tag:blogger.com,1999:blog-9205491592643718191.post4994988532094973937..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: உன் நினைவோடு...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-57122016062625717832008-10-30T13:27:00.000+01:002008-10-30T13:27:00.000+01:00வாங்கோ இசக்கி முத்து.உங்களுக்கும் வாழ்த்துக்கள்.தீ...வாங்கோ இசக்கி முத்து.உங்களுக்கும் வாழ்த்துக்கள்.தீபாவளி கொண்டாடக் கூடிய மன்நிலை இல்லாவிட்டாலும் அந்த நாளை மனதுக்குள் நினத்துக்கொண்டேன்.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-15195261120454713052008-10-30T13:24:00.000+01:002008-10-30T13:24:00.000+01:00//யதார்த்தமாக எடுத்து வந்த கவிதையில் நானும் நனைந்த...//யதார்த்தமாக எடுத்து வந்த கவிதையில் நானும் நனைந்தேன்..//<BR/><BR/>மதி வாங்கோ.அடுத்த கவிதைக்கும் பின்னூட்டம் போட வரவேணும்.<BR/>கவனம்.வாழ்த்துக்கும் நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70194187508454670272008-10-30T13:20:00.000+01:002008-10-30T13:20:00.000+01:00//இப்பின்னூட்டம் கூட விளங்க வில்லை...//தமிழ்பறவை அ...//இப்பின்னூட்டம் கூட விளங்க வில்லை...//<BR/><BR/>தமிழ்பறவை அண்ணா!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42676182545480898712008-10-29T20:27:00.000+01:002008-10-29T20:27:00.000+01:00//கொஞ்சம் வயித்தெரிச்சலும் மாதிரி இருக்கே! //இப்பி...//கொஞ்சம் வயித்தெரிச்சலும் மாதிரி இருக்கே! //<BR/>இப்பின்னூட்டம் கூட விளங்க வில்லை...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63629838380887843632008-10-29T20:08:00.000+01:002008-10-29T20:08:00.000+01:00தமிழ்பறவை அண்ணா,கொஞ்சம் பாராட்டும் கொஞ்சம் வயித்தெ...தமிழ்பறவை அண்ணா,கொஞ்சம் பாராட்டும் கொஞ்சம் வயித்தெரிச்சலும் மாதிரி இருக்கே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85917302301368060142008-10-29T18:53:00.000+01:002008-10-29T18:53:00.000+01:00சகோதரி... என் ஒருவனுக்குத்தான் இக்கவிதை விளங்கவி...சகோதரி...<BR/> என் ஒருவனுக்குத்தான் இக்கவிதை விளங்கவில்லையோ என்னவோ? பாரே பாராட்டுகிறது பறவையைத் தவிர...<BR/>நடக்கட்டும் நடக்கட்டும்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-19927167378850494622008-10-29T18:24:00.000+01:002008-10-29T18:24:00.000+01:00யதார்த்தமாக எடுத்து வந்த கவிதையில் நானும் நனைந்தேன...யதார்த்தமாக எடுத்து வந்த கவிதையில் நானும் நனைந்தேன்..<BR/><BR/>வாழ்த்துகள் ஹேமா..தனிமதி..https://www.blogger.com/profile/05931657679556648858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6473883930301169642008-10-27T19:25:00.000+01:002008-10-27T19:25:00.000+01:00ஹேமா ஒரு பதிவு போட்டிருக்கேன்http://thamizhparavai...ஹேமா ஒரு பதிவு போட்டிருக்கேன்<BR/><BR/>http://thamizhparavai.blogspot.com/2008/10/blog-post_27.html<BR/><BR/>உங்களை சினிமா தொடர்பதிவுக்குக் கூப்பிட்டிருக்கேன்..முடிந்தால் தொடரவும்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36781202889115886592008-10-27T09:28:00.000+01:002008-10-27T09:28:00.000+01:00சகோதரிக்கு எனது இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்!!சகோதரிக்கு எனது இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்!!மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-9550652753174011942008-10-26T10:37:00.000+01:002008-10-26T10:37:00.000+01:00நன்றி அப்புச்சி.கவிதையை பொறுமையாக ரசித்திருக்கிறீக...நன்றி அப்புச்சி.கவிதையை பொறுமையாக ரசித்திருக்கிறீகள்.<BR/><BR/>இராமனுக்குப் பாலம் கட்ட அணில் உதவியதுபோல என் கவிதையும் ஒரு சிறு பொறியாக இருந்திருக்குமா!அப்படியாய் இருந்திருந்தால் சந்தோஷமே.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64526355493185707382008-10-26T10:32:00.000+01:002008-10-26T10:32:00.000+01:00என்ன ஈழவன் இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்குள்!எங்கே ...என்ன ஈழவன் இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்குள்!எங்கே கன நாளா உங்களைக் காணேல்ல மாதிரி இருக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58949968217069418222008-10-26T10:30:00.000+01:002008-10-26T10:30:00.000+01:00நன்றி கமல்.தீபாவளி கொண்டாடக்கூடிய மனநிலையிலா நாம் ...நன்றி கமல்.தீபாவளி கொண்டாடக்கூடிய மனநிலையிலா நாம் இருக்கிறோம்.வாழ்வு இருட்டுக்குள்தானே.இன்னொரு நினைவு நாளும்கூட.தமிழ்செல்வன் அவர்கள் தன் புன்னைகையோடு மறைந்த காலம் அல்லவா தீபாவளி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10071850867951006062008-10-25T21:41:00.000+02:002008-10-25T21:41:00.000+02:00அதுவரை... எப்போதாவது தொலைபேசியில் உன் ஒரு நிமிடத் ...அதுவரை... <BR/>எப்போதாவது <BR/>தொலைபேசியில் <BR/>உன் <BR/>ஒரு நிமிடத் துளிகளுக்குள் <BR/>சிதறுகின்ற <BR/>சில சில வார்த்தைகள் <BR/>சிரிப்புக்கள் <BR/>சின்ன சின்ன <BR/>அந்த விசாரிப்புக்களோடு <BR/>மாத்திரம் தொடரட்டும் <BR/>அழகான <BR/>நம் காதல்!!!<BR/>அபாரமான வார்த்தைகளால் கோர்த்துள்ள கவிதை,கவிதையின் முடிவின் வரிகள் மிகவும் நன்றாக உள்ளன.ஒரு சந்தேகம் உங்களின் நீயும் தமிழன் தான் கவிதையை படித்த பின்னர் தான் தமிழ்நாடு விழித்து கொண்டதோ<BR/><BR/>அன்புடன்<BR/>அப்புச்சிஅப்புச்சிhttps://www.blogger.com/profile/08375818236423047382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26474320064840014722008-10-25T18:26:00.000+02:002008-10-25T18:26:00.000+02:00இப்படியும் ஓர் காதலா! அருமை சோதரி! பாராட்டுக்கள்.இப்படியும் ஓர் காதலா! அருமை சோதரி! பாராட்டுக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45758522670992755502008-10-25T15:34:00.000+02:002008-10-25T15:34:00.000+02:00''கனிகின்ற காலத்தில் நீயும் நானும் கை சேர அன்று சே...''கனிகின்ற காலத்தில் <BR/>நீயும் நானும் கை சேர <BR/>அன்று சேரும் <BR/>அத்தனை நாட்களையும் <BR/>சந்தோஷ ஊஞ்சலாக்கி <BR/>அருகிருந்து <BR/>உனக்கு நானும் <BR/>எனக்கு நீயுமாய் <BR/>வாழ்த்திக் கொள்வோம்''.<BR/><BR/><BR/>மனதின் மெளன மொழிகள் உங்கள் கவிதையின் ஊடாக வார்த்தைகளாகியுள்ளன.<BR/>உங்கள் எண்ணங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற வாழ்த்துகின்றேன். நம்பிக்கை என்பது வீண் போகாது, காலம் நிச்சயம் ஒரு நாள் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்பது வெள்ளிடை மலை. என் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். உங்கள் அன்புத் தம்பி........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28096178277487261222008-10-24T22:39:00.000+02:002008-10-24T22:39:00.000+02:00உருப்படாத(வன்)து அணிமா தயவு செய்து உங்கள் மின் அஞ்...உருப்படாத(வன்)து அணிமா தயவு செய்து உங்கள் மின் அஞ்சல் முகவரியைத் தருகிறீர்களா?உங்கள் பதிவுகளுக்கு என்னால் பின்னூட்டம் போட முடியாமல் இருக்கிறது.மின் அஞ்சலிலாவது பின்னூட்டம் தருகிறேனே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-34717382827231695842008-10-24T22:29:00.000+02:002008-10-24T22:29:00.000+02:00வணக்கம் சேவியர் அண்ணா.என்றாவது இருந்துவிட்டுத் தரு...வணக்கம் சேவியர் அண்ணா.<BR/>என்றாவது இருந்துவிட்டுத் தரும் கருத்து என்றாலும் என்னை உற்சாகப் படுத்தும் வழி நடத்தும் கருத்துக்கு நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26096054818359947742008-10-24T22:27:00.000+02:002008-10-24T22:27:00.000+02:00திலீபன் நீங்கள் இல்லாமலா என் திருமணம்.ஆனால் நீங்கள...திலீபன் நீங்கள் இல்லாமலா என் திருமணம்.ஆனால் நீங்கள் கொஞ்சம்(இல்லை கன காலம்)காத்திருக்கவேணுமே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48740319770296480572008-10-24T22:25:00.000+02:002008-10-24T22:25:00.000+02:00நன்றி ஜெயா.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...நன்றி ஜெயா.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கூட என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.<BR/><BR/>நீங்கள் நிறையவே என்னை உற்சாகப் படுத்துகிறீர்கள் ஜெயா.நான் அழகு.நீங்களும் அழகு.எங்கள் மனங்கள் அழகு.எங்கள் தேசம் அழகு.எல்லாமே அழகுதானே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37402199712066715672008-10-24T22:20:00.000+02:002008-10-24T22:20:00.000+02:00தமிழ்பறவை அண்ணா,மிக மிக நன்றி.இப்படி ஒரு அண்ணா தொல...தமிழ்பறவை அண்ணா,மிக மிக நன்றி.இப்படி ஒரு அண்ணா தொலை தூரத்தில் இருக்க நான் கொடுத்து வைக்க வேணும்.நீங்கள் அமைத்த மலர்சாலையிலேயே என் காதலோடு நடந்து கொண்டிருக்கிறேன்.<BR/>நன்றி அண்ணா.<BR/><BR/>இனிக் கவிதை.நீங்கள் சொன்ன கருத்தைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துக் கொண்டிருந்தேன்.<BR/>அதற்காகக் கோவிக்கவில்லை.நல்லது சொல்லும்போது ஏற்றுக் கொள்வது போல இக்கருத்தையும் மனதில் பதித்துக்கொண்டேன்.அதன்பிறகு, சேவியர் அண்ணா தந்த கருத்தைப் பாருங்களேன்.உற்சாகமாகி விட்டேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36189441284278241902008-10-24T15:48:00.000+02:002008-10-24T15:48:00.000+02:00கவிதை வெகு அருமை !! //மெல்ல மெல்ல என்னை விட்டுத் த...கவிதை வெகு அருமை !! <BR/><BR/>//மெல்ல மெல்ல <BR/>என்னை விட்டுத் <BR/>தூரமாகிறாயோ <BR/>என்கிற நினைவிலேயே <BR/>அழுதுவிடுகிறேன்//<BR/><BR/>நச் வரிகள். தன் தோளில் துயின்ற மழலை வளர வளர விலக்கிச் செல்லும் நிலையை ஒரு தந்தையின் மனம் சொல்வதாய் படுகிறது இந்த வரிகள் !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79291553280321676642008-10-24T12:46:00.000+02:002008-10-24T12:46:00.000+02:00உங்கள் காதல் கைகூட வாழ்த்துகள் ஹேமா. திருமணத்திற்க...உங்கள் காதல் கைகூட வாழ்த்துகள் ஹேமா. திருமணத்திற்கு அழைப்பு உண்டுதானே.மறக்காமல் அனுப்புங்கள்.வாழ்த்துகள் அன்புடன் திலீபன்.தமிழன்https://www.blogger.com/profile/01284502665922367508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-12751407414332774302008-10-24T11:38:00.000+02:002008-10-24T11:38:00.000+02:00வணக்கம் ஹேமா அக்கா, இனிய தீபாவளி நல்வாழ்த...வணக்கம் ஹேமா அக்கா,<BR/> இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். கவிதை நல்லா இருக்கு. ஆனா அக்கா உங்களோட கவிதை உங்களை ரொம்ப அழகா என் மனசுக்கு காட்டுது....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14812634975881155912008-10-23T19:12:00.000+02:002008-10-23T19:12:00.000+02:00ஹேமா.... இக்கவிதையில் கவிதையைவிடவும் தங்கள் காதல் ...ஹேமா....<BR/> இக்கவிதையில் கவிதையைவிடவும் தங்கள் காதல் தெரிகிறது.இதை நீங்கள் உரைநடையாகவே விட்டிருந்தால் நன்றாய் இருக்குமென்பது என் எண்ணம்.(கவிதைன்னு ஒண்ணே ஒண்ணு எழுதிட்டு ஓவராப் பேசுறான்னு' நீங்கள் முணுமுணுப்பது தெரிகிறது)<BR/> இருந்தாலும் தங்களின் சந்தோஷக் கனவுகளுக்கு வாழ்த்துமலர்களால் சாலை அமைக்கிறேன்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14375743016186637672008-10-23T19:00:00.000+02:002008-10-23T19:00:00.000+02:00நன்றி ஆனந்த்.உங்களுக்கும் இனிய தீபாவளியாய் அமையட்ட...நன்றி ஆனந்த்.உங்களுக்கும் இனிய தீபாவளியாய் அமையட்டும்.நீங்கள் சொன்னதற்காகவே ஒரு காதல் கவிதை.அதுவும் முழுமையான சந்தோஷமாக இல்லைதானே!<BR/><BR/>நானும் நிறைய முயற்சி செய்கிறேன் சந்தோஷமாக எதையாவது எழுத.<BR/>வரமாட்டேன் என்கிறதே!நான் நினைக்கிறேன்...என் சுற்றுச் சூழலும் என் நாட்டின் வேதனையுமே மனதோடு அழுத்திக் கிடக்கிறது.<BR/>அதற்காகக் கவலையோடு இருக்கிறேன் என்று சொல்ல வரவில்லை.அன்றாட என் காரியங்கள் கடமைபோல இயல்பாகத்தான்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com