tag:blogger.com,1999:blog-9205491592643718191.post5741372756740741436..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: நித்திரை மேகங்கள்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger95125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-29785128649848550402009-03-05T17:58:00.000+01:002009-03-05T17:58:00.000+01:00எழுதுவோம் இனிஎழுதுவோம் இனிmanjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-15144591980359867802009-03-05T16:00:00.000+01:002009-03-05T16:00:00.000+01:00ஏன் மஞ்சூர் ராசா.உங்களை நீங்களே பழைய பதிவாளர்கள் எ...ஏன் மஞ்சூர் ராசா.உங்களை நீங்களே பழைய பதிவாளர்கள் என்று சொல்ல வேணும்.புதியவர்களுக்கு என்றும் வழிகாட்டிக்கொண்டு இன்னும் இன்னும் புதிய படைப்புக்களைத் தந்து எப்பவுமே புதியவர்களாகவே இருக்கலாமே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-2275955368587328742009-03-05T14:37:00.000+01:002009-03-05T14:37:00.000+01:00பழைய பதிவர்கள் பல பேர் அப்படித்தான் இருக்கோமுங்கோ....பழைய பதிவர்கள் பல பேர் அப்படித்தான் இருக்கோமுங்கோ.<BR/><BR/>www.manjoorraja.blogspot.com<BR/><BR/>http://groups.google.com/group/muththamizmanjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40143639014512921552009-03-05T14:03:00.000+01:002009-03-05T14:03:00.000+01:00மஞ்சூர் ராசா அவர்களே புதுசாய் வந்திருக்கீங்க.சந்தோ...மஞ்சூர் ராசா அவர்களே புதுசாய் வந்திருக்கீங்க.சந்தோஷம்.உங்களை இதற்கு முன் நான் கண்டதேயில்லையே!இனிக் காண்லாம் என்று நினைக்கிறேன்.வாங்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47010549296912063022009-03-05T12:51:00.000+01:002009-03-05T12:51:00.000+01:00ஓவியம் அருமை.கவிதை நன்றுஓவியம் அருமை.<BR/><BR/>கவிதை நன்றுmanjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84535168186807827942009-03-01T15:01:00.000+01:002009-03-01T15:01:00.000+01:00"ஹேமா said... //மேவி...குழந்தையின் பயம் கலந்த பார்..."ஹேமா said... <BR/>//மேவி...குழந்தையின் பயம் கலந்த பார்வையும் ,<BR/>பறவையின் பசி, வெறி கலந்த பார்வையும் .....<BR/>இரண்டும் different தானே.....<BR/>எந்த சுழ்நிலையில் இந்த மாதிரி பார்வை வருது ????//<BR/><BR/>மேவி.இங்கே கண் பற்றிச் சொல்லவில்லயே.மனநிலை -பதற்றம் பற்றித்தான்."<BR/><BR/>appadiya....<BR/>sari ithe meaning odu miindum oru murai padikkirenமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64222375036426922292009-03-01T13:26:00.000+01:002009-03-01T13:26:00.000+01:00நன்றி வாசவன்.என் கவிதைப் பொங்கல் சாபிட்டதுக்கு.சாப...நன்றி வாசவன்.என் கவிதைப் பொங்கல் சாபிட்டதுக்கு.சாப்பிட்ட களைப்பில் நீங்களும் மேகங்கள் போல நித்திரை கொள்ள வேணாம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89408690770434925772009-03-01T12:27:00.000+01:002009-03-01T12:27:00.000+01:00//மாதவ்,என்னமோ ஒரு சோதனை போட்டுப் பாத்தீங்க என்னை ...//மாதவ்,என்னமோ ஒரு சோதனை போட்டுப் பாத்தீங்க என்னை வச்சு.பின்னூட்டங்களின் படி நான் பாஸா....பெயிலா?இரண்டும் தெரியுது.//<BR/>சந்தேகம் என்ன, பாஸ்தான்.VASAVANhttps://www.blogger.com/profile/16950889804369808748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-67061481427976904072009-03-01T12:06:00.000+01:002009-03-01T12:06:00.000+01:00//ஹேமா said... ஓடிவாங்க...ஓடி வாங்க. ஜமால்,ப...//ஹேமா said...<BR/><BR/> ஓடிவாங்க...ஓடி வாங்க.<BR/> ஜமால்,புதியவன்.<BR/> மாதவ்,"நித்திரை மேகங்கங்கள்"ன்னு தலைப்பைத் தந்து என்னைக் குழப்பிட்டார்.என்ன கரு எடுத்து கவிதை சமைக்கிறதுன்னு....சரியா ஆக்கிட்டேனா?//<BR/><BR/>ஆஹா.... நல்ல வாசம் மூக்கைத் துளைக்கிறது. ஹேமாவின் கவிதை சமையலோ? நன்றாக இருக்கிறது, அருமை.VASAVANhttps://www.blogger.com/profile/16950889804369808748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6571120419085691032009-03-01T12:00:00.000+01:002009-03-01T12:00:00.000+01:00//தலைப்பு என்ற மரக் கட்டையை கையில் கொடுத்தேன். உணர...//தலைப்பு என்ற மரக் கட்டையை கையில் கொடுத்தேன். <BR/>உணர்வு எனும் <BR/>உளியில் செதுக்கி எடுத்து <BR/>உயிருள்ள சிற்பமாக்கி விட்டீர்கள். பின்னூட்ட மழையே <BR/>மலர்களாய் மாறி வாழ்த்துக்களால் பூஜை செய்துவிட்டது.<BR/><BR/>மதிப்பு பட்டியலில் உங்களுக்கு முழு மதிப்பெண்களும் சொந்தம்.<BR/><BR/>மீண்டும் சொல்கிறேன்.<BR/>நீங்கள் ஒரு சேலை கட்டிய கண்ணதாசன்.//<BR/><BR/>மாதவ்,என்னமோ ஒரு சோதனை போட்டுப் பாத்தீங்க என்னை வச்சு.பின்னூட்டங்களின் படி நான் பாஸா....பெயிலா?இரண்டும் தெரியுது.மாதவ் உங்களுக்கும் நன்றி.சந்தோஷம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33944810744401703332009-03-01T11:56:00.000+01:002009-03-01T11:56:00.000+01:00//மேவி...குழந்தையின் பயம் கலந்த பார்வையும் ,பறவையி...//மேவி...குழந்தையின் பயம் கலந்த பார்வையும் ,<BR/>பறவையின் பசி, வெறி கலந்த பார்வையும் .....<BR/>இரண்டும் different தானே.....<BR/>எந்த சுழ்நிலையில் இந்த மாதிரி பார்வை வருது ????//<BR/><BR/>மேவி.இங்கே கண் பற்றிச் சொல்லவில்லயே.மனநிலை -பதற்றம் பற்றித்தான்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75457303187548760472009-03-01T11:54:00.000+01:002009-03-01T11:54:00.000+01:00ஆனந்த் மிக்க நன்றி.ஆனந்த் மிக்க நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32165081180380763292009-03-01T06:14:00.000+01:002009-03-01T06:14:00.000+01:00பின்னால் இருந்துபின்னூட்டங்களை தொடர்ந்துகண்டு கொண்...பின்னால் இருந்து<BR/>பின்னூட்டங்களை தொடர்ந்து<BR/>கண்டு கொண்டிருந்தேன்<BR/><BR/>அருமை ஹேமா....<BR/>மனமார்ந்த வாழ்த்துக்கள்.<BR/><BR/>தலைப்பு என்ற மரக் கட்டையை கையில் கொடுத்தேன். <BR/>உணர்வு எனும் <BR/>உளியில் செதுக்கி எடுத்து <BR/>உயிருள்ள சிற்பமாக்கி விட்டீர்கள். பின்னூட்ட மழையே <BR/>மலர்களாய் மாறி வாழ்த்துக்களால் பூஜை செய்துவிட்டது.<BR/><BR/>//என் தேசத்து<BR/>அமைதிப் பேச்சு வார்த்தையாய்<BR/>நீ....ண்டு<BR/>இன்னும் நீ....ண்டு<BR/>தூரமாகிப் போகிறவனே,//<BR/><BR/>வார்த்தைகள் கனக்கிறது.<BR/><BR/>மதிப்பு பட்டியலில் உங்களுக்கு முழு மதிப்பெண்களும் சொந்தம்.<BR/><BR/>மீண்டும் சொல்கிறேன்.<BR/>நீங்கள் ஒரு சேலை கட்டிய கண்ணதாசன்உங்கள் ராட் மாதவ்https://www.blogger.com/profile/13729456583821816527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78676714869186309832009-03-01T01:40:00.000+01:002009-03-01T01:40:00.000+01:00somewhaT ROCKED MY thinking process...but i was no...somewhaT ROCKED MY thinking process...<BR/>but i was not able to undertand whats the poem is about....<BR/><BR/>anyways <BR/>வார்த்தைகள் , <BR/>வரிகள்.....<BR/>நீங்கள் அமைத்த விதம் அருமைமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-34401910806437411902009-03-01T01:35:00.000+01:002009-03-01T01:35:00.000+01:00"நான் இங்குஒவ்வொரு விநாடியும்உன் நினைவு மதில்களில்..."நான் இங்கு<BR/>ஒவ்வொரு விநாடியும்<BR/>உன் நினைவு மதில்களில்<BR/>முட்டி மோதி<BR/>காயப்பட்டுக்கொண்டே<BR/>இருக்கிறேன்."<BR/><BR/>அந்த <BR/>காயத்துக்கும் <BR/>உன் நினைவுகளே <BR/>மருந்து ஆகிறது....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52584567361720751942009-03-01T01:25:00.000+01:002009-03-01T01:25:00.000+01:00"உனக்கென்னகுளிர் காலம் வரவெப்பம் தேடி ஓடும்பறவையாய..."உனக்கென்ன<BR/>குளிர் காலம் வர<BR/>வெப்பம் தேடி ஓடும்<BR/>பறவையாய்<BR/>உன் பாட்டில்<BR/>நீ...<BR/>வருகிறாய் போகிறாய்."<BR/><BR/>அழகுமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43091853262971244232009-03-01T01:23:00.000+01:002009-03-01T01:23:00.000+01:00"தவறு செய்த குழந்தைதந்தை தரும் தண்டனைக்காய்காத்திர..."தவறு செய்த குழந்தை<BR/>தந்தை தரும் தண்டனைக்காய்<BR/>காத்திருக்கும் எதிர்பார்ப்போடு,<BR/>பசியோடு இரை தேடும்<BR/>பறவையின் கவனத்தோடு<BR/>வெறித்த என் பார்வை."<BR/><BR/>குழந்தையின் பார்வைக்கும் பறவையின் பார்வைக்கும் difference நிறையே இருக்கே....<BR/>நீங்கள் எந்த விதத்தில் compare பண்ணிருக்கிங்கன்னு புரியல......<BR/><BR/>குழந்தையின் பயம் கலந்த பார்வையும் ,<BR/>பறவையின் பசி, வெறி கலந்த பார்வையும் .....<BR/>இரண்டும் different தானே.....<BR/>எந்த சுழ்நிலையில் இந்த மாதிரி பார்வை வருது ????மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52049105044138949732009-03-01T01:09:00.000+01:002009-03-01T01:09:00.000+01:00"தலையணையின் பஞ்சுக்குள்ஓய்வெடுத்தஉன் உணர்வுகள்உறக்..."தலையணையின் பஞ்சுக்குள்<BR/>ஓய்வெடுத்த<BR/>உன் உணர்வுகள்<BR/>உறக்கம் கலைத்து,<BR/>விழித்துக் கொள்ள வைக்கிறது<BR/>உன் ஞாபகங்களை."<BR/><BR/>அருமைமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23726569514537667752009-03-01T01:07:00.000+01:002009-03-01T01:07:00.000+01:00"நாள் முழுதும்உழைத்துக் களைத்துகுடிசை திரும்பும் ஏ..."நாள் முழுதும்<BR/>உழைத்துக் களைத்து<BR/>குடிசை திரும்பும் ஏழையாய்<BR/>பகல் ஒளிந்து கொள்ள,<BR/>இருள் மெல்ல மெல்ல<BR/>தன் கடமைக்காய்."<BR/><BR/>ஏழைக்கும் பாழாய்<BR/>போன கோழைக்கும் <BR/>எவ்வேளைக்கும் <BR/>மனதிலும் மாலையிலும் <BR/>இருபது <BR/>இருளே......மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72490381625836083072009-02-28T20:32:00.000+01:002009-02-28T20:32:00.000+01:00The ladie's picture in the post is visible btwn th...The ladie's picture in the post is visible btwn the trees.nice.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58661264583837925752009-02-28T16:14:00.000+01:002009-02-28T16:14:00.000+01:0075-வதும் என்னுடைய வாழ்த்து தான்.75-வதும் என்னுடைய வாழ்த்து தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88859630997604794322009-02-28T16:13:00.000+01:002009-02-28T16:13:00.000+01:00கடையம் ஆனந்த் said... ஆதவா உங்கள் அசத்தல் விமர்சனம...கடையம் ஆனந்த் said... <BR/>ஆதவா உங்கள் அசத்தல் விமர்சனம் வெகு அருமை. இங்கு வந்த மறுமொழிகளில் அழமான விமர்சனம் உங்களுடையது தான். ரொம்ப ரொம்ப ரசித்து விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். ரசிப்பு தன்மை அதிகமாக இருப்பர்களுக்கு தான் இப்படி தோன்றும்.<BR/><BR/>என் பதிவில் நீங்கள் கூறியவற்றை ரசித்தேன். ஊக்கமும் கிடைத்து போல் இருக்கிறது. நன்றி ஆதவா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30492589118324645002009-02-28T16:12:00.000+01:002009-02-28T16:12:00.000+01:00This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22158109010594684982009-02-28T14:15:00.000+01:002009-02-28T14:15:00.000+01:00ஹேமா said...கவிதைக்குக் கருத்து எங்கே?தேடிப்பாத்தி...ஹேமா said...<BR/>கவிதைக்குக் கருத்து எங்கே?தேடிப்பாத்திட்டேன் காணல.<BR/>//<BR/>கவிதை ரொம்ப நல்லா இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-268026737948610172009-02-28T12:02:00.000+01:002009-02-28T12:02:00.000+01:00நிலாவும் அம்மாவும்,மிக்க நன்றி.நிலாக்குட்டி சுகம்த...நிலாவும் அம்மாவும்,மிக்க நன்றி.நிலாக்குட்டி சுகம்தானே.உங்கள் பதிவுகளைப் பார்த்தேன்.பின்னூட்டம் தரவில்லை.நிறைய நேரம் எடுத்து வருகிறேன்.அதுதான் சிக்கல்.நேரம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com