக்கடல் என்பதா..?<br /><br />//நீந்திக்கரை சேரும்<br />நிலையில் நானில்லை.<br />நினைவும் எனதாயில்லை.<br />கரம் நீட்டிக் கேட்கிறேன்<br />கரையேற்றி விடும்படி//<br /><br />ம்ம்ம் கரையேறும் காலம் கடந்தாயிற்று..<br />நீந்திக்கொண்டே இருக்கிறோம்..<br /><br />வாழ்த்துக்கள் ஹேமா அக்கா..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33034206224493958222010-07-14T12:03:45.072+02:002010-07-14T12:03:45.072+02:00தோழி மூச்சிமுட்டிப்போச்சி அருமையா இருக்கு..தோழி மூச்சிமுட்டிப்போச்சி அருமையா இருக்கு..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85294058336549706852010-07-14T02:42:49.883+02:002010-07-14T02:42:49.883+02:00தமிழ்...வாசித்த மயக்கமா
இல்லை ரசித்த மயக்கமா !
...தமிழ்...வாசித்த மயக்கமா <br />இல்லை ரசித்த மயக்கமா !<br /><br /><br />கொல்லான்...வாவ்...நான் கவியரசி.நன்றி நன்றி.வாங்க உப்புமடச் சந்திக்குக் கவிதை எழுத!<br /><br /><br />ஜோதிஜி...என்னைப்போலவேன்னு சொல்லுங்க.உங்க பதிவுக்கு வந்து நானும் சொல்லக் கஸ்டமாயிருந்தா ஓட்டு மட்டும்தான் !உப்புமடச் சந்தில உங்க கவிதை ஆஹா ஒஹோ !<br /><br /><br />வியஜ்...ஏதோ ஒரு பழைய கவலைப் பாட்டு மாதிரி இருக்கு.ஏன் !<br /><br /><br />இரவீ...யாருங்கப்பா இங்க சின்னப்பசங்க.உங்க பசங்க யாராச்சும் இந்தப் பக்கம் வாறாங்களா ! நீங்க மயங்காம இருந்தாச் சரி.<br />கும்மியடிக்காமலே கும்மியா நசருக்கு ரிப்பீட் சொல்றீங்க !சைட்டிஸ் எல்லாம் எங்கிட்ட கேக்கலாமோ !<br /><br /><br />அப்பாதுரை..நன்றி அப்பா.<br /><br /><br />தாராபுரத்தான்....நிறைய நாளுக்கப்புறம் வாறீங்க நன்றி ஐயா.<br /><br /><br />ஸ்ரீராம்....நீங்கள் தொடர்ந்து தரும் உற்சாகமாகக் கூட இருக்கலாம் நான் தொடர்ந்து எழுதுவது !<br /><br /><br />ராமலக்ஷ்மி....சந்தோஷம் லஷ்மி அக்கா அன்பான கருத்துக்கு.<br /><br /><br />புலவரே...அடிச்சு உதறுறீங்க சமூகத்தை.நல்ல பதிவுகள் உங்கள் பக்கத்திலும் அருமை.<br /><br /><br />மது....அன்பு வாழவும் வைக்கும் வீழவும் வைக்கும் !<br /><br /><br />சௌந்தர்...எங்க உப்புமடச் சந்தில கவிதையைக் காணோம் ?<br /><br />அ<br />ஷோக்...அப்பாக்கு சுகமில்லை சொன்னீங்க.சுகமாயிடுவார்.<br />சந்தோஷமாயிருங்க.<br /><br /><br />பிங்கிரோஸ்....முதல் வருகைக்கு நன்றி தோழி.இனியும் சந்திக்கலாம்.<br /><br /><br />டாக்டர்...வாங்க.இடைக்கிடை ஹேமாவின் கவிதைகளையும் ரசிக்கிறீங்க.நன்றி.<br /><br /><br />முகிலன்....முத்து வேணும்ன்னா நீத்தித்தானே ஆகணும் !<br /><br /><br />தேனக்கா...நன்றி நன்றி அன்புக்கு.<br /><br /><br />ஜெயமாறன்...சொல்லிக் கொடுக்காமலே வரும் கவிதை.<br />காதல் வரட்டும் உங்களுக்கும்!<br /><br /><br />தமிழ்ப்பறவை....அண்ணா பதிவுகள் எழுதி ரொம்ப நாள் ஆச்சு.கிறங்கிப் போயிடாதேங்கோ.எழுதுங்க.<br /><br /><br />அரசு....கவிதை "கிக்"கா இருக்கா.அதுவும் நல்லதுதானே.<br />வைன் வாங்கவேணாம்.உங்களுக்கும் தெரியும்தானே அன்பில் திணறி மூச்சுத் திணறுவது !<br /><br /><br />ஜே...அடிக்கடி தொலைஞ்சு போறீங்க.இனிக் காத்தில தூதுதான் விடணும்.சந்தோஷம் கண்டது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50102048783760830122010-07-14T02:13:26.471+02:002010-07-14T02:13:26.471+02:00இர்ஷாத்...அன்புக்கு நன்றி.
முதல் போணி !
கலா....ய...இர்ஷாத்...அன்புக்கு நன்றி.<br />முதல் போணி !<br /><br /><br />கலா....யாருமில்லை எனக்கு விஷம் தர.எனக்கு நானே <br />விஷமாகிவிட்டேன் போல !<br /><br /><br />நேசன்...*கவிதாயினி* அழகான புதுப் பெயரா எனக்கு.<br />நல்லாயிருக்கு நன்றி !<br /><br /><br />தமிழ் அமுதன்...சரியாகச் சொன்னீர்கள்.மது நிரம்பாத மதுக்கோப்பைபோல எங்கள் ஆசைகள் நிரம்பாத மனக்கோப்பை !<br /><br /><br />செல்வராஜ் ஜெகதீசன்...முதல் வருகைக்கு நன்றி.<br /><br />கு<br />ட்டிப்பையா....நன்றி நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்.<br /><br /><br />சுந்தர்ஜி....உங்கள் ரசிப்பு எனக்கு உற்சாகம் தருகிறது.நன்றி.<br /><br /><br />ஜெயா...மயங்காமல் உப்புமடச் சந்திக்கு வாங்கோ கவிதை எழுத !<br /><br /><br />கார்த்திக்...உண்மையாய் அனுபவித்தால் உண்மைதானே சொல்லணும் !<br /><br /><br />வாலு...தெளியறதுக்கு முன்னமே எழுதிட்டேன்.தெளிஞ்சுதுன்னா எழுத வராதுல்ல.உங்களுக்குத் தெரியாததா !<br /><br /><br />பாலாஜி...உங்களுக்கும் அனுபவமா ?அன்பு...விஷம்ன்னு தெரிஞ்சாலும் குடிக்கிறோம்தானே !<br /><br /><br />ராஜவம்சம்...<br />அன்பின் பொங்கல் இது !<br /><br /><br />ராஜன்...வாலின் வால் அவர்களே வருக வருக.மயக்கமா.<br />அன்புன்னாலே மயக்கம்தானே !<br /><br /><br />T.V.ராதாகிருஷ்ணன் ஐயா நன்றி உங்கள் அன்புக்கு.<br /><br /><br />வேல்கண்ணன்...கீற்று க்கு <br />இப்போ கவிதைகள் அனுப்பி வருகிறேன்.நன்றி.<br /><br /><br />சக்தி...நிறைய நாட்களுக்குப் பிறகு இப்போ காண்கிறேன் வேறு சில தளங்களிலும்.நன்றி தோழி.நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்.<br /><br /><br />மீனு....நன்றி நன்றி உங்கள் அன்புக்கு எப்போதும் நன்றி.<br /><br /><br />ரிஷபன்...உங்கள் வார்தைகள் சந்தோஷம் தருது.இன்னும் எழுத முயற்சிப்பேன்.<br /><br /><br />செந்தில்...எங்கே போவேன் உங்கள் எல்லோரையும் விட்டுவிட்டு !<br /><br /><br />கண்ணகி...சொல்லத்துடிக்குது மனசுன்னு சொல்லிட்டு ஒண்ணுமே சொல்லலயே !<br /><br /><br />ஆறுமுகம்....நன்றி.உங்கள் கவிதைகள் போலில்லாவிட்டாலும் உங்கள் நடுவில் நானும்.அதுவே சந்தோஷம்.<br /><br /><br />வேலு...அன்பு முழுமையாக உண்மையாகவும் கிடைத்திவிட்டால் அதைவிட அதிஷ்டம் வேறென்ன !<br /><br /><br />அக்பர்...நன்றி நன்றி அன்புக்கு.<br /><br /><br />அருணா....ரொம்ப நாளுக்கப்புறம் பூங்கொத்து தந்திட்டீங்க.நன்றி தோழி.<br /><br /><br />கமல்...இப்பிடி மயங்கினா எப்பிடியப்பு.<br />இன்னும் நிறைய எழுதக் கிடக்கு !<br /><br /><br />வழிப்போக்கன்...மயக்கத்துக்கு மருந்தும் அதே அன்புதான் !<br /><br /><br />நசர்....உங்களை...! இருங்க ஓடர் பண்ணி எடுத்துத் தாறேன் !<br /><br /><br />பாரா...அண்ணா....பாத்தீங்கதானே நசரை.வரிக்கு வரி கும்மியடிக்கிறார்.அதுவும் எழுதி வச்சாம் கும்மியடிக்கிறது.<br />இது எப்பிடியிருக்கு !<br /><br /><br />அம்பிகா...நன்றி தோழி ரசிக்கும் உங்கள் மனசுக்கும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78324210899323419682010-07-13T04:16:08.129+02:002010-07-13T04:16:08.129+02:00புது வார்த்தைகளோடு வேறுபட்ட நடையில் இருக்கிறது கவ...புது வார்த்தைகளோடு வேறுபட்ட நடையில் இருக்கிறது கவிதை.<br />உங்கள் படைப்புத்திறன் புது திசையில் செல்வதாக உணர்கிறேன். வாழ்த்துக்கள்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-44819553680418595322010-07-11T00:46:15.674+02:002010-07-11T00:46:15.674+02:00மூச்சுத்திணறுகிறது
மூழ்கிக்கொண்டிருக்கிறேன்
உன் அன...மூச்சுத்திணறுகிறது<br />மூழ்கிக்கொண்டிருக்கிறேன்<br />உன் அன்பிற்குள்//<br /><br />அமாம் ஆமாம் உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும் ... நிறைவான வரிகள் பாரட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-56080242237546507462010-07-11T00:44:50.020+02:002010-07-11T00:44:50.020+02:00எனை மீட்டும் அன்பும்
அது மீட்கும் உன் நினைவும்
மது...எனை மீட்டும் அன்பும்<br />அது மீட்கும் உன் நினைவும்<br />மதுவை விடவும்<br />மயக்கமாய்.// <br />இதில் உனக்கு முழு உடன்பாடுதான்..... உங்க கவிதை ... இப்பவெல்லாம் ரெம்ப “கிக்” கா இருக்குங்க.<br />முழுக்கவிதையும் அசத்தல்.<br />நேற்று இரவே கவிதையை படிக்க முற்பட்டேன்... இங்கே சமிக்கை பிரச்சனையாகிவிட்டது.<br /><br />வாழ்த்துக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52491664147777691362010-07-10T19:28:10.300+02:002010-07-10T19:28:10.300+02:00//ஊற்ற ஊற்ற
உள்வாங்கியபடியே
நிரம்ப விரும்பாத
மதுக்...//ஊற்ற ஊற்ற<br />உள்வாங்கியபடியே<br />நிரம்ப விரும்பாத<br />மதுக்கோப்பை//<br />கொஞ்ச(கிறக்க)மாய் ரசித்தேன்thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70660096680029323292010-07-10T19:15:56.426+02:002010-07-10T19:15:56.426+02:00அசத்தல் பட்டைய கிளப்புரிங்க எனக்கும்
கொஞ்சம் சொல்ல...அசத்தல் பட்டைய கிளப்புரிங்க எனக்கும்<br />கொஞ்சம் சொல்லி தரலாமே!!!!!!!!<br />அசத்தல்Jeyamaranhttp://meyoufeelings.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-25208771181980364922010-07-10T10:00:59.574+02:002010-07-10T10:00:59.574+02:00அன்பும் விஷம்தானடி//
உண்மை ஹேமா..அன்பும் விஷம்தானடி//<br /><br />உண்மை ஹேமா..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-83704723127213837672010-07-09T18:19:01.679+02:002010-07-09T18:19:01.679+02:00காதல் கடலில் நீந்தி முத்த்தேடுத்திருக்கிறீர்கள்......காதல் கடலில் நீந்தி முத்த்தேடுத்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் ஹேமா.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48440988728820180002010-07-09T12:00:16.565+02:002010-07-09T12:00:16.565+02:00Padipavangalukku mayakkam tharum Kavithai Hema.Padipavangalukku mayakkam tharum Kavithai Hema.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4467174343576968122010-07-09T11:13:34.111+02:002010-07-09T11:13:34.111+02:00hem i invite u for my blog
plz visit n comment..hem i invite u for my blog<br />plz visit n comment..pinkyrosehttps://www.blogger.com/profile/11913672979495134571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21687277073857955932010-07-09T11:12:45.319+02:002010-07-09T11:12:45.319+02:00hema very nice...
kavithaiyya oru bothai thaan i...hema very nice...<br /><br />kavithaiyya oru bothai thaan illiya..pinkyrosehttps://www.blogger.com/profile/11913672979495134571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-62968417558643949452010-07-09T10:43:14.396+02:002010-07-09T10:43:14.396+02:00நல்லாயிருக்குங்க ஹேமா
//எனை மீட்டும் அன்பும்
அது ...நல்லாயிருக்குங்க ஹேமா<br /><br />//எனை மீட்டும் அன்பும்<br />அது மீட்கும் உன் நினைவும்<br />மதுவை விடவும்<br />மயக்கமாய்//<br /><br />:)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23619882807454187562010-07-09T08:44:47.276+02:002010-07-09T08:44:47.276+02:00மயக்கம் வரும் கவிதைமயக்கம் வரும் கவிதைசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26624613915163291022010-07-09T05:34:07.269+02:002010-07-09T05:34:07.269+02:00அன்பும் விஷம்தான். ஆனால் வாழவைக்கும் விஷம்.அன்பும் விஷம்தான். ஆனால் வாழவைக்கும் விஷம்.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-60391633770013574222010-07-09T05:02:53.446+02:002010-07-09T05:02:53.446+02:00நீண்ட நாட்களாகி விட்டது உங்கள் பக்கம் வந்து..நல்ல ...நீண்ட நாட்களாகி விட்டது உங்கள் பக்கம் வந்து..நல்ல ஒரு கவிதை. வாழ்த்துக்கள் ஹேமாபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-51678290634571968592010-07-09T03:51:50.345+02:002010-07-09T03:51:50.345+02:00//*நீயாய் நீந்தி வா*
எனச்சொல்லி
புள்ளியாய்
போய்க்க...//*நீயாய் நீந்தி வா*<br />எனச்சொல்லி<br />புள்ளியாய்<br />போய்க்கொண்டிருக்கிறாய்.//<br /><br />மிக அருமை. நல்ல கவிதை ஹேமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27871803924743374592010-07-09T03:39:47.746+02:002010-07-09T03:39:47.746+02:00அன்புக் கடலில் இருந்து ஏன் நீந்திக் கரை சேர நினைக்...அன்புக் கடலில் இருந்து ஏன் நீந்திக் கரை சேர நினைக்க வேண்டும்..? அன்பு விஷமென்றால் ஏன் கிடைக்காத போது அதைத் தராதவர்களை எண்ணி ஏங்க வேண்டும்...? ஊற்ற ஊற்ற நிரம்ப விரும்பாத மதுகோப்பை..... இது சரி.<br />கோபக் கவிதை எழுதினாலும், சோகக் கவிதை எழுதினாலும் இதுதான் நல்லாயிருக்கு என்று சொல்லவைக்கும் அணைத்து வகைக் கவிதைகளும்... அழகிய கவிதை ஹேமா..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91973395747730959342010-07-09T03:02:36.529+02:002010-07-09T03:02:36.529+02:00கவிதை..கவிதை..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80494556689334968162010-07-09T00:36:02.159+02:002010-07-09T00:36:02.159+02:00சொல்லாட்சியின் உச்சம். பிரமாதமாக வந்திருக்கிறது.சொல்லாட்சியின் உச்சம். பிரமாதமாக வந்திருக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88808155411683915112010-07-08T22:32:31.831+02:002010-07-08T22:32:31.831+02:00இதை எழுதுனவுங்க பேரு கீற்றுவா ???
நீங்க சும்மா சைட...இதை எழுதுனவுங்க பேரு கீற்றுவா ???<br />நீங்க சும்மா சைட்டிஷ் தானா.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.com