tag:blogger.com,1999:blog-9205491592643718191.post5389504638802396825..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: மாற்றங்கள்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36062555769431978822013-01-14T02:19:57.295+01:002013-01-14T02:19:57.295+01:00சிறுகதை போன்று அழகாக இருந்தது ஹேமா...சிறுகதை போன்று அழகாக இருந்தது ஹேமா...விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81134939964016523492010-09-25T19:24:14.147+02:002010-09-25T19:24:14.147+02:00பிரமாதமாய் இருக்குங்க...பிரமாதமாய் இருக்குங்க...Rajahttps://www.blogger.com/profile/17667365769109395589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70740604479060562312009-12-22T11:35:03.337+01:002009-12-22T11:35:03.337+01:00சொல்ல மறந்துட்டேன் ஹேமா,
நான் மீண்டு(ம்) வந்துட்ட...சொல்ல மறந்துட்டேன் ஹேமா,<br /><br />நான் மீண்டு(ம்) வந்துட்டேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-66216835193415172532009-12-22T11:34:16.205+01:002009-12-22T11:34:16.205+01:00ஹேமா,
தலைப்பையே மீண்டும் ...மீண்டும் வாசிக்கிறேன்...ஹேமா,<br /><br />தலைப்பையே மீண்டும் ...மீண்டும் வாசிக்கிறேன்.<br /><br />யாரோ ஒரு அறிஞன் சொல்லிவிட்டுப் போன வாசகம் நினைவில் நிழலாடுகிறது. <br /><br />“இங்கே மாற்றம் இல்லாத ஒன்று மாற்றம் மட்டுமே”!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-92116822966468447112009-12-21T21:06:06.089+01:002009-12-21T21:06:06.089+01:00ஏழ்மைக்கும் அன்பின் வெளிப்பாட்டுக்கும் என்ன தொடர்ப...ஏழ்மைக்கும் அன்பின் வெளிப்பாட்டுக்கும் என்ன தொடர்பு கருணாகரசு, புரியவில்லையே?<br /><br />இந்தக் கவிதையைப் பொருத்தவரை எழுதிய கதை ஒன்று - எழுதாத கதை பதினொன்று என்பேன்.<br />'கணவன் கொடுமைக்கார'னென்று உடனே தாவும் நம் எண்ணங்கள் நாணயத்தின் மறுபக்கத்தை கையோடு பார்க்க மறக்கின்றன. மனித இயல்பு தான், மறுக்கவில்லை. சிந்தனையைத் தூண்டும் பின்னூட்டங்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-65405618605110556252009-12-21T21:01:39.824+01:002009-12-21T21:01:39.824+01:00சுவிஸ் கவிதை என்றால் என்ன?சுவிஸ் கவிதை என்றால் என்ன?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78132850833479286822009-12-21T16:08:20.581+01:002009-12-21T16:08:20.581+01:00//அத்திரி உங்களை இப்போ அடிக்கடி என் பக்கம் பாக்கிற...//அத்திரி உங்களை இப்போ அடிக்கடி என் பக்கம் பாக்கிறேன்.சந்தோஷம்.//<br />கடை வியாபாரம் நல்லா இருக்குன்னு அர்த்தம்.. இலக்கிய பாசையிலே சொன்னா நல்லா எழுதுறீங்கன்னு அர்த்தம்..நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22465072911845342862009-12-21T05:49:07.674+01:002009-12-21T05:49:07.674+01:00// ஹேம்ஸ்....ஆஆஆஆ ///
ஹேமூ அப்படின்னு மாத்திக்கலாம...// ஹேம்ஸ்....ஆஆஆஆ ///<br />ஹேமூ அப்படின்னு மாத்திக்கலாம்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78144373864249786842009-12-21T05:47:13.432+01:002009-12-21T05:47:13.432+01:00நல்ல கவிதை ஹேமா. நன்றி.நல்ல கவிதை ஹேமா. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13256323372642449152009-12-21T01:29:32.091+01:002009-12-21T01:29:32.091+01:00இங்கு, ஒரு பெண், தனித்துவமுள்ள ஒரு பெண்ணாக முதலில்...இங்கு, ஒரு பெண், தனித்துவமுள்ள ஒரு பெண்ணாக முதலில் பார்க்கப் படுகிறாள். அதன் பின் தான், அவள் ஒரு மகள், மனைவி, தாய், சகோதரி, ........ அப்படியிருக்க, அவள் எந்த சூழ்நிலையில் தனது முதல் கணவனை விட்டு வந்தாள் என்று தெரியாமல் கருத்து சொல்ல முடியாது. குழந்தைக்காகவோ, சமூகத்துக்காகவோ, தன் உரிமைகளை விட்டு கொடுக்க இங்கு தேவை இல்லை. அதனால், நமது பார்வையில் அவளை குற்றம் சொல்ல முடியாது. அதே சமயம், அப்பா என்றால் யார்? அவன் கொடுமை படுத்துபவனாக இருந்தால், அந்த குழந்தை அன்பு காட்டும் ரெண்டாவது அப்பாவிடம் சந்தோஷமாக வளரும் அல்லவா? எந்த உறவுக்கும், emotional connection, bonding and expectations உண்டு. வீட்டுக்கு வீடு வாசப் படி. நம் ஊரில் கூட, சேர்ந்து இருப்பதால் மட்டும், அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லையே. ஆனால், உங்கள் கவிதையில், எந்த முக்கிய காரணமும் இல்லாமல், அந்த குழந்தை தன் தந்தை விட்டு பிரிய நேர்ந்து இருந்தால், பரிதாபத்துக்குரியதே.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-9960209632632667172009-12-20T22:16:56.470+01:002009-12-20T22:16:56.470+01:00வாங்க மேவீ.உங்ககூட ரொம்பக் கோவமா இருக்கேன்.சின்னப்...வாங்க மேவீ.உங்ககூட ரொம்பக் கோவமா இருக்கேன்.சின்னப் பொடியன்மாதிரி சுறுசுறுப்பா இருக்கீங்களா?ஏனோதானோன்னு ரொப்ம நாளைக்கு அப்புறமா ஒரு பின்னூட்டம்.அதுக்கு பதில் போடாட்டி அதுக்கும் ஏன்னு கேள்வியுமா... இருங்க இருங்க.<br /><br />::::::::::::::::::::::::::::::::<br /><br />வாங்க ஆனந்த்.நீங்களும் ரொம்ப பிஸியாயிட்டீங்க இப்போ !என்றாலும் மறக்காமல் குழந்தைநிலா வருகிறீர்கள் என்பதில் சந்தோஷம்.<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />நன்றி தமிழ்ப்பறவை அண்ணா சந்தேகம் போக்கியதுக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48024426001627212522009-12-20T20:12:18.114+01:002009-12-20T20:12:18.114+01:00அது நானேதான் ஹேமா.இனிமேல் ப்ரவீன் பிளாக் தெரியாது....அது நானேதான் ஹேமா.இனிமேல் ப்ரவீன் பிளாக் தெரியாது. எனது ப்ளாக்தான் தெரியும்...<br />எனது ப்ளாக்கரை மொசில்லாவில் மட்டும்தான் உபயோகிக்கிறேன்.<br />குழந்தைநிலா மட்டும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் ஓபன் செய்கிறேன். இங்கு பரணிராஜன் எனும் கூகிள் அக்கவுண்ட் இருக்கும். பயம் வேண்டாம்.<br /><br />இவண்-<br />தமிழ்ப்பறவை...தமிழ்ப்பறவைhttps://www.blogger.com/profile/07660320072547528520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-19553562269564886392009-12-20T15:56:27.974+01:002009-12-20T15:56:27.974+01:00yen en cmd kku reply pannala????yen en cmd kku reply pannala????மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36189933907615953772009-12-20T14:18:30.441+01:002009-12-20T14:18:30.441+01:00கலாவுக்குப் பொறாமை.வசந்து...என்னை ஹேம்ஸ்ன்னு கூபிட...கலாவுக்குப் பொறாமை.வசந்து...என்னை ஹேம்ஸ்ன்னு கூபிட்டுறது !<br /><br />கலா உங்கள் கருத்து நடுவில நின்று தத்தளிக்கிறதுபோல இருக்கு.நானும் அப்பிடித்தான்.ஆனா எங்கள் குடும்பங்களில் காண்கிறோம்.<br />வருசக்கணக்கா அடிபட்டுக்கொண்டே வாழ்வார்கள்.அங்கே குழந்தைகள் உட்பட உறவினர்கள் யாருமே அமைதியியாயில்லயே.இதைதான் நான் யோசிக்கிறேன்.வாழ்வின் சந்தோஷங்களின் இழப்புக்கள் எவ்வளவு !<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />தேனு என்பக்கம்.உங்க ஓட்டு எனக்குத்தான்.<br /><br />::::::::::::::::::::::::::::::::<br /><br />வாங்க டாக்டர்.உங்களை நான் சுகம் கேக்கிற நேரமாச்சு.சுகம்தானே !<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />வாங்க ஷங்கி.முதல் வருகைக்கு மிக்க நன்றி.உங்க அண்ணன் சொன்னாரா.குழந்தைநிலாப் பக்கம் போய்ட்டு வரச்சொல்லி.சரிசரி.அப்பிடி ஒண்ணும் அழுவாச்சி இல்ல நான்.<br />நடுவில நடுவில பாருங்க நல்ல சந்தோஷமான கவிதைகளும் இருக்கு.உங்க அண்ணா அதையெல்லாம் சொல்ல மாட்டாரே !<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />வாங்க ஜெயா.நீங்க அதே ஜெயா தானே !இப்போ புளொக்கர் வருது உங்க பேர்ல.சந்தோஷமாயிருக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திக்கிறது.சுகம்தானே ஜெயா.<br />அடிக்கடி வாங்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43159443774301407042009-12-20T14:07:00.024+01:002009-12-20T14:07:00.024+01:00வாங்க துபாய் ராஜா.இப்போ எல்லாம் எப்பிடி வேலை.இன்னு...வாங்க துபாய் ராஜா.இப்போ எல்லாம் எப்பிடி வேலை.இன்னும் அதேபோலவா?என்றலும் உங்களைப் பார்க்கிறதில சந்தோஷம்.<br /><br />::::::::::::::::::::::::::::::::<br /><br />//நிலாமதி... <br />வெளி நாட்டு வாழ்வில் இதெல்லாம் சகஜம். நம் நாடில் இருந்த பொது சமூக கட்டுப்பாடு.... சமூகத்தால் ஒதுக்க படுவர் என மனதுக்குள் குமுறிக்கொண்டே இருந்தனர். காலமும் மாற மாற்றங்களும் தேவை.//<br /><br />நிலாமதி உங்கள் பின்னூட்டம் பார்த்து நாங்கள் வாழ்வைக் கொஞ்சம் அனுபவித்துப் பார்க்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />//அப்பாதுரை... <br />உங்க visuals brilliant! எல்லாம் மிக அருமை.<br /><br />அப்பாவைத் தேடுமா?<br />பிள்ளை அம்மாவின் சிரிப்பில்<br />புதுமையைக் காணுமா?//<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.என்றும் உங்கள் வாழ்த்துக்கள் தேவை எனக்கு.<br /><br />::::::::::::::::::::::::::::::::<br /><br />மல்லிக்கா உண்மைதான் பிடிக்காவிட்டால் பிரிவது என்பது ஒரு வாதமாக இருந்தாலும் நடுவில் குழந்தைகளின் நிலை இரண்டும்கெட்டான்.<br /><br />:::::::::::::::::::::::::::::::<br /><br />மணி உங்கள் மீண்டுமான கருத்து உண்மைதான்.அப்போ இதற்குத் தீர்வுதான் என்ன ?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21493400493930721292009-12-20T13:56:27.023+01:002009-12-20T13:56:27.023+01:00தமிழ்ப்பறவை அண்ணா உங்க பின்னூட்டம் வேற எங்கேயோ இரு...தமிழ்ப்பறவை அண்ணா உங்க பின்னூட்டம் வேற எங்கேயோ இருந்து வருது.உண்மையாவே நீங்கதானா அது ?இப்போ எல்லாம் பயமா இருக்கு.அந்தப் பக்கத்துக்குப் போனா பிரவீன் ன்னு இருக்கு.நீங்க இருக்கிறதாவே இல்லையே.ஏன் அங்கயிருந்து ?ஏன் உங்க புளொக்கருக்கு என்ன ஆச்சு.<br />கடைசியாக்கூட கவிதை போட்டீங்க்களே !<br /><br />கருத்துக்கு நன்றி அண்ணா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87601483149397842342009-12-20T13:47:17.924+01:002009-12-20T13:47:17.924+01:00அருமைஅருமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-60373374919411770522009-12-20T10:04:47.609+01:002009-12-20T10:04:47.609+01:00hema...chanceless..nalla irukku
late ah vanthatha...hema...chanceless..nalla irukku<br /><br />late ah vanthatharku sorry...மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81144087979212026322009-12-19T22:07:37.503+01:002009-12-19T22:07:37.503+01:00அருமையான கவிதை வெளிநாட்டில் இயல்பான நடைமுறை அழகாக ...அருமையான கவிதை வெளிநாட்டில் இயல்பான நடைமுறை அழகாக சொல்லி இருக்கிறிங்க வாழத்துக்களுடன்ஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8323097631273992562009-12-19T19:01:57.543+01:002009-12-19T19:01:57.543+01:00அருமையாக இருக்கிறது. ஆனா அண்ணன் சொன்ன மாதிரி அழுவா...அருமையாக இருக்கிறது. ஆனா அண்ணன் சொன்ன மாதிரி அழுவாச்சிக் கவிதையாவே போயிருச்சே!ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26212009057799584822009-12-19T18:30:03.927+01:002009-12-19T18:30:03.927+01:00You've narrated the changing world.Nice Hema.You've narrated the changing world.Nice Hema.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87687801349607238152009-12-19T16:22:21.300+01:002009-12-19T16:22:21.300+01:00//செய்யது இது ஆரம்பத்தில சுவிஸ் கவிதையாத்தான் இருந...//செய்யது இது ஆரம்பத்தில சுவிஸ் கவிதையாத்தான் இருந்திச்சு.<br />நம்மவங்களும் மாறிட்டு வாறாங்களே !சில நேரம் தப்பா தெரியல.பிடிச்சவங்க பிடிச்சவங்களோட வாழ்றாங்க.<br />பிடிக்காத வாழ்கையோட ஏன் வருஷக்கணக்கா போராடணூம்//<br /><br />நீங்க சொன்னது நடக்குது ஹேமா உங்க கருத்தையும் நான் ஆமோதிக்கிறேன் <br /><br /> எதுக்கு பிடிக்காத வாழ்வை வாழ ஒருவரைக் கட்டாயப் படுத்தணும்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14668687883088768002009-12-19T13:59:06.270+01:002009-12-19T13:59:06.270+01:00மனைவி கணவனை மாற்றலாம்....
கணவன் மனைவியை மாற்றலாம்....மனைவி கணவனை மாற்றலாம்....<br />கணவன் மனைவியை மாற்றலாம்....<br />காதலன்கள் காதலிகள் கூட மாறலாம்...ஆனால்!<br />குழந்தைக்கு !!??<br /><br />முன்நாள் மனைவி,முன்நாள் கணவன்,<br />முன்நாள் காதலனோ காதலியோ என்று<br />சொல்லலாம்....ஆனால்!<br />குழந்தை.....!!??<br /><br /><br />அவர்களின் சுய நல அக்கரையில் மாறலாம்<br /> பின்னால் பாதிக்கப்படுவது எல்லாவற்றிலும்<br />அந்தக் குழந்தையே!{தன் பிள்ளை போல்<br />கவனிக்கும் அம்மாவோ,அப்பாவோ கிடைத்தால்<br />கொஞ்சம் பரவாயில்லை}இருந்தாலும் <br />சில சந்தர்பங்களிலும்,சிலநேரங்களிலும்<br />சொந்த அம்மாவையோ,அப்பாவையோ<br />அந்தக் குழந்தை தேடும்.....தேடவும் வைப்பார்கள்<br /><br />உங்கள் கண் நோட்டம் விளைவித்த கவிப் பயிர்<br />கொஞ்சம் சிந்திக்கத் தூண்டும்!!<br /><br />ஹேம்ஸ்....ஆஆஆஆKalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32211730780673198802009-12-19T09:06:29.750+01:002009-12-19T09:06:29.750+01:00///மணி குழந்தை பாவம்தான்.ஆனாலும் பழகிடும்ன்னு வச்ச...///மணி குழந்தை பாவம்தான்.ஆனாலும் பழகிடும்ன்னு வச்சுக்குவோம்.<br />அப்பாவை பிடிக்கல அவங்க மாத்திக்கிட்டு சந்தோஷமா இருக்க்காங்களே !<br />என்ன தப்பு? ///<br />சந்தோஷமா இருக்கட்டும். எல்லோரும் <br />சந்தோசமா இருந்தா நல்லதுதான்.<br />எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் <br />என்பதுதானே நம் ஆசையே.<br />ஆனால் அங்கே அப்பா மாறினதில்<br />எதோ ஒரு உள்ளம் வாடியிருக்குமே. <br />அது பாவம் தானே. <br />" எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.V.N.Thangamanihttps://www.blogger.com/profile/00157510992530609481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64363834083112813442009-12-19T08:55:55.416+01:002009-12-19T08:55:55.416+01:00ஆமாம் ஹேமா ,
வேண்டாம் இந்த மாற்றம் எந்த குழந்தைக்க...ஆமாம் ஹேமா ,<br />வேண்டாம் இந்த மாற்றம் எந்த குழந்தைக்கும்..<br /><br />உணர்வோடு உறவாடிய கவிதை..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com