tag:blogger.com,1999:blog-9205491592643718191.post6058201545482284528..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: தோழிக்காக...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-60252350412882507632008-08-12T09:37:00.000+02:002008-08-12T09:37:00.000+02:00//துயரத்தைக் கொஞ்சம்பங்கிட்டுச் சிந்திவிடு.இலேசாகு...//துயரத்தைக் கொஞ்சம்<BR/>பங்கிட்டுச் சிந்திவிடு.<BR/>இலேசாகும் உன் இதயம்//<BR/><BR/>ஆழமானதை அர்த்தவரிகளில் சொல்லியிருக்கிறீர்கள் ஹேமா.<BR/><BR/>இயலாமையை அகற்றும் நல்லதொரு கவிதை.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88318520132206765712008-08-10T22:07:00.000+02:002008-08-10T22:07:00.000+02:00வாங்க மது.நான் நல்ல சுகமே.நீங்களும்தானே.நன்றி மது....வாங்க மது.நான் நல்ல சுகமே.நீங்களும்தானே.நன்றி மது.நீங்க சொன்ன மென்மையான மனநிலை நன்மையாக இருந்தாலும் சில சமயங்களில் பாதிப்பையும் தருகிறது.அதுதான் கவலை.<BR/>என்னதான் செய்யலாம்!!!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-53368934217512809832008-08-10T22:02:00.000+02:002008-08-10T22:02:00.000+02:0010 Aug 08, 19:13Hema..nalama? Ungal "Thozhikaga " ...10 Aug 08, 19:13<BR/>Hema..nalama? Ungal "Thozhikaga " miga arumai... Ungal kavidhaigalai vaasikum podhu ungalin menmaiyana manadhai unaruhiren..U r really superb... MadhuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79694522493028440632008-08-10T14:12:00.000+02:002008-08-10T14:12:00.000+02:00வணக்கம் வாங்க கோவை விஜய்.உங்கள் சமூகத்தின் நலன் கொ...வணக்கம் வாங்க கோவை விஜய்.உங்கள் சமூகத்தின் நலன் கொண்ட மனதிற்கு வாழ்த்துக்கள்.தொடருங்கள்.<BR/>நன்றியும் கூட.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-51048535057843166342008-08-10T14:10:00.000+02:002008-08-10T14:10:00.000+02:00வணக்கம் வாங்க திகழ்.வாங்க வணக்கம் முகிலன்.என் தோழி...வணக்கம் வாங்க திகழ்.<BR/><BR/>வாங்க வணக்கம் முகிலன்.<BR/>என் தோழியின் வேதனையில் எழுந்த வரிகள் மந்தின் வலியாக.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10789069867505225812008-08-09T05:59:00.000+02:002008-08-09T05:59:00.000+02:00ஹேமா said... வணக்கம் கோவை வியஜ்.நிச்சயம் உலகத்திற்...ஹேமா said... <BR/>வணக்கம் கோவை வியஜ்.<BR/>நிச்சயம் உலகத்திற்கு <BR/>சமூகத்திற்குத் தேவையான அவசியமான ஒரு பதிவும் கூட.உலகம் போய்க்கொண்டிருக்கும் வேகத்தில் இவற்றை யோசிப்பார் யாருமேயில்லை.உங்கள் விழிப்புணர்வுக்கு நன்றி.அருமையான பதிவு.படிக்கின்ற சிலபேராவது அடுத்தவர்க்கும் சொல்லி அதன்வழியைக் கொஞ்சம் கடைப்பிடித்தாலே நல்லது நடக்கும்.<BR/>புகைப்படங்கள் அருமை.<BR/><BR/>நிச்சயம் கடைப்பிடிப்பார்கள்...<BR/>வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.<BR/><BR/>கோவை விஜய்<BR/>http://pugaippezhai.blogspot.com/கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55943667764657601132008-08-08T21:18:00.000+02:002008-08-08T21:18:00.000+02:00உங்கள் தோழிக்கான கவிதையை நானும் படித்து ரசித்தேன்....உங்கள் தோழிக்கான கவிதையை நானும் படித்து ரசித்தேன்.. வலியுடன் இருக்கும் அவருக்கு மயில் சிறகு வருடல் இந்த கவிதை.. வாழ்த்துக்கள்..NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8447629884806188492008-08-08T16:25:00.000+02:002008-08-08T16:25:00.000+02:00/மழைக்கு ஏங்கும் பூமியாய்நிலவுக்கு ஏங்கும் அல்லியா.../மழைக்கு ஏங்கும் பூமியாய்<BR/>நிலவுக்கு ஏங்கும் அல்லியாய்<BR/>கதிரவனுக்கு ஏங்கும் பனித்துளியாய்<BR/>துவள்கிறாய் தோழியே ஏன்?<BR/>துயரத்தைக் கொஞ்சம்<BR/>பங்கிட்டுச் சிந்திவிடு.<BR/>இலேசாகும் உன் இதயம்./<BR/><BR/>சரியாக சொன்னீர்கள்<BR/><BR/><BR/>இலேசாகுவது<BR/>இதயம் மட்டுமல்ல<BR/>இன்னல் கூட<BR/>இடம் தெரியாமல் சென்றுவிடும்<BR/><BR/><BR/>தாங்கள் நலம் தானே<BR/><BR/>வேலை நிமித்தம் காரணமாக<BR/>அடிக்கடி வர முடியவில்லை<BR/>வலைப்பக்கம்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com