tag:blogger.com,1999:blog-9205491592643718191.post6407809626851612156..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: இனியவன் நீ...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85588043174718935772009-08-13T05:14:03.551+02:002009-08-13T05:14:03.551+02:00///
தனிமைக்குத் துணையானாய் தோழனே.
வலிக்கு விரும்பு...///<br />தனிமைக்குத் துணையானாய் தோழனே.<br />வலிக்கு விரும்பும்<br />சிறு ஒத்தடம் ஆனாய்.<br />உன் காலடி ஓசைகூட<br />என் இதயத்து இசையாகிறது.<br />உனை நினைக்கும் நேரங்கள்<br />நாழிகளும் நலிந்து மெலிகிறது.///<br /><br />ரொம்ப பிடித்து போன வரிகள் அக்காkuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-66727926160575199742009-08-12T23:08:51.426+02:002009-08-12T23:08:51.426+02:00யாருக்கோ எதோ சேதி சொல்றா மாதிரி இருக்கு. நல்ல இருக...யாருக்கோ எதோ சேதி சொல்றா மாதிரி இருக்கு. நல்ல இருக்கு.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-18892025399944373612009-08-12T19:26:55.007+02:002009-08-12T19:26:55.007+02:00டம்பி மேவிக்கு வந்த இந்த குழப்பம் எல்லோருக்கும் வந...டம்பி மேவிக்கு வந்த இந்த குழப்பம் எல்லோருக்கும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். படம்....கவிதை?//<br /><br />ஆனந்த்,இந்தக் கவிதை முடிஞ்சுபோச்சு....இனி அடுத்த கவிதைதான்.நேரம்தான் சிக்கலா இருக்கு.போடணும் அடுத்த கவிதை.<br /><br />இனி சாமிக்கவிதைதான்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82264582786342672762009-08-12T16:05:39.857+02:002009-08-12T16:05:39.857+02:00ஹேமா said...
அன்பும் காதலும் தந்த அத்தனை என் நண்ப...ஹேமா said... <br />அன்பும் காதலும் தந்த அத்தனை என் நண்பர்களுக்கும் நன்றி.<br /><br />//டம்பி மேவீ ... <br />( கவிதைக்கு நீங்க போட்டு இருக்கும் படம் நட்பை பாராட்டுவது போல் இல்லையே ....ஹீ ஹீ )<br /><br />"தனிமைக்குத் துணையானாய் தோழனே."<br /><br />இல்லாத நட்பை பற்றிய கவிதை யா இது ???//<br /><br />இவர் ஒரு ஆளுக்குத்தான் நிறையச் சந்தேகம்.டம்பி கவிதையை தங்கள் கோணத்தில் சரியா நினைச்சு என்னை நல்ல பிள்ளையென்று நினைக்கிற எல்லாரையும் குழப்ப என்றே ...!<br />//<br /><br />டம்பி மேவிக்கு வந்த இந்த குழப்பம் எல்லோருக்கும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். படம்....கவிதை?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73885002881059624972009-08-12T00:40:16.653+02:002009-08-12T00:40:16.653+02:00வேலை ஹேமா..வந்து வாசித்தேன் நிறைந்தேன்.நல்லா இருக்...வேலை ஹேமா..வந்து வாசித்தேன் நிறைந்தேன்.நல்லா இருக்கீங்கதானே..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55494918041101692232009-08-11T17:49:37.024+02:002009-08-11T17:49:37.024+02:00அன்பும் காதலும் தந்த அத்தனை என் நண்பர்களுக்கும் நன...அன்பும் காதலும் தந்த அத்தனை என் நண்பர்களுக்கும் நன்றி.<br /><br />//டம்பி மேவீ ... <br />( கவிதைக்கு நீங்க போட்டு இருக்கும் படம் நட்பை பாராட்டுவது போல் இல்லையே ....ஹீ ஹீ )<br /><br />"தனிமைக்குத் துணையானாய் தோழனே."<br /><br />இல்லாத நட்பை பற்றிய கவிதை யா இது ???//<br /><br />இவர் ஒரு ஆளுக்குத்தான் நிறையச் சந்தேகம்.டம்பி கவிதையை தங்கள் கோணத்தில் சரியா நினைச்சு என்னை நல்ல பிள்ளையென்று நினைக்கிற எல்லாரையும் குழப்ப என்றே ...!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4260742792197507342009-08-11T14:57:54.693+02:002009-08-11T14:57:54.693+02:00அன்புக்காய் ஏங்கும் உள்ளத்தின் குமுறல்.... அழகாய் ...அன்புக்காய் ஏங்கும் உள்ளத்தின் குமுறல்.... அழகாய் இருந்தது...<br /><br />வாழ்த்துக்கள்......சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-46909788650006098072009-08-10T15:04:09.616+02:002009-08-10T15:04:09.616+02:00ஹேமா கலக்குறிங்க... வேற என்னத்த சொல்ல...அருமை அரும...ஹேமா கலக்குறிங்க... வேற என்னத்த சொல்ல...அருமை அருமை<br /><br />//தனிமைக்குத் துணையானாய் தோழனே.<br />வலிக்கு விரும்பும்<br />சிறு ஒத்தடம் ஆனாய்.<br />உன் காலடி ஓசைகூட<br />என் இதயத்து இசையாகிறது.<br />உனை நினைக்கும் நேரங்கள்<br />நாழிகளும் நலிந்து மெலிகிறது//<br /><br />சொற்கள் மிகவும் நேர்த்தியாக கையாலப்பட்டிருக்கிறது.சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3669474872787598382009-08-10T03:10:30.783+02:002009-08-10T03:10:30.783+02:00"இதயத்து எண்ணங்களுக்கு
கற்பனைகளின் காட்சிகளுக..."இதயத்து எண்ணங்களுக்கு<br />கற்பனைகளின் காட்சிகளுக்கு<br />எல்லையே இல்லை."<br /><br /><br />அருமையான வரிகள் தான் .......<br /><br /><br />முதல் வரியும் இரண்டாம் வரிக்கும் பொருள் ஓன்று தானே..... வேறு எதாவது எழுதி இருக்கலாமேமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84968341508121072009-08-10T03:08:06.661+02:002009-08-10T03:08:06.661+02:00"தனிமைக்குத் துணையானாய் தோழனே."
இல்லாத ..."தனிமைக்குத் துணையானாய் தோழனே."<br /><br />இல்லாத நட்பை பற்றிய கவிதை யா இது ???மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64990068043666004852009-08-10T03:06:36.810+02:002009-08-10T03:06:36.810+02:00கவிதை நன்று ; பல முறை வாசித்து விட்டேன் .....
( ...கவிதை நன்று ; பல முறை வாசித்து விட்டேன் .....<br /><br /><br />( கவிதைக்கு நீங்க போட்டு இருக்கும் படம் நட்பை பாராட்டுவது போல் இல்லையே ....ஹீ ஹீ )மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82260755902514220572009-08-09T19:52:45.592+02:002009-08-09T19:52:45.592+02:00நியாபகம் வருதே ...நியாபகம் வருதே... பாடல் மாதிரி இ...நியாபகம் வருதே ...நியாபகம் வருதே... பாடல் மாதிரி இருக்கு ... <br />நடக்கட்டும் நடக்கட்டும் ...<br />வரிகள் நல்லாவும் இருக்கு மகிழ்ச்சியாவும் இருக்கு ஹேமா.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85769903054137220372009-08-09T18:46:15.049+02:002009-08-09T18:46:15.049+02:00மிகவும் அருமையா இருக்குங்க...!! நண்பனைப் பத்தி...மிகவும் அருமையா இருக்குங்க...!! நண்பனைப் பத்தி ஒரு அருமையான கவிக்காவியம்...!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-76793494259987841382009-08-09T17:07:50.017+02:002009-08-09T17:07:50.017+02:00நளினமாய் நட்பை பகிர்ந்த விதம் நம்பிக்கையான நட்பை வ...நளினமாய் நட்பை பகிர்ந்த விதம் நம்பிக்கையான நட்பை வெளிச்சம் போட்டு காட்டுகிறது கவிதை..முதல் வருகையே நட்பு பாராட்டி இனி தோழியாகி விடவேண்டியதே..வாழ்த்துக்கள் ஹேமா.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79250717451376547172009-08-09T13:12:50.215+02:002009-08-09T13:12:50.215+02:00அழகான கவிதை
வாழ்த்துக்கள்அழகான கவிதை<br />வாழ்த்துக்கள்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26431168611283545872009-08-09T12:40:44.956+02:002009-08-09T12:40:44.956+02:00Yen manakkoodu,paasi patri paazhaahirathu-nach var...Yen manakkoodu,paasi patri paazhaahirathu-nach varihal Hema.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91641722400157958582009-08-09T11:31:44.606+02:002009-08-09T11:31:44.606+02:00தூரத்தில் இருக்கும் பார்த்திபனே !
இந்த றோசின் கவித...தூரத்தில் இருக்கும் பார்த்திபனே !<br />இந்த றோசின் கவிதை வாசம்<br />உன்னை வசப்படுத்தவில்லையா?<br /><br />பூ இதழ்களும் றோஸ்<br />பூவை இதழும் றோஸ்<br /><br /> கவிதை<br />புனைவும் யோர்<br />புனைந்தவரும் யோர்<br /> ஆதலால்<br />இனியவனே.........<br />எழுதிவிடு மடலொன்று<br />இனி....இவனே என்று.Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48551095515506036802009-08-09T11:26:56.659+02:002009-08-09T11:26:56.659+02:00/* தனிமைக்குத் துணையானாய் தோழனே.
வலிக்கு விரும்பும.../* தனிமைக்குத் துணையானாய் தோழனே.<br />வலிக்கு விரும்பும்<br />சிறு ஒத்தடம் ஆனாய். */<br /><br />அருமை.. வாழ்த்துக்கள்..கார்த்திக்https://www.blogger.com/profile/13240788138287661799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43988109138464208672009-08-09T08:32:04.398+02:002009-08-09T08:32:04.398+02:00நட்புக்கு கவிதை
அருமை ஹேமா!
நல்ல நட்பு
என்றும் ...நட்புக்கு கவிதை<br /><br />அருமை ஹேமா!<br /><br />நல்ல நட்பு<br /><br />என்றும் தொடர வாழ்த்துகள்.<br /><br />----------------------<br /><br />என் இனிய நண்பா...<br />இதயத்து எண்ணங்களுக்கு<br />கற்பனைகளின் காட்சிகளுக்கு<br />எல்லையே இல்லை.<br />எட்டமுடியா விந்தையின் வித்தை அது.<br />தூரத்துப் பச்சை<br />மனதில் மட்டுமே பசுமை .<br />முடியாததை முடியில் கட்டி<br />முடியுமென்று முடிய முயல்வதுதானே<br />மனித மனம் !!!]]<br /><br />இது அருமை.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-49738265384406067482009-08-09T08:29:01.833+02:002009-08-09T08:29:01.833+02:00ரொம்பவே நல்லாயிருக்கு ஹேமா. அழகான வரிகள். உங்கள் உ...ரொம்பவே நல்லாயிருக்கு ஹேமா. அழகான வரிகள். உங்கள் உள்ளம் போல் கவிதையும் ரொம்பவே அழகு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-44160649470789544372009-08-09T03:47:13.829+02:002009-08-09T03:47:13.829+02:00//தூரத்துப் பச்சை
மனதில் மட்டுமே பசுமை .//
அது அப...//தூரத்துப் பச்சை<br />மனதில் மட்டுமே பசுமை .//<br /><br />அது அப்படித்தான் ஹேமா.<br /><br />அருகில் இருக்கும் போது வறட்சிகளை (குற்றங்களை)மட்டுமே கண்டுபிடிக்கும் மனது, தனிமையில் தான் பசுமைகளை அசைப்போடும்.<br /><br />ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் என் பிரியமானவள் சொன்ன (கவனிக்கவும்,சொன்ன. எழுதிய அல்ல.)ஒரு கவிதை.<br /><br />"புரியாத பிரியம்<br /> பிரியும்போது <br /> புரியும்". <br /><br />புரிகிறதா?<br /><br />//...சில சமயங்களில் மனம் வரம்பு மீறி வம்பே வேண்டாம் ...//<br /><br />"வம்பு" என்ற சொல்லுக்கு வேறொருப் பொருளும் உண்டு.அறிவீர்களா?<br /><br />ஹேமாவின் கவிதைகளை எந்தச் சொல் கொண்டு பாராட்டலாம்?<br />ஹேமா, நீங்களே சொல்லுங்களேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-49501834656197354822009-08-08T23:50:18.235+02:002009-08-08T23:50:18.235+02:00//அசைத்துவிடும் விழுதாய் நீ.
அசைந்தாடும்
ஊஞ்சல் கு...//அசைத்துவிடும் விழுதாய் நீ.<br />அசைந்தாடும்<br />ஊஞ்சல் குழந்தையாய் நான்.//<br /><br />அழகான உவமானங்கள் ஹேமா. உங்கள் கவிதை என்றும் போல் அழகாக இருக்கிறது.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-24955670745326144802009-08-08T21:22:09.561+02:002009-08-08T21:22:09.561+02:00//முடியாததை முடியில் கட்டி
முடியுமென்று முடிய முயல...//முடியாததை முடியில் கட்டி<br />முடியுமென்று முடிய முயல்வதுதானே<br />மனித மனம் !!!//<br /><br />ரொம்ப பிடிச்ச வரிகள் மேடம்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-83994495395477303912009-08-08T19:11:52.092+02:002009-08-08T19:11:52.092+02:00தனிமைக்குத் துணையானாய் தோழனே.
வலிக்கு விரும்பும்
ச...தனிமைக்குத் துணையானாய் தோழனே.<br />வலிக்கு விரும்பும்<br />சிறு ஒத்தடம் ஆனாய்.<br />உன் காலடி ஓசைகூட<br />என் இதயத்து இசையாகிறது.<br />உனை நினைக்கும் நேரங்கள்<br />நாழிகளும் நலிந்து மெலிகிறது.<br /><br /><br />அருமைsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-59240679504896829332009-08-08T19:11:31.907+02:002009-08-08T19:11:31.907+02:00என் மனக்கூடு பாசி பற்றி பாழாகிறது.
உன் வார்த்தைகளா...என் மனக்கூடு பாசி பற்றி பாழாகிறது.<br />உன் வார்த்தைகளால் வலு இழந்து<br />வழுக்கி விழப் பார்க்கிறேன்.<br />குழந்தையாய் சிறு குழப்பம்.<br />திசைகள் தெரிந்தும்,வழிகள் குழப்பமாகி<br />பரந்து விரிகின்றன.<br />பார்த்து வழி காட்டு பார்த்திபனே.<br /><br /><br />அழகான கவிதைsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.com