tag:blogger.com,1999:blog-9205491592643718191.post6758898898855655592..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: எல்லா[ரு]மே ஒன்றாய்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5616701394833502672009-08-21T07:48:06.119+02:002009-08-21T07:48:06.119+02:00very very nice u r poemsvery very nice u r poemsUnknownhttps://www.blogger.com/profile/07151640403170056875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-12936904986043111712009-08-12T23:12:45.549+02:002009-08-12T23:12:45.549+02:00இந்த கவிதை படித்ததும், மனுஷ்யபுத்திரனின் இருட்டு க...இந்த கவிதை படித்ததும், மனுஷ்யபுத்திரனின் இருட்டு கவிதை ஞாபகம் வந்தது. நல்ல கவிதை ஹேமா.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3060681931238228652009-08-08T12:13:11.846+02:002009-08-08T12:13:11.846+02:00ஹேமா, மேவீ க்கு நீங்க தந்த( திருக்குறள் பற்றிய) கு...ஹேமா, மேவீ க்கு நீங்க தந்த( திருக்குறள் பற்றிய) குட்டை பார்த்தேன்.அவர் சிந்தனை எனக்கும் பிடிக்கல நானும் கொஞ்சம் மென்மையாய் சண்டைபிடித்துவிட்டு வந்தேன்.சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-34873963332971523862009-08-08T11:37:31.583+02:002009-08-08T11:37:31.583+02:00கவிதையும் படமும் அருமை, வாழ்த்துக்கள்.கவிதையும் படமும் அருமை, வாழ்த்துக்கள்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81236445855200586882009-08-08T08:02:28.787+02:002009-08-08T08:02:28.787+02:00கவிதையும் சூப்பர், படமும் சூப்பர்கவிதையும் சூப்பர், படமும் சூப்பர்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-2554721568170770902009-08-08T03:06:28.085+02:002009-08-08T03:06:28.085+02:00தன்னம்பிக்கை ஊட்டும் படம்
{ஹேமாவா..கொக்கா..}
நன்றி...தன்னம்பிக்கை ஊட்டும் படம்<br />{ஹேமாவா..கொக்கா..}<br />நன்றி கவிதை ...என்னவென்று<br /> சொல்ல... எல்லாமே அழகுதான்<br />ஹேமாவைப் போல்.<br /><br />சொன்ன வாய்க்கு ஒரு சொக்லட்<br />........Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-31702464364092252732009-08-07T22:06:56.156+02:002009-08-07T22:06:56.156+02:00ஜமால் மற்றும் லவ்டேல் மேடி சொன்னதை வழிமொழிகிறேன்.....ஜமால் மற்றும் லவ்டேல் மேடி சொன்னதை வழிமொழிகிறேன்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-71676889414439352002009-08-07T20:04:09.052+02:002009-08-07T20:04:09.052+02:00அட... ஆமாங்க...... கரும்புள்ளியை பார்க்கும்போது ...அட... ஆமாங்க...... கரும்புள்ளியை பார்க்கும்போது ... வண்ணங்கள் அவ்வளவாக தெரிவதில்லை...!! <br />இதுபோலதான் வாழ்க்கையும், நம் இலக்கை மட்டும் சரியாக கவனித்து சென்றால் ... சுற்றி இருக்கும் இடையூறுகள் தானாக மறையும் ....!! <br /><br />அழகு ..!! அருமை ...!! வாழ்த்துக்கள் ...!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23915081748746394492009-08-07T14:01:27.267+02:002009-08-07T14:01:27.267+02:00அருமை கவி படைத்த
பெருமை மிகு கவியே
சாரல் போலும் தூ...அருமை கவி படைத்த<br />பெருமை மிகு கவியே<br />சாரல் போலும் தூவியது<br />உனது வரிகள்.<br />வாழ்க பல்லாண்டு நீவிர்.<br />எல்லாரும் ஒன்றாய்<br />இங்கே வாழ்த்துகிறோம்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4650437198420739812009-08-07T13:39:53.462+02:002009-08-07T13:39:53.462+02:00வாங்க முத்துராமலிங்கம்.
நடப்பவைகள் மனம் ஆறுதல்படுப...வாங்க முத்துராமலிங்கம்.<br />நடப்பவைகள் மனம் ஆறுதல்படுபவையாக இல்லை.<br />இன்றைய செய்திகள் உட்பட.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-69618597916964280342009-08-07T13:36:51.017+02:002009-08-07T13:36:51.017+02:00//திகழ்மிளிர் ...
வலியை வார்த்தைகள் ஒவ்வொன்றும்
வ...//திகழ்மிளிர் ... <br />வலியை வார்த்தைகள் ஒவ்வொன்றும்<br />விளம்புகிறது.//<br /><br />அழகு தமிழ் திகழ் தோழி,என் வீட்டுத் தாழ் தள்ளி குழந்தைநிலாவுக்குள் நுழைந்தமைக்கு நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13193889246164445242009-08-07T13:34:35.576+02:002009-08-07T13:34:35.576+02:00//ஆ.ஞானசேகரன்...
வரிகளும் அழகு...
அந்த படமும் அழ...//ஆ.ஞானசேகரன்...<br /><br />வரிகளும் அழகு...<br /><br />அந்த படமும் அழகு...<br />பாராட்டுகள் ஹேமா...//<br /><br />நன்றி ஞானசேகரன்.படம்தான் இந்தக் கவிதை எழுதத் தூண்டியது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43692610152416925622009-08-07T13:32:32.804+02:002009-08-07T13:32:32.804+02:00//ஜமால்...உண்மை தான் ஹேமா!
நாம் ஒன்றின் மீது அதிக...//ஜமால்...உண்மை தான் ஹேமா!<br /><br />நாம் ஒன்றின் மீது அதிக கவணம் செலுத்துவோமானால் அருகே உள்ள அனைத்தும் மறைந்தே போகும் ...//<br /><br />உண்மைதான் ஜமால்.என்றாலும் மனம் சொன்னதைக் கேக்குதா?<br />குரங்கு அது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43666991027485955342009-08-07T13:30:55.029+02:002009-08-07T13:30:55.029+02:00//கீழை ராஸா...வானம் அழுதால் (மழை வந்தால்) கார்மேகம...//கீழை ராஸா...வானம் அழுதால் (மழை வந்தால்) கார்மேகம் தூரம் சென்று வெளிச்சம் வந்து விடும்...//<br /><br />நன்றி ராஸா.மனம் வெதும்பும் நேரங்களில் உங்கள் ஆறுதல் வார்த்தைகள் சுகமாயிருக்குஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4274940410471042072009-08-07T13:28:52.037+02:002009-08-07T13:28:52.037+02:00//Muniappan Pakkangal said...
Nice Hema.//
வாங்க...//Muniappan Pakkangal said... <br />Nice Hema.//<br /><br />வாங்க டாக்டர்.நன்றியும் கூட.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-17899995092452415602009-08-07T11:59:57.577+02:002009-08-07T11:59:57.577+02:00//இழந்தவைக்கான ஈடு,
தொலத்தவைக்கான தவிப்போடுதானே ஏங...//இழந்தவைக்கான ஈடு,<br />தொலத்தவைக்கான தவிப்போடுதானே ஏங்குகிறது.முயற்சியின் முனை முறித்துப் போகிறது பிரிவுகள்.//<br /><br />ஒரு நிமிஷம் கலங்க வச்சிருச்சுங்க இந்த வரிகள் <br /><br />அடுத்த கவிதை சந்தோசமா இருக்கணும்னு கேட்டுக்குறேன் சரியா <br />:)<br />அழுவாச்சி கவிதை எழுதத்தான் நாங்க இருக்கோம்லநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-66199492961810203532009-08-07T11:40:17.406+02:002009-08-07T11:40:17.406+02:00கவிதையும் படங்களும் நன்று. எங்கேயிருந்து பிடித்தீர...கவிதையும் படங்களும் நன்று. எங்கேயிருந்து பிடித்தீர்கள் அந்த படத்தை...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13808019137769439452009-08-07T11:08:32.821+02:002009-08-07T11:08:32.821+02:00//சந்ரு...இந்த வரிகள் எங்கோ கொண்டு போய் விட்டது.....//சந்ரு...இந்த வரிகள் எங்கோ கொண்டு போய் விட்டது..//<br /><br />சந்ரு,வீட்ல செய்த அட்டகாசங்கள் ஞாபகம் வந்திட்டுதோ!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-31690829606613889862009-08-07T11:04:58.051+02:002009-08-07T11:04:58.051+02:00//கருணாகரசு...நோக்கண் நோக்க பொறுத்தது... அதாவது 1....//கருணாகரசு...நோக்கண் நோக்க பொறுத்தது... அதாவது 1.அழகிய ரோசா செடியில் முள். 2.முள் செடியில் அழகிய ரோசா... பார்வை மனதைப் பொறுத்தது...கவிதை வாசம் வீசும்...//<br /><br />கருணாகரசு மனசுக்கு ஆறுதலான உங்கள் வார்த்தைக்கு நன்றி.<br /><br />படம் நெட்டில் சுட்டது.ஆனால் ஒரு வித்தியாசமான படம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-60819008547032636902009-08-07T10:52:11.588+02:002009-08-07T10:52:11.588+02:00//சக்தி...அழகாய் இருக்கும்
ஹேமா உங்கள் கவிதையை போ...//சக்தி...அழகாய் இருக்கும்<br /><br />ஹேமா உங்கள் கவிதையை போல்.//<br /><br />வாங்கோ சக்தி.கறுப்பு எப்பவுமே அழகுதானே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43807588695162198542009-08-07T10:50:34.522+02:002009-08-07T10:50:34.522+02:00//அத்திவெட்டி ஜோதிபாரதி...
வேதனைகளை வெளிப்படுத்தி...//அத்திவெட்டி ஜோதிபாரதி... <br />வேதனைகளை வெளிப்படுத்திதான் நாம் நம்மை ஆற்றுப் படுத்திக் கொள்ள வேண்டும்.//<br /><br />உண்மைதான் ஜோதிபாரதி.<br />எழுதுவதால் மனதிற்கு நிறையவே நின்மதி கிடைக்கிறது.உங்கள் வரவு மிகுந்த சந்தோஷம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37598257557849359002009-08-07T10:48:10.157+02:002009-08-07T10:48:10.157+02:00//துபாய் ராஜா...காட்சியை கண்முன் கொண்டுவந்த கவிதை ...//துபாய் ராஜா...காட்சியை கண்முன் கொண்டுவந்த கவிதை வரிகள்.<br /><br />ஹேமாக்கா,கலக்கறீங்க.//<br /><br />வாங்க தம்பி துபாய் ராஜா.<br />கமல்,கவின் இல்லாத குறை.<br />சுகம்தானே !நன்றி உங்க கருத்துக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84792970475657864372009-08-07T09:53:22.443+02:002009-08-07T09:53:22.443+02:00நலம்தானா தோழி? உங்கள் கவிதை சிந்திக்க வைக்கிறது.
உ...நலம்தானா தோழி? உங்கள் கவிதை சிந்திக்க வைக்கிறது.<br />உண்மைதான். உதிரும் பூக்களெல்லாம் அழகில்லை என்று சொல்ல முடியுமா?<br />அந்தக் கறுப்புப் புள்ளி , கண்ணால் காண்பது எல்லாம் உண்மையல்ல என்கிறது. வாழ்த்துக்கள்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45419103486665726302009-08-07T06:21:26.575+02:002009-08-07T06:21:26.575+02:00உங்க ப்ரொஃபைல் படமும் அழகுஉங்க ப்ரொஃபைல் படமும் அழகுப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41712598426848353252009-08-07T06:21:02.155+02:002009-08-07T06:21:02.155+02:00படமும் கவிதையும் அழகுபடமும் கவிதையும் அழகுப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com