tag:blogger.com,1999:blog-9205491592643718191.post6131933868424746935..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: சுடும் இரவுகளும் நீயும்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63409878685737675412013-01-19T00:29:20.825+01:002013-01-19T00:29:20.825+01:00//மறக்க நினைத்தபடியே
திரும்பவும் திரும்பவும்
உன்னி...//மறக்க நினைத்தபடியே<br />திரும்பவும் திரும்பவும்<br />உன்னிலேயே<br />இடறி விழுந்துகொண்டிருக்கிறேன் !//<br />இந்த கவிதை மிகவும் பிடித்துள்ளது. மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். புதிதாகத்தான் உள்ளது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-90019749824370220172013-01-14T02:39:38.436+01:002013-01-14T02:39:38.436+01:00//இத்தனையும் கதைக்கிறேனே
என்னை விசர் என்பாயோ.
விசர...//இத்தனையும் கதைக்கிறேனே<br />என்னை விசர் என்பாயோ.<br />விசரி ஆக்கியவளே நீதானே !// நிஜம்தானே..விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32739682231971133602010-06-04T10:07:24.632+02:002010-06-04T10:07:24.632+02:00"போகிறதுதான் போகிறாய்
ஏன் விட்டுப் போகிறாய்
உ..."போகிறதுதான் போகிறாய்<br />ஏன் விட்டுப் போகிறாய்<br />உன் நினைவுகளை !<br />மறக்க நினைத்தபடியே<br />திரும்பவும் திரும்பவும்<br />உன்னிலேயே<br />இடறி விழுந்துகொண்டிருக்கிறேன்!"<br /><br />varigal.....வலிக்கிறது....Meerahttps://www.blogger.com/profile/00383340225793617425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-2159511812680546492010-05-19T01:39:15.268+02:002010-05-19T01:39:15.268+02:00.........
...........
........................<br />...........<br />...............மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91470653817667629042010-05-14T05:10:43.086+02:002010-05-14T05:10:43.086+02:00வலிக்கிறது. அருமை ஹேமா.வலிக்கிறது. அருமை ஹேமா.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58614984449902107482010-05-13T12:06:52.747+02:002010-05-13T12:06:52.747+02:00அன்பு கதிர் உங்கள் பெயர் மேலே தவறுதலாகத் தவறவிட்டி...அன்பு கதிர் உங்கள் பெயர் மேலே தவறுதலாகத் தவறவிட்டிருக்கிறேன்.மன்னிப்போடு.<br />உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி கதிர்.<br /><br />பத்மா... அன்புக்கும் ஆதரவிற்கும் அன்பின் நன்றி தோழி.இறுகப் பற்றிகொள்கிறேன்.<br /><br />மல்லிக்கா ...அதே கண்வழி சந்தோஷமும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-29364580740561771262010-05-13T07:00:59.402+02:002010-05-13T07:00:59.402+02:00காதல் காதல் காதல்
காதலின் வலி கன்னிப்பூவின் கண்ணீர...காதல் காதல் காதல்<br />காதலின் வலி கன்னிப்பூவின் கண்ணீரின்வழியே..<br /><br />மிக அருமை ஹேமாஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81715167476883932992010-05-13T05:03:20.057+02:002010-05-13T05:03:20.057+02:00ஹேமா இங்கு ஒரு பத்து முறை வந்து விட்டேன் .ஒவ்வொரு ...ஹேமா இங்கு ஒரு பத்து முறை வந்து விட்டேன் .ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புரிதல் .ஒவ்வொரு நினைப்பு. . பின்னூட்டம் போட கூட முடியாமல் ஒரு லயிப்பு<br />.<br />வான்மிசை ஏகினன் மீளுரு கொள்ளுதல் மீண்டும் நம்முள் திரள்தலில்தான் ....<br /><br />என்பதை இங்கு படித்த பின் அது எனக்குமான ஒன்றாய் எடுத்துக்கொண்டு செல்கிறேன் .<br />அதைவிட மேலாய் சொல்ல இயலாது ஹேமா. அதைப் பற்றிக்கொள்ளுங்கள்.என்னுடன் சேர்ந்துபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-19119868340957418132010-05-13T02:35:22.829+02:002010-05-13T02:35:22.829+02:00தமிழ்..எப்பிடி சொல்லாம என்னைத் திடீர்ன்னு கவிதாயின...தமிழ்..எப்பிடி சொல்லாம என்னைத் திடீர்ன்னு கவிதாயினி ஆக்கிட்டீங்க !ஜோதிஜி வந்திருந்தார்.உங்களுக்கு நன்றி தமிழ்.<br /><br />செந்தில்...வலி வலிதான்.<br />இதிலென்ன வித்தியாசம்.உங்கள் வலியும் என் வலியும் ஒன்றேதான் !<br /><br />உமா...உங்கள் உணர்வோட ஒத்திருக்கா கவிதை.காதல் பிரிவு இயலாமை இழப்பு எல்லாருக்குமே ஒரே மாதிரித்தானே !<br />இன்னும் வாங்க !<br /><br />பேநாமூடி...எங்க ரொம்பக் காலமா உங்களைக் காணோம்.உங்களை நீங்களே புரிஞ்சிருக்கீங்கதானே.<br />பின்னிரவில் மனசுக்குத் தாங்கமுடியாத கவிதைகளை இனி வாசிக்கவேணாம்.<br /><br />ரவி...என்ன சொல்லியிருக்கீங்கன்னு தெரில.காதலில் மௌனம் மென்மையானது.உடைந்தாலும் சத்தம் இல்லாமல்தான்.<br />ம்...என்று மட்டுமே தனக்குள் சொல்லிக்கொள்ளும் !கேக்குதா !<br /><br />தங்கமணி....ஆழமா அனுபவிச்சமாதிரியா இருக்கு கவிதை.எனக்கே சந்தோஷமாயிருக்கு !<br /><br />ஸ்ரீராம்.....உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.புத்தகமாக்க முயற்சி செய்வேன்.இப்போதைக்கு இல்லை.பார்க்கலாம்.<br /><br />கலா..சரியாகப் புரிந்துகொண்ட கருத்துக்கள்.தாயாய் நினைத்திருந்தேன்.தவிக்கவிட்டுப் போனதேன் !கவிதையின்படி காதல்(காதலன்)இருக்கிறான் மனம் இறக்கவில்லை.இறந்தபோதும் இருக்கிறான் இறக்காமல்.<br />புரியுதா.யாருக்கும் விசரில்லை !<br /><br />கண்ணன்...இந்தக் கவிதை கொஞ்சம் பிடிச்சிருக்கு உங்களுக்கு.<br />வந்திருக்கீங்க.நன்றி.<br /><br />ஜெஸி....வலியும் ஒரு சுகம்.<br />தாங்குவோம் என்று <br />நினைத்துத்தானே தருகிறார்கள் !<br /><br />சிவாஜி....அன்புக்கு நன்றி.<br /><br />சத்ரியா....இந்த விசரி உங்களுக்கு விசிறியா !விசரும் விசரும் விசிறியாக விசருகள் எல்லாம் சேர்ந்துகொண்டு விசிறப்போகுதுகள்.கவனம் !<br /><br />பிரசன்னா....ரொம்பக் கஸ்டம் சந்தோஷமா இந்த வாரத்தில <br />கவிதை தர.உங்களுக்கே தெரியும் !<br /><br />கமல்.....சின்னப்பெடியா இந்தக் கவிதைக்கு மட்டும் கருத்துச் சொல்ல வளந்திடீங்கபோல !சரி சரி...சும்மாக்கு !காதலின் கனம் உங்களுக்கும் தெரியும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23182830300820729352010-05-13T01:58:23.645+02:002010-05-13T01:58:23.645+02:00நசர்...உங்க பொ(ழி)ப்புரைக்க்கு நான் என்ன சொல்ல இரு...நசர்...உங்க பொ(ழி)ப்புரைக்க்கு நான் என்ன சொல்ல இருக்கு?எவ்ளோ ளொள்ளு !விழுந்த இடத்தில நிலத்துக்குத்தான் வலிச்சுதாம் !<br />3 - 4 வாரம் டைம் தந்து சீக்கிரமா எழுதி அனுப்புங்க உங்க பதிவை.<br /><br />நன்றி தமிழ்குறிஞ்சி.இனிவரும் கவிதைகளையும் அனுப்பி வைக்கிறேன்.<br /><br />நடா...வாங்கோ.உங்க வரவு வித்யாசமான சந்தோஷம்.கறுப்பில சிவப்பு டால் அடிக்கலதானே.இது கரும்சிவப்பு !எங்க புதுசா பதிவைக் காணோம்.பாதி முகத்தோட சிரிச்சிட்டே இருக்காதீங்க !<br /><br />ராதாகிருஷ்ணன் ஐயா <br />உங்கள் வரவே ஒரு ஆசீர்வாதம்.<br /><br />விந்தைமனிதன்...வலி உங்களுக்குமா கல்லெறி உங்க மனசிலயுமா !<br /><br />ஜெயா...இனி உங்களுக்காகவே படங்கள் இனி நான் தேடுவேன்.<br />பிரிவின் வலி தந்தவர்களும் வாழ்க.<br />வாழ்த்துவோம் தோழி !<br /><br />நன்றி நிலா....சகோதரியாய் என்றும் உங்கள் வார்த்தைகள் எனக்கு.<br /><br />அனு...வெங்கட்...நன்றி புது வருகைக்கும் கை கோர்த்தலுக்கும்.<br /><br />சித்ரா....உங்கள் அளவுக்கு எனக்கு நகைச்சுவை உணர்வு குறைவுதான்.<br />எங்கள் சூழ்நிலையும் அப்பிடியேதான்.<br /><br />மது...உங்கள் அளவு நான் இல்லை.எனக்கென்ற சின்ன வட்டம்தான் என் கவிதைகள்.<br /><br />அம்பிகா...என்றும் <br />தேவை உங்கள் அணைப்பு.<br /><br />நண்டு....உங்களிடம் கண்டிப்பா உண்மை சொல்லியே ஆகணுமே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39727654228950087252010-05-13T01:36:49.634+02:002010-05-13T01:36:49.634+02:00நன்றி விஜய்...சகோதரனாய் உடன் ஆறுதலுக்கு.
ஷங்கர்.....நன்றி விஜய்...சகோதரனாய் உடன் ஆறுதலுக்கு.<br /><br />ஷங்கர்...வாழும்போதே வாழவேணும் காதல் !<br /><br />அஷோக்...சில இழப்புகளை ஈடு செய்யவே காதல் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது !<br /><br />அரசு...இந்த நினைவுகளும் திகதியும்கூட இப்போதுதான் !<br /><br />நன்றி ராதா வருகைக்கு.<br /><br />பாலாஜி...நிறையவே என்னைப் புரிஞ்சிருக்கீங்க.<br /><br />இர்ஷாத்...உண்மைகள் எல்லாமே அழகுதான் !<br /><br />வேல் தர்மா ...வாங்கோ.<br />பார்த்தேன் உங்கள் பக்கமும்.<br />எங்கள் வலிகளைச் சுமந்தபடி !<br /><br />வேலு...வாங்க.கலக்கிறதில நீங்களும் அடிக்கடி கலந்துக்கோங்க.<br /><br />பா.ரா.அண்ணா...ஒண்ணும் யோசிக்காதீங்க.நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்.<br /><br />கண்ணகி...சும்மா சும்மா.இது கவிதை மட்டும்தான் !<br /><br />மித்ரா....நேசன்...உங்க <br />ஆறுதலுக்கு சந்தோஷம்.<br /><br />ரிஷபன்...தளும்பிய இதயங்களை கவிதை தாங்கும் !<br /><br />றமேஸ்....கவிதை மழைதான்.ஆனால் கொஞ்சம் கவலை மழையாப் போச்சு.எங்களுக்கு இந்த மாதம் முழுக்கவே கவலை மாதம்தானே !<br /><br />மீனு....ஈழத் தமிழர்களுக்கு எப்பவுமே துக்கமான தினங்கள்தான்.<br />அதுவும் இந்த வாரம் !எனக்கும்கூட !<br /><br />பிரபா...உங்கள் பெயரைச் சொல்லவே முடியல !<br />மனசு கலங்குது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23348637738365415122010-05-12T18:49:53.772+02:002010-05-12T18:49:53.772+02:00சுடும் தண்ணீருக்குள் படுத்தபடி
நிறையவே அழுதேன்//
...சுடும் தண்ணீருக்குள் படுத்தபடி<br />நிறையவே அழுதேன்//<br /><br /><br />இந்த வரிகள் ஒன்றே போதும்... சுடும் இரவின் வலிகளையும் உள்ளத்து உணர்வுகளையும் வெளிப்படுத்த. இங்கே தண்ணீரின் வெப்பத்தை விடக் காதலின் வரிகளேக மிக மிகச் சுடுகின்றன. சுடும் இரவுகள்.... காதலினால் காயம் பட்ட ஜீவனின் உள்ளத்து உணர்வுகள்.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88996098326701460662010-05-12T11:14:36.199+02:002010-05-12T11:14:36.199+02:00அடுத்தது கொஞ்சம் சிரிச்சா மாதிரி இருக்கணும்.. ok? ...அடுத்தது கொஞ்சம் சிரிச்சா மாதிரி இருக்கணும்.. ok? :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78531575410588774782010-05-11T12:22:15.304+02:002010-05-11T12:22:15.304+02:00//என்னை விசர் என்பாயோ.
விசரி ஆக்கியவனே நீதானே !//
...//என்னை விசர் என்பாயோ.<br />விசரி ஆக்கியவனே நீதானே !//<br /><br />ஹேமா,<br />நீ இப்படியான காதல் கவிதைகள் பல எழுதி, அதைப்படித்து , பிடித்து நாங்கள் தான் உன் விசிறி யாகி கிடக்கிறோம்.<br /><br />இப்போ சொல்லு. யாரு விசர்?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82574293478103776092010-05-11T12:17:21.852+02:002010-05-11T12:17:21.852+02:00//என் கல்லறையிலும்
உனக்கான இடம் ஒதுக்கியே
படுத்திர...//என் கல்லறையிலும்<br />உனக்கான இடம் ஒதுக்கியே<br />படுத்திருப்பேன்.//<br /><br />ஹேமா,<br /><br />வரிகள்<br />உருக்கமோ உருக்கும்.<br /><br />படிப்பவர் மனதையும் உருக்கும்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58707382079575098132010-05-11T12:00:44.312+02:002010-05-11T12:00:44.312+02:00ஹேமா.., அன்பும் ஆறுதலும்........ஹேமா.., அன்பும் ஆறுதலும்........சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79267898896389858382010-05-11T09:28:39.104+02:002010-05-11T09:28:39.104+02:00//என் கல்லறையிலும்
உனக்கான இடம் ஒதுக்கியே
படுத்திர...//என் கல்லறையிலும்<br />உனக்கான இடம் ஒதுக்கியே<br />படுத்திருப்பேன்.//<br />இந்த வரிகள் எனக்குப் பிடித்தது.வலி ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது ஹேமா.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36987068007723570282010-05-11T07:17:21.393+02:002010-05-11T07:17:21.393+02:00கவியும் தேர்ந்த படமும் மனதை பிழிகிறது ஹேமாகவியும் தேர்ந்த படமும் மனதை பிழிகிறது ஹேமாrvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80781814979622677392010-05-11T03:24:44.741+02:002010-05-11T03:24:44.741+02:00உன்னுடன் பேசி முடித்தபின்\\\\\
இத் தொடக்கத்திலிருந...உன்னுடன் பேசி முடித்தபின்\\\\\<br />இத் தொடக்கத்திலிருந்து வரிகளிலிருந்து<br /> .....அப்போதுதான்<br />நடந்தவைமாதிரி சொல்லி விட்டு....<br />சொன்ன விதம் அழகாய்த் தான் இருந்தது<br />ஆனால்...<br /><br /><br /><br />ஓ...<br />நீதான் என்றோ இறந்துவிட்டாயே\\\\\<br />அதற்குள் இதை சொல்ல...<br />குழப்பமாய் இருக்கிறதடி<br /><br />அவளின் மனதிலிருந்து இறந்து<br />விட்டாரா?<br />நிஜமாய் இறந்து விட்டாரா?<br /><br />இவளை அவர் நிர்கதியாய் தவிக்க<br />விட்டுத் தலைமறைவாகியதை...நினைத்து<br />அவள் வெறுப்பில் உதித்ததா?<br /><br /><br />{கல்லறை வந்தால் அழுது விடாதே}<br /><br />செத்தும்...உயிருடன் இருக்கின்றாரா???<br />செத்திருக்கும் அவரிடம் சொல்கிறாயா?<br /><br />மலரை விட மென்மையானது<br />உன் கண்ணீர்.<br />அதைவிட நம் இதயம்!!!\\\\<br /><br />ஹேமா{விசர்} பைத்தியம் யாருக்கு?????<br />கவிதைக்கா?உனக்கா? கவிநாயகிக்கா?<br />இல்லை படிக்கும் எங்களுக்கா?<br /><br />படங்கள் உன் கவிக்கு ஏற்றவை நன்றாக<br />இருக்கிறதுகலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-24838617687420799972010-05-11T02:58:33.392+02:002010-05-11T02:58:33.392+02:00சுட்டது இரண்டும்
உன் வார்த்தைகள் போலவே\\\\
பெண்கள...சுட்டது இரண்டும்<br />உன் வார்த்தைகள் போலவே\\\\<br /><br />பெண்களுக்கு கடவுள் அளித்த<br />வெகுமானம் இந்தக் கண்ணீர் ஹேமா<br /><br />ஆண்கள்{சிலர்} சுடச்சுடப் பேசுவதும்,<br />சுட வைப்பதும்,சூடாக்குவதும்,சுமைதாங்கியென்பதும்<br />சுருட்டிக் கொள் என்பதும் மொத்தததில் அடங்கு.<br /> “ஆண்”<br />என்ற ஆணவம் இவர்களிடம் இருக்கட்டும் என்று<br />படைத்தவன் கூட ஆண்தானடி. இவர்களின்<br />தன்மானமென நினைப்பதும் இதைத்தானோ!!??<br /><br />சுட்டதால் வெறுக்கிறேனா...???<br /><br />உன்னைத்தான்<br />நினைத்துக்கொள்கிறேன்<br />அன்னையர் தினத்தில்கூட\\\\\<br /><br />நீ என்ன பேசினாலும்,திட்டினாலும்<br />உன்னை அன்னையைப் போல்....<br /><br />{சில நேரங்களில் நீ எனக்கு<br />பழகிப்பேசும் சமயங்கில் அன்னை<br />மாதிரி அரவணைத்து,ஆறுதல் சொல்வாய்<br />அப்போது நீ சுட்டதை மறந்து அன்புக்கு<br />ஏங்கும் மகளாகிறேன் உன்னிடம்}<br /><br />ஆண் சுட்டாலும்...சில நேரங்களில் குளிர்சியும்<br />உண்டென்றல்லவா உணர்கிறாய்கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80947111610148354132010-05-11T02:16:43.375+02:002010-05-11T02:16:43.375+02:00கவிதைக்கு ஏற்றா மாதிரி அந்த ஒற்றை மரமும் ரோஜாவும் ...கவிதைக்கு ஏற்றா மாதிரி அந்த ஒற்றை மரமும் ரோஜாவும் உள்ள படம் அழகு...பாராட்டிப் பாராட்டி வாய் வலிக்கிறது ஹேமா. எப்படிதான் எழுதுவீங்களோ...இதை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாய்ப் போடுங்களேன்...உங்கள் திறமை ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே சுழல்கிறதோ...வேறு பத்திரிகைகளுக்கும் எழுதி அனுப்புங்களேன்..கண்டிப்பாய் தொகுத்து புத்தகம் போடவும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21240556438257357022010-05-10T22:56:13.895+02:002010-05-10T22:56:13.895+02:00அழமா அனுபவிச்சு எழுதின மாதிரி இருக்குஅழமா அனுபவிச்சு எழுதின மாதிரி இருக்குஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43185027573802045772010-05-10T21:59:20.310+02:002010-05-10T21:59:20.310+02:00//கல்லறை வந்தால் அழுது விடாதே
மலரை விட மென்மையானது...//கல்லறை வந்தால் அழுது விடாதே<br />மலரை விட மென்மையானது<br />உன் கண்ணீர்.//<br />:(- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22805353520545455962010-05-10T21:49:00.262+02:002010-05-10T21:49:00.262+02:00Ennavo aagitu.. Idharku than pinniravugalil kavidh...Ennavo aagitu.. Idharku than pinniravugalil kavidhaigal padippadhillai..Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-31708412063910766152010-05-10T21:36:32.352+02:002010-05-10T21:36:32.352+02:00ரொம்ப வலிக்குது ஹேமா... எனக்காக எழுதிய மாதிரி இருக...ரொம்ப வலிக்குது ஹேமா... எனக்காக எழுதிய மாதிரி இருக்கு.... உங்களுடைய அனைத்து கவிதைகளும் அருமை!Umahttp://umaponni.blogspot.com/noreply@blogger.com