tag:blogger.com,1999:blog-9205491592643718191.post6908047126459025433..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: வா...வா !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91557464694694382332012-08-20T19:17:04.372+02:002012-08-20T19:17:04.372+02:00எதிர்பார்ப்புக்கள்
இன்றைய தருணங்களை
பூச்சியத்தில் ...எதிர்பார்ப்புக்கள்<br />இன்றைய தருணங்களை<br />பூச்சியத்தில் நிறுத்தினாலும்//<br /><br /><br />ஆரம்ப வரிகளே அசத்தல் ...அழகிய காதல் கவிதை அதில் பூசாரும் அழகு <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63971306741629386902012-08-20T14:38:09.423+02:002012-08-20T14:38:09.423+02:00சுரேஷ்....
அதிசயா....
ஜெயஜோதி....முதல் வருகைக்கு...சுரேஷ்....<br /><br />அதிசயா....<br /><br />ஜெயஜோதி....முதல் வருகைக்கு நன்றி !<br /><br />தனிமரம்...<br /><br />அதிரா....உங்கட பூஸாரை நான் களவெடுக்கேல்லப்பா !<br /><br />கவி அழகன்....<br /><br />வரலாற்றுச் சுவடுகள்....<br /><br />சிநேகிதி....<br /><br />நம்பள்கி...<br /><br />முரளி....<br /><br />பிரேம்....<br /><br />ராமலஷ்மி அக்கா ....<br /><br />பித்தனின் வாக்கு....சாமி பாதயாத்திரை முடிஞ்சு திரும்பிட்டீங்களா ?!<br /><br />அருணா...<br /><br />ராசன்...முதல் வந்திருக்கீங்க வணக்கம் ராசன் !<br /><br />மீனும்மா...நான் நல்ல சுகம் தோழி.நீங்களும்தானே.கொஞ்சம் வேலை கூடிப்போச்சு.புதுசா முகப்புத்தகம் அறிமுகமாகி அங்கேயும் நேரம் செலவழியுது.ஹிஹிஹி !<br /><br />ரதி...ம்ம்ம்ம்ம் !<br /><br />மாலதி....பிடிச்சிருக்கா கவிதை ?!<br /><br />விச்சு....என்ன வாத்தியாரே எப்ப காவல்காரனா மாறினீங்க.வீட்டுக்காரம்மாவுக்கு எப்பவோ காவல்காரன் தானே....ரசிப்புக்கும் அன்புக்கும் நன்றி விச்சு !<br /><br />இரவின் புன்னகை...உங்கள் தமிழின் தேடலுக்கு நான் விசிறி....<br /><br />மழை நெட்....நன்றி வருகைக்கு !<br /><br />நான் விட்டு விட்டு எழுதினாலும் அத்தனை அன்புள்ளங்களைக் காண்பதில் சந்தோஷம்.கை கோர்ப்போம் தோழர்களே !<br />ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-44306696715238283232012-08-20T14:26:40.002+02:002012-08-20T14:26:40.002+02:00நெற்கொழுதாசன்....சின்னக் காட்டான் மாமா முதல் வருகை...நெற்கொழுதாசன்....சின்னக் காட்டான் மாமா முதல் வருகைக்கு நன்றி...தொடர்ந்தும் வாங்கோ !<br /><br />தனபாலன்...அன்புக்கு நன்றி எப்போதும் !<br /><br />ரமணி ஐயா...உங்கள் வாழ்த்து எப்போதும் கிடைக்க என் மகிழ்ச்சி !<br /><br />ஸ்ரீராம்....எதிர்பார்புகளின் நிறைவேற்ரம்தான் பூஜ்ஜியம் !<br /><br />நண்டு....ஒரு ‘ம்’ல் ஆயிரம் அர்த்தங்கள் காண்கிறேன் !<br /><br />ஆமினா...சுகமா தோழி.ரொம்ப நாளாச்சு.கண்டதில் சந்தோஷம் !<br /><br />கணேஸ்...என் ஃப்ரெண்ட் எப்பத்தான் நான் எழுதி சரில்ல சொன்னார் !<br /><br />சிட்டுக்குருவி...அன்பின் ஆழம் மனம்வரை...அது இறப்பின் பின்னும் தொடரும் !<br /><br />அம்பாளடியாள்...திரும்பவும் காண்கிறேன்.அன்போடு வரவேற்கிறேன் !<br /><br />அரசன்....வாங்கோ வாங்கோ.இப்பல்லாம் எப்பாச்சும்தான் இந்தப்பக்கம் !<br /><br />குமார்....வாங்கோ.நன்றி !<br /><br />சசிகலா...உங்கள் பக்கம் வரக் கஸ்டமாயிருக்கே.அது ஏன் ?<br /><br />சங்கவி...சந்தோஷம் !<br /><br />விஜி....தங்கள் ரசனிக்கு மகிழ்ச்சி !<br /><br />சின்னப்பயல்...உங்கள் கவிதைக்கு ஈடா...என்றாலும் சந்தோஷம் !<br /><br />துரைடானியல்...மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி !<br /><br />ராதா ஐயா...உங்கள் பக்கமும்,அன்ரியின் பக்கமும் வரவே முடியவில்லை.ஒரே ஆட்டம் ஆடுது.கவனிச்சீங்களா ?<br /><br />ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10742972991704966942012-08-20T08:34:23.448+02:002012-08-20T08:34:23.448+02:00கவிதை நன்று:)கவிதை நன்று:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6175269475183194332012-08-19T20:17:34.447+02:002012-08-19T20:17:34.447+02:00அன்புக் கோட்டை
தகர்த்தெரியாத
உன் அன்பு மழைக்காக
உன...அன்புக் கோட்டை<br />தகர்த்தெரியாத<br />உன் அன்பு மழைக்காக<br />உன் செல்லப் பூனையோடு<br />இனி நானும்!!! <br /><br />அருமை தோழி.<br />அன்பு மழை கண்டிப்பாக பெய்யும்<br />காலம் கனியும் வேலையில்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-17579958389499109752012-08-19T14:12:49.699+02:002012-08-19T14:12:49.699+02:00அன்புமழை எப்போதும் பெய்யும். அது ஒரு அழகான சாரல். ...அன்புமழை எப்போதும் பெய்யும். அது ஒரு அழகான சாரல். தென்றலுடன் சேர்ந்து பெய்யும்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-86157049237215780452012-08-19T13:30:10.044+02:002012-08-19T13:30:10.044+02:00நன்றி... ”நாம் பரிமாறிக்கொண்ட சொற்களைச்சேர்த்து ஒர...நன்றி... ”நாம் பரிமாறிக்கொண்ட சொற்களைச்சேர்த்து ஒரு அன்புக்கோட்டை கட்டியதற்கு”... கோட்டையை காவல் காக்கும் காவல்காரனாக இருக்கிறேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-49995848686590451332012-08-19T12:05:38.926+02:002012-08-19T12:05:38.926+02:00சில கவிதைகள் உள்ளத்தைக் கவரும் சில கவிதைகள் உள...சில கவிதைகள் உள்ளத்தைக் கவரும் சில கவிதைகள் உள்ளத்தில் கனத்தை உண்டாக்கும்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-29429167204417967322012-08-19T06:48:12.510+02:002012-08-19T06:48:12.510+02:00அன்புமழை நிறையப் பொழியட்டும். அன்புமழை நிறையப் பொழியட்டும். Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-56819048783861918902012-08-19T04:18:18.778+02:002012-08-19T04:18:18.778+02:00'சொற்களை சேர்த்தொரு அன்பு கோட்டை
தகர்தெரியாத உ...'சொற்களை சேர்த்தொரு அன்பு கோட்டை<br />தகர்தெரியாத உன் அன்பு மழைக்காக'<br /><br />பிரமாதம்! மிகவும் ரசித்தேன் ஹேமா.<br /><br />உங்களுடன் பேசி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நலம்தானே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-76369210923790023432012-08-18T17:22:52.670+02:002012-08-18T17:22:52.670+02:00அருமையான வரிகள். அழகான கவிதை. தொடருங்கள்
என்னுடைய...<br />அருமையான வரிகள். அழகான கவிதை. தொடருங்கள்<br /><br />என்னுடைய தளத்தில் <a href="http://rasarasan.blogspot.in/2012/08/blog-post_4855.html" rel="nofollow"> தன்னம்பிக்கை </a>Rasanhttps://www.blogger.com/profile/02031882043289805719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40049331934352876502012-08-18T16:08:36.492+02:002012-08-18T16:08:36.492+02:00கனவின் துளிகளைப்
பகிர்ந்துகொள்வோம்
நாளைய தருணங்கள்...கனவின் துளிகளைப்<br />பகிர்ந்துகொள்வோம்<br />நாளைய தருணங்கள்<br />நிறைவைத் தரக் கேட்டு !<br /><br />நாளைய ஏமாற்றம் இன்றே தெரிந்துவிட்டால்...<br />நிறைவைத் தருமா?<br />என் இனிய தோழி ஹேமா...அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81308577831189103562012-08-18T13:38:16.412+02:002012-08-18T13:38:16.412+02:00good hemugood hemuபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58063357559554090052012-08-18T13:37:31.922+02:002012-08-18T13:37:31.922+02:00goodgoodபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-66046927884487282482012-08-18T09:33:21.572+02:002012-08-18T09:33:21.572+02:00/கனவின் துளிகளைப்
பகிர்ந்துகொள்வோம்
நாளைய தருணங்கள.../கனவின் துளிகளைப்<br />பகிர்ந்துகொள்வோம்<br />நாளைய தருணங்கள்<br />நிறைவைத் தரக் கேட்டு !/<br /><br />அருமை. அழகான கவிதை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37807033125076910402012-08-18T04:59:11.765+02:002012-08-18T04:59:11.765+02:00உங்கள் தளத்தை முன்பே follow செய்து இருக்கிறேன் ஆனா...உங்கள் தளத்தை முன்பே follow செய்து இருக்கிறேன் ஆனால் உங்கள் பதிவுகள் எனது dashboard இல் வருவதில்லை ஏனோ Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82236170293178074452012-08-18T03:53:16.996+02:002012-08-18T03:53:16.996+02:00எதிர்பார்த்து ஏமாறுவதைவிட சிந்தித்து நடப்பதி நல்லத...எதிர்பார்த்து ஏமாறுவதைவிட சிந்தித்து நடப்பதி நல்லதுதான்,அழகாய்ஸ் சொல்லும் கவிதை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-18270774725478960972012-08-18T02:42:21.164+02:002012-08-18T02:42:21.164+02:00உங்கள் தளம் Best!
எந்த டெம்ப்ளேட்?உங்கள் தளம் Best!<br />எந்த டெம்ப்ளேட்?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64636010599437828722012-08-18T01:37:53.865+02:002012-08-18T01:37:53.865+02:00அழகான வரிகள்.. அருமை..அழகான வரிகள்.. அருமை..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14268582330194206562012-08-17T23:39:34.533+02:002012-08-17T23:39:34.533+02:00நல்ல கவிதை!நல்ல கவிதை!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82596095208785462452012-08-17T22:50:11.011+02:002012-08-17T22:50:11.011+02:00Alakiya padamum arumaiyana varikalum Alakiya padamum arumaiyana varikalum கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79011917570067048232012-08-17T22:42:36.817+02:002012-08-17T22:42:36.817+02:00//உன் அன்பு மழைக்காக
உன் செல்லப் பூனையோடு
இனி நானு...//உன் அன்பு மழைக்காக<br />உன் செல்லப் பூனையோடு<br />இனி நானும்!!! //<br /><br />அவ்வ்வ்வ்வ் மீயும் மீயும்...:)<br /><br />கவிதை அதுவும் பூஸோடு... என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போச்சூஊஊஊஉ... அழகான படமும் ஹேமா!!.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-71162194710689561502012-08-17T21:15:30.867+02:002012-08-17T21:15:30.867+02:00ம்ம் நாளைய எதிர்பார்ப்போடு பயணிப்பது தானே வாழ்க்கை...ம்ம் நாளைய எதிர்பார்ப்போடு பயணிப்பது தானே வாழ்க்கையும்!ம்ம் அருமையான உவமைகள்§தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45075237411310316962012-08-17T20:08:52.772+02:002012-08-17T20:08:52.772+02:00நேற்றைய தருணங்களின் பூச்சியத்தை, நிறைவாக்கிய இன...நேற்றைய தருணங்களின் பூச்சியத்தை, நிறைவாக்கிய இன்றைய தருணங்களின் அன்பு தகர்த்தெறிய இயலா கோட்டையாவது கவி மனதிற்கே வாய்ப்பாகும். படமும், கவிதையும் அழகு. manichudar blogspot.comhttps://www.blogger.com/profile/00145634623613085409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5641990453630690072012-08-17T18:57:32.529+02:002012-08-17T18:57:32.529+02:00வாழ்த்துக்கள் கவிதாயினி அக்கா.எப்பவுமே உங்க கவிதைக...வாழ்த்துக்கள் கவிதாயினி அக்கா.எப்பவுமே உங்க கவிதைகளுக்ககு;டான கவர்ச்சியும் அதீதமும் இங்கும்.வாழ்த்துக்கள் சொந்தமே!<br /><br /><a href="http://athisaya.blogspot.com/2012/08/blog-post_17.html" rel="nofollow">இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!</a>Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.com