tag:blogger.com,1999:blog-9205491592643718191.post6864548045568678376..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: உலரும் பருக்கைகள்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74985060055588268632012-01-26T03:27:53.123+01:002012-01-26T03:27:53.123+01:00அருமை ஹேமாஅருமை ஹேமாஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-59919375075092648372012-01-24T13:46:36.893+01:002012-01-24T13:46:36.893+01:00புது புது வார்த்தைகளில் கவிதை மிளிர்கிறது அக்கா......புது புது வார்த்தைகளில் கவிதை மிளிர்கிறது அக்கா...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72814291112759371692012-01-23T22:25:06.997+01:002012-01-23T22:25:06.997+01:00கவிதையை அழகாக முடித்திருக்கிறீர்கள், கடைசி வரிகள் ...கவிதையை அழகாக முடித்திருக்கிறீர்கள், கடைசி வரிகள் அருமை!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63957195246404835152012-01-22T18:37:14.633+01:002012-01-22T18:37:14.633+01:00அருமைஅருமைபட்டிகாட்டு தம்பிhttps://www.blogger.com/profile/05960134217855116736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87081785033696385662012-01-21T16:57:13.676+01:002012-01-21T16:57:13.676+01:00சிந்திக்கவேண்டிய உண்மை..சிந்திக்கவேண்டிய உண்மை..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-67810774216486107802012-01-21T15:55:00.570+01:002012-01-21T15:55:00.570+01:00இப்படியும் தமிழில் வார்த்தைகளை கொர்க்கமுடியுமா? அர...இப்படியும் தமிழில் வார்த்தைகளை கொர்க்கமுடியுமா? அருமையான வரிகள்........இடி முழக்கம்https://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-12292671885847566302012-01-21T13:15:50.162+01:002012-01-21T13:15:50.162+01:00அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் ...அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...<br /><br />என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...rishvanhttp://www.rishvan.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-68325317862125091832012-01-21T12:58:11.205+01:002012-01-21T12:58:11.205+01:00அன்பரே உங்கள் தளத்தை எனது தளத்தில் பரிந்துரைத்துள்...அன்பரே உங்கள் தளத்தை எனது தளத்தில் பரிந்துரைத்துள்ளேன் பார்க்கவும்<br /><a href="http://diaryforbloggers.blogspot.com/2012/01/best-poetry-blogs.html" rel="nofollow">சிறந்த கவிதை தளங்கள்</a>Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52372320435008324302012-01-21T04:25:15.988+01:002012-01-21T04:25:15.988+01:00//ஒற்றை விடயம்
மாறுபட்ட பதில்கள்
ஒருவருக்கொருவராய்...//ஒற்றை விடயம்<br />மாறுபட்ட பதில்கள்<br />ஒருவருக்கொருவராய்<br />மாறித் தெறிக்கும்<br />அடர் வார்த்தைகள்.//<br /><br />அருமை.<br /><br />இறுதியாகச் சொல்லியிருப்பது மறுக்க இயலாத உண்மை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47284717470926094562012-01-20T16:42:10.920+01:002012-01-20T16:42:10.920+01:00சம்பிரதாயங்களுக்குள்ளும்
சமூகச் சடங்குகளுக்குள்ளும...சம்பிரதாயங்களுக்குள்ளும்<br />சமூகச் சடங்குகளுக்குள்ளும்<br />குறுக்கு மரச் சட்டங்களுக்குள்ளும்<br />முங்கி அமிழ்ந்து திணறுகின்றன<br />சங்கடங்களும்<br />சந்தோஷங்களும்<br />இறந்த பின்னும்கூட!!!//<br /><br />அருமையான படைப்பு<br />உருவமற்று வெட்டவெளிக்குப் போனபின்னும்<br />சட்டத்திற்குள்ளும் சடங்குகளுக்குள்ளும்<br />திணரும் ஆத்மாககளை சொல்லிப் போனவிதம்<br />அருமையிலும் அருமை<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-44322209901006358092012-01-20T06:08:52.254+01:002012-01-20T06:08:52.254+01:00உங்கள் கவிதை எப்பவும் தனித்துவம் மிக்கதாய், விடயத்...உங்கள் கவிதை எப்பவும் தனித்துவம் மிக்கதாய், விடயத்தை புரிந்து கொள்ள தான் சிரமம் எனக்கு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-12425823542222274892012-01-20T06:04:55.089+01:002012-01-20T06:04:55.089+01:00சம்பிரதாயங்களுக்குள்ளும்
சமூகச் சடங்குகளுக்குள்ளும...சம்பிரதாயங்களுக்குள்ளும்<br />சமூகச் சடங்குகளுக்குள்ளும்<br />குறுக்கு மரச் சட்டங்களுக்குள்ளும்<br />முங்கி அமிழ்ந்து திணறுகின்றன<br />சங்கடங்களும்<br />சந்தோஷங்களும்<br />>>>><br />கடைசி பயணத்துக்கும் கூட எவ்வளவு சடங்கள் என்று நான் நொந்த அனுபவங்கள் நிறைய உண்டு.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-524525011236957262012-01-20T05:34:19.680+01:002012-01-20T05:34:19.680+01:00// பெண்ணே நீயும் பெண்ணா? //
சிந்தனையை தெளித்தெடு...// பெண்ணே நீயும் பெண்ணா? //<br /><br /><br />சிந்தனையை தெளித்தெடுத்து சேகரித்த வார்த்தைகளா ஹேமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42877227107548695202012-01-19T16:15:53.703+01:002012-01-19T16:15:53.703+01:00அன்பரே உங்கள் தளம் adware ஆல் பாதிக்க பட்டிருக்கிற...அன்பரே உங்கள் தளம் adware ஆல் பாதிக்க பட்டிருக்கிறதா ?இல்லை நீங்கள் எதுவும் ads use பண்றீங்களா .உங்கள் தளத்தின் கருத்து பெட்டியை திறக்கும் பொது வேறொரு விண்டோ திறக்கிறது விளம்பரமாக கவனிக்கவும்Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80613772151249341592012-01-19T11:22:38.591+01:002012-01-19T11:22:38.591+01:00\\சம்பிரதாயங்களுக்குள்ளும்
சமூகச் சடங்குகளுக்குள்ள...\\சம்பிரதாயங்களுக்குள்ளும்<br />சமூகச் சடங்குகளுக்குள்ளும்<br />குறுக்கு மரச் சட்டங்களுக்குள்ளும்<br />முங்கி அமிழ்ந்து திணறுகின்றன<br />சங்கடங்களும்<br />சந்தோஷங்களும்<br />இறந்த பின்னும்கூட!!!\\\<br /><br />yaar itrantha pinnum enru sollavillai. namma than ticket vangi viduvom illaiya.. appuram enna panna namakkenaa?.<br /><br />nalla irukku.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-31648972692584797232012-01-19T05:54:01.680+01:002012-01-19T05:54:01.680+01:00படம் மிக அருமை ஹேமா!
முன்பு போல் ஒன்றி படிக்க இயல...படம் மிக அருமை ஹேமா!<br /><br />முன்பு போல் ஒன்றி படிக்க இயலவில்லை,<br /><br />பிதிர்க்கடனென, சிரார்த்த - இரண்டு முறை கவணித்தேன் இவ்வார்த்தைகளை ...<br /><br />ஒற்றை விடயம்<br />மாறுபட்ட பதில்கள் - இது தானே இயல்புநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43019290674247004852012-01-19T05:13:06.272+01:002012-01-19T05:13:06.272+01:00அருமையானபகிர்வுக்கு நன்றி தலஅருமையானபகிர்வுக்கு நன்றி தலAnonymoushttps://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74375219711314544592012-01-19T05:04:27.399+01:002012-01-19T05:04:27.399+01:00உண்மை தான்.
ஹேமா கவிதை super.உண்மை தான்.<br /><br />ஹேமா கவிதை super.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-29899032859202596672012-01-19T01:38:53.458+01:002012-01-19T01:38:53.458+01:00இறந்தவர்களை திருப்திப்படுத்தும் முனைப்பில் இருப்பவ...இறந்தவர்களை திருப்திப்படுத்தும் முனைப்பில் இருப்பவர்களை அதிருப்திப்படுத்தும் முயற்சிகள். சாத்திரமும் சம்பிரதாயங்களும் சங்கடங்களை உருவாக்காதவரை சந்தோஷமே. <br /><br />நீங்கள் நினைப்பதையெல்லாம் எழுத்துக்களாய் மாற்றும் வல்லமையைப் போற்றிப் பாராட்டுகிறேன் ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73260991466937480972012-01-18T22:55:39.761+01:002012-01-18T22:55:39.761+01:00ஹேமா, சமூக முரண்களை தீர்க்கமான வார்த்தைகளில் தெளிவ...ஹேமா, சமூக முரண்களை தீர்க்கமான வார்த்தைகளில் தெளிவாக சொல்லியிருக்கிறியள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43881371154673488182012-01-18T17:12:34.703+01:002012-01-18T17:12:34.703+01:00#சம்பிரதாயங்களுக்குள்ளும்
சமூகச் சடங்குகளுக்குள்ளு...#சம்பிரதாயங்களுக்குள்ளும்<br />சமூகச் சடங்குகளுக்குள்ளும்<br />குறுக்கு மரச் சட்டங்களுக்குள்ளும்<br />முங்கி அமிழ்ந்து திணறுகின்றன<br />சங்கடங்களும்<br />சந்தோஷங்களும்<br />இறந்த பின்னும்கூட!!!#<br /><br />யோசிக்க வைக்கும் வரிகள் ...<br />இறந்த பின்னும் நிம்மதி அடையாத ஆன்மாக்கள் நிறைய , இங்கு நடைபிணமாய் வாழ்பவர்களும் நிறைய ...!ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-53358473156478644702012-01-18T13:47:31.741+01:002012-01-18T13:47:31.741+01:00இறந்தாலும் நிம்மதியாக இருக்கவிடமாட்டாங்க.எள்ளும் த...இறந்தாலும் நிம்மதியாக இருக்கவிடமாட்டாங்க.எள்ளும் தண்ணீரும் | சிதறும் வட்ட வட்ட | திரவத்துளிகக்குள் | அருமையான வார்த்தைகள்.மிகவும் ரசித்தேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21454721376278407962012-01-18T12:53:37.566+01:002012-01-18T12:53:37.566+01:00மனதை உலுக்கும் வரிகள்.மனதை உலுக்கும் வரிகள்.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28125761657116725762012-01-18T11:03:08.531+01:002012-01-18T11:03:08.531+01:00சங்கடங்களும்
சந்தோஷங்களும்
இறந்த பின்னும்கூட!!!
அர...சங்கடங்களும்<br />சந்தோஷங்களும்<br />இறந்த பின்னும்கூட!!!<br />அருமையான வரிகள்சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3602867912125561662012-01-18T11:00:06.096+01:002012-01-18T11:00:06.096+01:00"..முங்கி அமிழ்ந்து திணறுகின்றன
சங்கடங்களும்
..."..முங்கி அமிழ்ந்து திணறுகின்றன<br />சங்கடங்களும்<br />சந்தோஷங்களும்...."<br /><br />அருமையான வரிகள். <br /><br />"..சம்பிரதாயங்களுக்குள்ளும்<br />சமூகச் சடங்குகளுக்குள்ளும்.."<br />மூழ்கி மனம் ஆறுபவர்களும் ஏராளம்.<br /><br />சிறப்பான கவிதை. பாராட்டுக்கள்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.com