tag:blogger.com,1999:blog-9205491592643718191.post6607806070562979007..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: தூரமாய் ஒரு குரல்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10894159212063931252009-03-28T20:49:00.000+01:002009-03-28T20:49:00.000+01:00பாருஙகள். நான் பாட்டுக்கு ஒரு பின்னூட்டம் இட்டுவிட...பாருஙகள். நான் பாட்டுக்கு ஒரு பின்னூட்டம் இட்டுவிட்டு சென்றுவிட்டேன். என் பின்னூட்டத்திற்கு உங்கள் பதி்லை இன்றுதான் வாசிக்கிறேன்.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-17473879303883467402009-02-23T20:35:00.000+01:002009-02-23T20:35:00.000+01:00ஈழவன் பலநாட்களுக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் மன...ஈழவன் பலநாட்களுக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் மனநிறைவைத் தருகிறது.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-29427569073050182372009-02-23T20:33:00.000+01:002009-02-23T20:33:00.000+01:00//அங்கே தான் போர் என்றால் இங்கையும் அதே .....மனதிற...//அங்கே தான் <BR/>போர் என்றால் <BR/>இங்கையும் <BR/>அதே .....<BR/>மனதிற்கு <BR/>மூளை க்கும் <BR/>திவிரவாதம்//<BR/><BR/>மேவி,உங்கள் பின்னூட்டத்தை வைத்தே ஒரு கவிதை எழுதிவிடலாம்.நன்றி.எங்கள் உணர்வை உங்களுக்குள் இருத்தித் தந்த பின்னூட்டங்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-12082962579595374842009-02-23T20:28:00.000+01:002009-02-23T20:28:00.000+01:00//கிருஷ்ணா said... இதே நிலைதான் எங்களுக்கும்! வேதன...//கிருஷ்ணா said... <BR/>இதே நிலைதான் எங்களுக்கும்! <BR/>வேதனையே வாழ்க்கையாக நம் உடன் பிறப்புக்கள் அங்கே... இயலாமையில் செய்வதறியாது தவிக்கும் எத்தனையோ கோடி உள்ளங்கள் இங்கே! இறைவா.. இயலாமை என்பது உனக்குக் கூடவா??//<BR/><BR/>கிருஷ்ணா,உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நீங்கள் சொன்ன உண்மையை நான் மலேசியா போன சமயத்தில் நேரிலேயே கண்டேன்.<BR/>எங்களைப் போலவே அங்குள்ள தமிழர்களும் வேதனையோடுதான் வாழ்கிறார்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72264045318009243822009-02-23T20:23:00.000+01:002009-02-23T20:23:00.000+01:00வாங்க வாசவன்.வாழ்த்துக்கு நன்றி.உண்மையில் ஊர்சுற்ற...வாங்க வாசவன்.வாழ்த்துக்கு நன்றி.உண்மையில் ஊர்சுற்றியில் கருத்து மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38501565019772744402009-02-23T20:21:00.000+01:002009-02-23T20:21:00.000+01:00//ஊர் சுற்றி said... இடுகையை படிக்கும் போது தோன்றி...//ஊர் சுற்றி said... <BR/>இடுகையை படிக்கும் போது தோன்றிய எண்ணங்களை விட, பின்னூட்டங்களை படிக்கும் போது அதிக ஆழம் நிறைந்த உணர்வுகள் தோன்றுகின்றன.//<BR/><BR/>வணக்கம் ஊர்சுற்றி.முதல் வருகைக்கும் கருத்துக்கும் நிறைவான நன்றி.உங்கள் பின்னூட்டம் இன்னும் ஊக்கம் தருகிறதாய் இருக்கிறது.<BR/>மிக்க நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4362090127615749942009-02-23T20:17:00.000+01:002009-02-23T20:17:00.000+01:00//சொந்தநாடு, வீடு, நிலம், உறவு திறந்த எல்லோரும் ஏத...//சொந்தநாடு, வீடு, நிலம், உறவு திறந்த எல்லோரும் ஏதோ ஒருவகையில் அகதியே//<BR/><BR/>அபுஅஃப்ஸர்,எங்கள் வலியோடு உங்கள் வலிகளையும் சேர்த்துப் பார்க்கிறீர்கள்.உண்மைதான்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-60395223757461855002009-02-23T20:13:00.000+01:002009-02-23T20:13:00.000+01:00அத்திரி உங்கள் முதல் வருகைக்கு நன்றி.ஊக்கம் தரும்...அத்திரி உங்கள் முதல் வருகைக்கு நன்றி.ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி.சந்திக்கலாம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80301775384898614312009-02-23T20:11:00.000+01:002009-02-23T20:11:00.000+01:00நன்றி தேவா.நிறைய வேலைகள் நடுவிலும் ஓடிவந்து கருத்த...நன்றி தேவா.நிறைய வேலைகள் நடுவிலும் ஓடிவந்து கருத்துக்கள் தந்தமைக்கு.<BR/><BR/>//thevanmayam said... <BR/>ஒற்றைப்<BR/>பருக்கை கிடைக்காமல்<BR/>யாரும் தராத<BR/>ஏக்கத்தோடு அகதியாய்!!!<BR/><BR/>புரியவில்லை//<BR/><BR/>வரிகள் விளங்கவில்லையா...இல்லை எங்கள் நிலைமையே விளங்கவில்லையா!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38788310601302432812009-02-23T16:11:00.000+01:002009-02-23T16:11:00.000+01:00கவிதை காத்திரமாகவுள்ளது, பாராட்டுக்கள் ஹேமா.கவிதை காத்திரமாகவுள்ளது, பாராட்டுக்கள் ஹேமா.Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64351199923353698112009-02-23T14:44:00.000+01:002009-02-23T14:44:00.000+01:00nalla kavithai...ennathu thoughts yai yumwritten i...nalla kavithai...<BR/>ennathu thoughts yai yum<BR/>written in kavithai form above...மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-19859107515238028032009-02-23T14:43:00.000+01:002009-02-23T14:43:00.000+01:00"ஒற்றைப் பருக்கை கிடைக்காமல்யாரும் தராதஏக்கத்தோடு ..."ஒற்றைப் <BR/>பருக்கை கிடைக்காமல்<BR/>யாரும் தராத<BR/>ஏக்கத்தோடு அகதியாய்!!!"<BR/><BR/><BR/>இறைவன் <BR/>ஒருவன் இருந்தால் <BR/>அருளட்டும் நாமக்கு .....<BR/>இருக்கிறானா அவன் ......மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-56071912711555386992009-02-23T14:41:00.000+01:002009-02-23T14:41:00.000+01:00"ஒரு உண்மை தெரியுமாதோழனே உனக்கு.நானும்சுதந்திரப் ப..."ஒரு உண்மை தெரியுமா<BR/>தோழனே உனக்கு.<BR/>நானும்<BR/>சுதந்திரப் பசியோடுதான் இங்கு."<BR/><BR/><BR/><BR/>என்று தணியும் <BR/>இந்த பசி ....<BR/>உணவு அருகே <BR/>இருந்தும் <BR/>பசியோடு நான் .....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80082691328060656282009-02-23T14:38:00.000+01:002009-02-23T14:38:00.000+01:00"அகதித் தொலைவும்அன்னிய தேசமும்வேண்டாம் உனக்கு."வேண..."அகதித் தொலைவும்<BR/>அன்னிய தேசமும்<BR/>வேண்டாம் உனக்கு."<BR/><BR/><BR/>வேண்டாம் <BR/>உன்னக்கு <BR/>அதே <BR/>வாழ்வு இங்கேயும்.....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39948636578253295582009-02-23T14:36:00.000+01:002009-02-23T14:36:00.000+01:00"மீட்டு இழுத்துவர முடியாமல்காற்றுவழிகண்ணீர் கயிறு ..."மீட்டு இழுத்துவர முடியாமல்<BR/>காற்றுவழி<BR/>கண்ணீர் கயிறு கட்டி<BR/>உன்னை இழுக்க<BR/>மனது நினைத்தாலும்<BR/>மூளை மறுக்கிறது."<BR/><BR/><BR/>அங்கே தான் <BR/>போர் என்றால் <BR/>இங்கையும் <BR/>அதே .....<BR/>மனதிற்கு <BR/> மூளை க்கும் <BR/>திவிரவாதம்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32615347950097939352009-02-23T14:32:00.000+01:002009-02-23T14:32:00.000+01:00"உன் குரலை நசுக்கிஅழுத்தும் விரல்களைமுறிக்க முடியா..."உன் குரலை நசுக்கி<BR/>அழுத்தும் விரல்களை<BR/>முறிக்க முடியா<BR/>எட்டாத்தூரத்தில்<BR/>அகதித் தொலைவாய் நான்."<BR/><BR/><BR/><BR/>நான் <BR/>அகதியான பின் <BR/>அகதியாய் <BR/>வருகிறதே உன்<BR/>வார்த்தைகள் ......மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-12991746765938359592009-02-23T14:30:00.000+01:002009-02-23T14:30:00.000+01:00"எனினும்எங்கோ தொலைவில்புதைந்து கொண்டிருக்கும்பூமிய..."எனினும்<BR/>எங்கோ தொலைவில்<BR/>புதைந்து கொண்டிருக்கும்<BR/>பூமியில்<BR/>கந்தகப்புகை நடுவில்<BR/>நின்று நீ <BR/>கூக்குரலிடும்<BR/>உன் குரல் <BR/>காற்றில் அடிபட்டு<BR/>என் செவிப்பறையில்<BR/>அறைந்தபடி."<BR/><BR/>அறைத்தபடி<BR/>இருக்கிறது உன் ஓலம் <BR/>செவிடு செவிகள் <BR/>இவை என்று <BR/>தெரியாமல்....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-61996375433953882772009-02-23T14:27:00.000+01:002009-02-23T14:27:00.000+01:00"என் கண்களும்என் கைகளும்உன் திசைகவனித்தபடியேதான்."..."என் கண்களும்<BR/>என் கைகளும்<BR/>உன் திசை<BR/>கவனித்தபடியேதான்."<BR/><BR/>உண்மை <BR/>உமையான பின் ....<BR/>எதோ சொல்ல <BR/>நினைகிறதே உண்மை <BR/>உமையாய்.......மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42290959539765303482009-02-23T14:25:00.000+01:002009-02-23T14:25:00.000+01:00"நண்பனே,ஆதாரமில்லாதகொத்திக் குதறும்கழுகுகள் நடுவில..."நண்பனே,<BR/>ஆதாரமில்லாத<BR/>கொத்திக் குதறும்<BR/>கழுகுகள் நடுவில்<BR/>கதறும் உனக்கு<BR/>நான் என்னதான்<BR/>செய்யமுடியும்!"<BR/><BR/>செய்திட ஒன்றும் <BR/>இல்லையே தோழா....<BR/>முயற்சிதிட <BR/>எதோ <BR/>இருகிறதே.....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43336861146467815992009-02-23T08:00:00.000+01:002009-02-23T08:00:00.000+01:00இதே நிலைதான் எங்களுக்கும்! வேதனையே வாழ்க்கையாக நம்...இதே நிலைதான் எங்களுக்கும்! <BR/>வேதனையே வாழ்க்கையாக நம் உடன் பிறப்புக்கள் அங்கே... இயலாமையில் செய்வதறியாது தவிக்கும் எத்தனையோ கோடி உள்ளங்கள் இங்கே! இறைவா.. இயலாமை என்பது உனக்குக் கூடவா??கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89111764810023492282009-02-23T06:10:00.000+01:002009-02-23T06:10:00.000+01:00ஹேமா, பதிவு போல் உங்கள் உணர்வுகளின் உண்மை வெளிப்பட...ஹேமா, பதிவு போல் உங்கள் உணர்வுகளின் உண்மை வெளிப்படுத்தல். அருமை.<BR/><BR/>//ஊர் சுற்றி said...<BR/><BR/> இடுகையை படிக்கும் போது தோன்றிய எண்ணங்களை விட, பின்னூட்டங்களை படிக்கும் போது அதிக ஆழம் நிறைந்த உணர்வுகள் தோன்றுகின்றன.//<BR/><BR/>இதுவே உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. வேறென்ன வேண்டும். <BR/>வாழ்த்துக்கள்.VASAVANhttps://www.blogger.com/profile/16950889804369808748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-61659021803744291172009-02-22T11:14:00.000+01:002009-02-22T11:14:00.000+01:00இடுகையை படிக்கும் போது தோன்றிய எண்ணங்களை விட, பின்...இடுகையை படிக்கும் போது தோன்றிய எண்ணங்களை விட, பின்னூட்டங்களை படிக்கும் போது அதிக ஆழம் நிறைந்த உணர்வுகள் தோன்றுகின்றன.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-69199986547035876672009-02-22T09:58:00.000+01:002009-02-22T09:58:00.000+01:00//ஒற்றைப் பருக்கை கிடைக்காமல்யாரும் தராதஏக்கத்தோடு...//ஒற்றைப் <BR/>பருக்கை கிடைக்காமல்<BR/>யாரும் தராத<BR/>ஏக்கத்தோடு அகதியாய்!!!/<BR/><BR/>சொந்தநாடு, வீடு, நிலம், உறவு திறந்த எல்லோரும் ஏதோ ஒருவகையில் அகதியேஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-18567536707204009982009-02-22T09:56:00.001+01:002009-02-22T09:56:00.001+01:00//உன் குரலை நசுக்கிஅழுத்தும் விரல்களைமுறிக்க முடிய...//உன் குரலை நசுக்கி<BR/>அழுத்தும் விரல்களை<BR/>முறிக்க முடியா<BR/>எட்டாத்தூரத்தில்<BR/>அகதித் தொலைவாய் நான்.//<BR/><BR/>அதே தொலைவில்தான் நாங்களும்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79095764827602621362009-02-22T09:56:00.000+01:002009-02-22T09:56:00.000+01:00//நண்பனே,ஆதாரமில்லாதகொத்திக் குதறும்கழுகுகள் நடுவி...//நண்பனே,<BR/>ஆதாரமில்லாத<BR/>கொத்திக் குதறும்<BR/>கழுகுகள் நடுவில்<BR/>கதறும் உனக்கு<BR/>நான் என்னதான்<BR/>செய்யமுடியும்!<BR/>/<BR/><BR/>ஒன்னுமே செய்யமுடியாது, பிரார்த்திப்பதை தவிரஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.com