tag:blogger.com,1999:blog-9205491592643718191.post599057707963080963..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: சூரிய விசாரிப்பு...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-66774202934471847562010-04-21T07:41:13.379+02:002010-04-21T07:41:13.379+02:00அருமையான விசாரிப்புஅருமையான விசாரிப்பு"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48363991224686231212010-04-19T23:31:15.961+02:002010-04-19T23:31:15.961+02:00தமிழ்...உங்கள் பதிவுகளும் எங்களைக் கொள்ளை கொண்டு ப...தமிழ்...உங்கள் பதிவுகளும் எங்களைக் கொள்ளை கொண்டு போய்த்தானிருக்கு.அன்புக்கும் தொடர்ந்த கருத்துப் பாராட்டுக்கும் நன்றி தமிழ்.இந்தக் கவிதையின் பாராட்டு அடுத்த கவிதைக்கான உற்சாக ஊற்று !<br /><br />கலா....கலா பயமாயிருக்கு உங்கட பின்னூட்டம் பார்த்து.எல்லாம் பிச்சுப் பிச்சு வைபடுது.எங்காச்சும் என்னைக் காட்டிக் குடுக்கப்போறீங்க.அவ்வளவு ரசனை உங்களுக்கு !<br /><br />ஹாய் பூர்ணிமா உண்மையா நீங்கதானா ? சுகமாய் இருக்கிறீர்களா?நீங்கள்தானா என்று உங்கள் பக்கம் வந்து பார்த்து உறுதிப்படுத்திக்<br />கொண்டேன்.பதிவுகள் எழுதுவதில்லையா இப்போ ?உண்மையிலேயே கண்டதில் மிக மிகச் சந்தோஷம்.<br /><br />கோபி..கிண்டலு...உங்களுக்கும்.<br />காத்திருந்து கண்ணில காளான் முளைச்சா அதைச் சொல்ல<br />வேணாமோ!(இங்க அடிக்கடி காளான் சூப் குடிக்கிறதால இப்பிடி வருமோ!)ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45690525786166944382010-04-19T23:21:42.183+02:002010-04-19T23:21:42.183+02:00நேசமித்ரன்...//சென்ற நொடி வரலாறு .நாளையதுயர் என்பத...நேசமித்ரன்...//சென்ற நொடி வரலாறு .நாளையதுயர் என்பது <br />நேற்றால் நாளையை பார்க்கும் துர்கனா//<br /><br />நேசன் என் கவிதையைவிட உங்கள் பின்னூட்டத்தில் ஆயிரம் அர்த்தங்கள்.<br />இதம் தரும் உங்கள் ஆறுதல் வார்த்தைகள் மனதோடு !<br /><br />அம்பிகா வரவுக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி தோழி.<br /><br />புலவரே...எப்பிடி இருக்கீங்க.<br />இயற்கையே அழகுதானே !<br /><br />தமிழ்ப்பறவை அண்ணா பதிவுகள் ஒண்ணும் போடலியா ?சின்னதா சுருக்கமாக் கருத்துச் சொல்லித் தப்பிட்டீங்க !<br /><br />ரவி...அட..கொய்யால (இது நீங்க சொல்லித் தந்த வார்த்தை )வெய்யல் இல்லை.வெ-யி-ல்.இப்பிடி சத்தமா சொல்லி சொல்லிப் பாடமாகுங்க ! தப்பமாட்டீங்க !<br /><br />சித்ரா...அட்டகாசமான உங்கள் பதிவுகளை விடவா கவிதை<br />அருமை !<br /><br />ஜெயா...உப்புமடசந்தியை நான் கொஞ்சம் மறந்திருந்தாலும் நீங்க விடமாட்டீங்கபோல.பதிவு ஏதாவது போடவேணும் ஜெயா.போடுறேன் !<br /><br />டாக்டர்...உங்கள் அன்புக்கு நன்றி.வேலைப்பழுவுக்குள்ளும் ஒரு தரமாச்சும் ஓடி வருவீங்க !<br /><br />திகழ்...எவ்ளோ காலம் உங்கள் பாராட்டு எனக்குக் கிடைச்சு !<br /><br />ஞானம்..நிறையா நாளாச்சு.<br />சுகம்தானே.அன்புக்கு நன்றி ஞானம்.<br /><br />வாங்க சுதாகர்.சுவாமிகளே கலக்கிவிட்டீங்களே ஒரு தத்துவமாய் ஒரு கவிதையோட.அருமையான கவிதை.மிகவும் ரசித்தேன்.<br /><br />நன்றி சே.குமார்.எப்பாச்சும் இப்பிடி வந்து ஏதாச்சும் சொல்லிட்டுப் போனா சந்தோஷமாயிருக்கும் எனக்கும்.<br /><br />மல்லிக் .....பனிக் குளிர்ல நடுங்கிறதே ஒரு கவிதைதான் தோழி.பாக்கணுமே நீங்க அந்த நேரத்தில !<br /><br />வாங்க தமிழரசி.ஏக்கமெல்லாம் வெயில் காலத்துக்குத்தான் தோழி.<br />குளிர் தாங்கல !<br /><br />கவிதன் வாங்கோ...வாங்கோ.<br />அன்பான முதல் வருகைக்கு நன்றி.என் 2- 3 கவிதைகளுக்கு உங்கள் கருத்துக் கண்டு சந்தோஷம்.<br />ஆறுதலான வார்த்தை கண்டு மனம் நெகிழ்ந்தேன்.அன்போடு இணையுங்கள் என் பதிவுகளோடு.<br />சந்திப்போம் அடிக்கடி.<br /><br />ஸ்ரீராம்....என்னாச்சு.<br />கவிதை புரியலயா !<br /><br />ஜெஸி....ம்ம்ம்ம்....கவிதைகள் அவரவர் உள்வாங்கிக் கொண்ட விதத்தில்தான் அர்த்தங்கள் வெளிப்படும்.உங்கள் கருத்து உங்களுக்குச் சொந்தம் !நன்றி தோழி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-53743504921362084222010-04-19T22:37:55.398+02:002010-04-19T22:37:55.398+02:00சிவாஜி வாங்க.எங்க ரொம்ப நாளாக் காணோம்.உங்க கவிதை அ...சிவாஜி வாங்க.எங்க ரொம்ப நாளாக் காணோம்.உங்க கவிதை அளவுக்கு இல்லன்னாலும் வந்து குறை நிறை அடிக்கடி சொல்லிட்டுப் போகலாம்தானே.நன்றி சிவாஜி.<br /><br />ம்ம்ம்...வாங்க விஜய்.காலநிலை மாற மொட்டைமாடியில் பூக்கன்றுகள் நட்டு வைத்தேன்.அப்போது வந்த கற்பனைதான் !<br /><br />ஷங்கர்....பனிக்காலம் முடிஞ்சாச்சு.<br />ஆனாலும் குளிர் இன்னும் இருக்கு.நல்ல வெயிலுக்கு இன்னும் ஒரு மாதமாவது காத்திருக்கணும்.<br />விதை போட்டிருக்கேன்.சூரியனின் சூடு சரியாக் கிடைச்சாத்தானே <br />பூக்கள் பார்க்கலாம் !<br /><br />ஜமால்...தெளிவா இருந்தாலும் குழப்பன்னே இருக்காங்க இங்க சிலபேர் !<br /><br />அஷோக்...நான் எங்கயும் போகல.இங்கதானே இருக்கேன்.<br />என்னாச்சு உங்களுக்கு !<br /><br />மாதேவி...ஓ...வெப்பம் கக்கிய சமயத்தில் இப்படி ஒரு கவிதை வந்திருக்கக்கூடாதோ !<br /><br />சங்கவி...எப்பிடி இருக்கீங்க.<br />நன்றி அன்புக்கு.<br /><br />நன்றி பாலா.ஏதோ படத்துக்கு இங்க விளம்பரமா!சரி சரி.<br /><br />இர்ஷாத்...வாங்க.அன்பான கருத்துக்கு நன்றி.வாங்க அடிக்கடி.<br /><br />ராஜா...ஒரு நம்பிக்கைதான் சூரியன்கிட்டயும் !<br /><br />ஸ்டார்ஜன்...வாங்க வாங்க.<br />வலைச்சரத்தில கலக்கின களைப்போட இந்தப்பக்கம்.<br />சந்தோஷமாயிருக்கு.<br />சந்திப்போம் இன்னும்.<br /><br />ஜீவன் - தமிழ் அமுதன்.ரொம்ப ரொம்ப அழகான பெயர்.ரொம்பக் காலமா சொல்ல நினைச்சிருந்தேன்.<br />சந்தர்ப்பம் இல்லை.என்னென்னமோ எல்லாம் செய்றோம்.சூரியனைப் பொசுக்க மாட்டோமா என்ன !<br /><br />மதுமிதா...முதல் வருகைக்கும் கருத்துகும் மிக்க நன்றி தோழரே.இன்னும் வாருங்கள்.<br /><br />றமேஸ்...உங்கட சமூக அக்கறையோடான பதிவுகளுக்கு பாராட்டுகிறேன்.அந்தளவுக்கு என் கவிதைகள் இல்லையே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82797321555923214612010-04-19T20:01:02.206+02:002010-04-19T20:01:02.206+02:00கவிதை நல்லாயிருக்கு ஹேமா. காளானை விட மாட்டீங்க போல...கவிதை நல்லாயிருக்கு ஹேமா. காளானை விட மாட்டீங்க போல. பெரும்பாலும் உங்கள் க்விதைகளில் காளான் வந்துருது..வாழ்த்துக்கள்M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91909065049704259532010-04-19T19:44:13.794+02:002010-04-19T19:44:13.794+02:00kavithai arumai hema:)kavithai arumai hema:)Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42125602293051782002010-04-19T13:24:14.243+02:002010-04-19T13:24:14.243+02:00ஹேமா இது என்{நோக்கு} பார்வைப்
பின்னோட்டம்.
மிக ...ஹேமா இது என்{நோக்கு} பார்வைப் <br />பின்னோட்டம்.<br /><br /><br />மிக நன்றாய் இருக்கின்றது<br />நன்றி ஹேமா.கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38991421480114369022010-04-19T13:16:35.930+02:002010-04-19T13:16:35.930+02:00காலநில கனிய
சூரிய அணைப்பில் முளைக்கும்\\\\\\\
ஒரு ...காலநில கனிய<br />சூரிய அணைப்பில் முளைக்கும்\\\\\\\<br />ஒரு ஆண் மகனால்.....வந்த<br /><br /><br />மேகநிறப் பூவின் விதையொன்றை<br />விருப்பத்தோடே\\\\\\<br />வெள்ளை மனதுடன்,விருப்பத்துடன்<br />வந்த காதலை<br />மொட்டை மாடிச் சாடியில்தான்<br />நட்டுவிட முடிந்தது.\\\\\<br /><br />வாழ்க்கைப் பூங்காவில் அல்ல....<br />மொட்டையாய் {வெறுமையாய்}<br />இருந்த என் மனதில் ஒரு மூலையில்தான்<br />வைக்க முடிந்தது<br /><br /><br />காதலும் வளரும்,படரும்,பூத்தும்<br />குலுங்கும்.......<br /><br />காத்திரு{ப்பில்}க்கும் போது\\\\\<br />இதற்குள் நடக்கும் சில<br />விவாதங்களின்...கண்கள்தான்\\<br />அழுதழுது...<br /><br />கண்டல் கண்டு<br />நீலமாய் மாறியபடி.\\\<br />இரத்தோட்டம் இல்லாமல்...<br />{இயங்கும் சக்தி இல்லாமல்}<br />அடிபட்டு கன்றிஅதன் இயல்பு<br />நிலையிலிருந்து நீலமாய் மாறியபடி...<br /><br /><br /><br /><br /><br /><br />முளைத்தலும்<br /><br />படர்தலும்<br /><br />வளைதலும்...வளைத்தலும்<br /><br />மொட்டும் பூவும்\\\\\<br />ஒரு பெண்ணிடம்தான்!காதல்<br />முளைப்பதும்,வளர்வதும்,படர்வதும்....<br />அதற்காக...ஒரு ஆண்மகன் என்னை<br />வளைத்தலும்,நான் வளைந்து கொடுப்பதும்,<br />என் காதல் அரும்பாய் இருப்பதா?இல்லை<br />மலர்வதா?எல்லாம் என்னால்தான்....{என் பேச்சால்}<br /><br /><br /><br />என்ன இருக்கிறது என் கையில் !<br />எல்லாம்<br />வெம்மை விசுக்கும்<br />சூரிய வீச்சின்<br />விருப்பத்தோடே!!!\\\\<br />என்னால் எதுவும் இல்லை<br />நகரும் நாட்களின்,நியதியில்!!<br />என் விதியில்....{விதித்தது}<br /><br />வாழ்கைக்கு...வெளிச்சமா?இருளா?என்பது!!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-46902065938135046552010-04-19T12:35:58.941+02:002010-04-19T12:35:58.941+02:00என்ன இருக்கிறது என் கையில் !
எல்லாம்
வெம்மை விசுக்...என்ன இருக்கிறது என் கையில் !<br />எல்லாம்<br />வெம்மை விசுக்கும்<br />சூரிய வீச்சின்<br />விருப்பத்தோடே!!!<br /><br />மனதை கொள்ளை கொண்டு விட்டீர்கள்தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-90255040643644196172010-04-19T11:12:22.672+02:002010-04-19T11:12:22.672+02:00இடைவெளியின் பின்னர் வந்த வேறுபட்ட கவிதை ஹேமா. ரசித...இடைவெளியின் பின்னர் வந்த வேறுபட்ட கவிதை ஹேமா. ரசித்தேன்.<br />சூரியனை எதிர்பார்த்து பல விதைகள் முளைக்கக் காத்திருக்கின்றன ...இரட்டை அர்த்தத்தில் எழுதினீர்களோ என்னமோ.....எனக்கு அப்படி விளங்கியது.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-60878777211304329262010-04-19T11:01:51.093+02:002010-04-19T11:01:51.093+02:00நல்ல கவிதை ஹேமா..நல்ல கவிதை ஹேமா..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39289965225039545122010-04-19T09:14:20.938+02:002010-04-19T09:14:20.938+02:00கவிதை மிக அருமை..... வாழ்த்துக்கள் தோழி!கவிதை மிக அருமை..... வாழ்த்துக்கள் தோழி!கவிதன்https://www.blogger.com/profile/00866152552797316458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-49770301586033319722010-04-19T06:28:04.428+02:002010-04-19T06:28:04.428+02:00//காலநில கனிய
சூரிய அணைப்பில் முளைக்கும்
மேகநிறப் ...//காலநில கனிய<br />சூரிய அணைப்பில் முளைக்கும்<br />மேகநிறப் பூவின் விதையொன்றை<br />விருப்பத்தோடே<br />மொட்டை மாடிச் சாடியில்தான்<br />நட்டுவிட முடிந்தது.//<br /><br />ஏக்கம் புரிகிறது இதற்கு ஏங்கும் மனசும் பிடிக்கிறது இதை கவிதையாக்கிய திறமை வியக்கவும் வைக்கிறது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72650034509323398502010-04-19T06:21:41.858+02:002010-04-19T06:21:41.858+02:00வந்தாச்சா தோழி.
மிக அருமை கவி பனிக்குள் பூபாளம்போ...வந்தாச்சா தோழி. <br />மிக அருமை கவி பனிக்குள் பூபாளம்போல்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-1417406399544259152010-04-19T04:28:29.688+02:002010-04-19T04:28:29.688+02:00சூரியனுக்காக ரொம்ப ஏங்குது கவிதை.
நல்லா இருக்குங்...சூரியனுக்காக ரொம்ப ஏங்குது கவிதை.<br /><br />நல்லா இருக்குங்க.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-25061830582311209992010-04-19T04:21:26.196+02:002010-04-19T04:21:26.196+02:00ஹேமூ மிக நல்ல கவிதை. அழகாய் உள்ளது. நல்ல கற்பனை.ஹேமூ மிக நல்ல கவிதை. அழகாய் உள்ளது. நல்ல கற்பனை.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-20766232071785466352010-04-19T03:21:40.094+02:002010-04-19T03:21:40.094+02:00வணக்கம் ஹேமா,..
நல்ல ஒரு கவிதையை வாசித்த உணர்வுவணக்கம் ஹேமா,..<br /><br />நல்ல ஒரு கவிதையை வாசித்த உணர்வுஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55559908331173228782010-04-19T03:07:06.068+02:002010-04-19T03:07:06.068+02:00/என்னால்...என்னால்
என்ன இருக்கிறது என் கையில் !
எல.../என்னால்...என்னால்<br />என்ன இருக்கிறது என் கையில் !<br />எல்லாம்<br />வெம்மை விசுக்கும்<br />சூரிய வீச்சின்<br />விருப்பத்தோடே!!!/<br /><br />அருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58459176940226246732010-04-19T02:21:53.926+02:002010-04-19T02:21:53.926+02:00Nice tyribute to The Sun Hema.Nice tyribute to The Sun Hema.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-34783664371989699472010-04-19T00:18:54.714+02:002010-04-19T00:18:54.714+02:00முளைத்தலும்
படர்தலும்
வளைதலும்...வளைத்தலும்
மொட...முளைத்தலும்<br /><br />படர்தலும்<br /><br />வளைதலும்...வளைத்தலும்<br /><br />மொட்டும் பூவும்<br /><br />என்னால்...என்னால்<br />என்ன இருக்கிறது என் கையில்!<br />எல்லாம்<br />வெம்மை விசுக்கும்<br />சூரிய வீச்சின்<br />விருப்பத்தோடே!!!<br /> அழகான கவி வரிகள் ஹேமா. வாழ்த்துக்கள்.<br /><br />ஜேர்மனியில் பனி போய் இப்போது தூக்கத்துக்கு ஏற்ற இதமான காலநிலை.சுவிஸ்லயும் அப்படித்தானே இருக்கிறது.பயணக்களைப்பு தீர தூங்கி விட்டு அந்த பயண அனுபவத்தை உப்புமடச்சந்தியில் பதிவு போடுங்கள்.ஜேர்மன் வாழ்க்கை சலிப்பு தான். ஆனால் பழகி விட்டது ஹேமா.....அன்புடன்..ஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27584874647902840722010-04-18T22:27:54.705+02:002010-04-18T22:27:54.705+02:00என்ன இருக்கிறது என் கையில் !
எல்லாம்
வெம்மை விசுக்...என்ன இருக்கிறது என் கையில் !<br />எல்லாம்<br />வெம்மை விசுக்கும்<br />சூரிய வீச்சின்<br />விருப்பத்தோடே!!!<br /><br />.....அருமையான வரிகள், ஹேமா. பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6777555971299663982010-04-18T21:54:33.178+02:002010-04-18T21:54:33.178+02:00வெய்யல் இல்லையேன்னு உங்க ஊர்ல புலம்புறீங்க,
எங்க ஊ...வெய்யல் இல்லையேன்னு உங்க ஊர்ல புலம்புறீங்க,<br />எங்க ஊர்(பாலைவனத்து)ல வெய்யல் மட்டுமே...<br /><br />இதான் சொல்லுவாங்களோ.. கல்லு கண்டா நாய காணும்ன்னு...- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-189651957561363852010-04-18T19:43:12.808+02:002010-04-18T19:43:12.808+02:00simply superb...simply superb...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28627631155353262332010-04-18T19:02:28.245+02:002010-04-18T19:02:28.245+02:00இயற்கையை இவ்வளவு அழகாக சொல்லி விட்டீர்கள் போங்கள்....இயற்கையை இவ்வளவு அழகாக சொல்லி விட்டீர்கள் போங்கள்...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16212263436520123452010-04-18T17:32:55.374+02:002010-04-18T17:32:55.374+02:00//என்னால்...என்னால்
என்ன இருக்கிறது என் கையில் !
எ...//என்னால்...என்னால்<br />என்ன இருக்கிறது என் கையில் !<br />எல்லாம்<br />வெம்மை விசுக்கும்<br />சூரிய வீச்சின்<br />விருப்பத்தோடே!!!//<br />நிஜமான வரிகள்.<br />அருமையான கவிதை ஹேமா.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.com