tag:blogger.com,1999:blog-9205491592643718191.post4766090214207048707..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: சில முடியாதவைகள்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40769067992332063562012-05-06T12:17:15.883+02:002012-05-06T12:17:15.883+02:00அநேகமாக இந்தக் கவிதைக்கு நான் இனி விளக்கம் தரத் தே...அநேகமாக இந்தக் கவிதைக்கு நான் இனி விளக்கம் தரத் தேவையில்லையென்றே நினைக்கிறேன்.பின்னூட்டங்களில் சொல்லிவிட்டார்கள்.பணம் பாசத்தைக் கல்லறைக்குள் தள்ளிவிடுகிறது.அது எங்கள் வாழ்வியல்.மாற்றமுடியாது.அதைத்தான் தலைமுறைத் தோல்வி என்றும் சொல்லியிருக்கிறேன்.தலைப்பும் கூடச் சொல்கிறது’சில முடியாதவைகள்’.மாற்ற முடியாதவைகளில் இதுவும் ஒன்று !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27913738337663888332012-05-06T07:00:16.104+02:002012-05-06T07:00:16.104+02:00காலை வணக்கம்,மகளே!காலை வணக்கம்,மகளே!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47962343155663772292012-05-05T17:31:48.129+02:002012-05-05T17:31:48.129+02:00கனமான கவிதை,நன்றி வாழ்த்துக்கள்.பணத்தின் மீதான பிர...கனமான கவிதை,நன்றி வாழ்த்துக்கள்.பணத்தின் மீதான பிரேமை சமீப காலங்களாக அதிகரித்திருக்கிறதுதான்.அதுவும் உலக மயத்திற்கப்புறம் ரொம்பவே அதிகரித்திரிக்கிறது.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-15867829310195418032012-05-05T17:31:46.129+02:002012-05-05T17:31:46.129+02:00கனமான கவிதை,நன்றி வாழ்த்துக்கள்.பணத்தின் மீதான பிர...கனமான கவிதை,நன்றி வாழ்த்துக்கள்.பணத்தின் மீதான பிரேமை சமீப காலங்களாக அதிகரித்திருக்கிறதுதான்.அதுவும் உலக மயத்திற்கப்புறம் ரொம்பவே அதிகரித்திரிக்கிறது.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22185065802542657602012-05-05T13:23:36.469+02:002012-05-05T13:23:36.469+02:00ஹேமா said...
அப்பா கோயிலுலுக்குப் போறாராம்.எங்கள் ...ஹேமா said...<br />அப்பா கோயிலுலுக்குப் போறாராம்.எங்கள் எல்லாருக்குமாச் சேர்த்துக் கும்பிட்டு வரட்டும்.இரவில் தனியாகச் சந்திப்பேன் !<br /><br /> அப்பா,நேசன்,கருவாச்சி,ரெவரி,துஷிக்குட்டி போய்ட்டு வாறன் !///கும்பிட்டாச்சு!போயிட்டு நல்லபடியா வாங்கோ,காத்திருக்கிறேன்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74483411941540474232012-05-05T07:07:35.199+02:002012-05-05T07:07:35.199+02:00காலை வணக்கம்,மகளே!கோவிலுக்கு வெளிக்கிடுகிறேன்,இரவு...காலை வணக்கம்,மகளே!கோவிலுக்கு வெளிக்கிடுகிறேன்,இரவு சநதிப்போம்.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4499131206370921632012-05-05T04:38:35.893+02:002012-05-05T04:38:35.893+02:00எதையோ எழுதிப் போகட்டும். அழிந்தபின் அதைப் பற்றிய க...எதையோ எழுதிப் போகட்டும். அழிந்தபின் அதைப் பற்றிய கவலை என்ன? இருக்கும் உள்ளங்களில் பாசத்தை நிலைக்கவைக்க முடியவில்லையே! பணத்துக்கும் பாசத்துக்குமான கணக்குவழக்கு இப்படிதான் கல்லறையில் முடியநேருமோ? மனம் கனக்கிறது ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-71914589474395819972012-05-04T20:53:01.102+02:002012-05-04T20:53:01.102+02:00புரிந்து கொள்ள முயல்கிறேன்.
ஆனால் என் புரிதல் உங்க...புரிந்து கொள்ள முயல்கிறேன்.<br />ஆனால் என் புரிதல் உங்கள் கவிதையின் மூலத்திற்கு சம்பந்தமில்லாமல் போனால் நான் அதற்கு பொறுப்பல்ல.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43456990853160635132012-05-04T20:05:41.006+02:002012-05-04T20:05:41.006+02:00இரவு வணக்கம்,மகளே!!!&கலை!!!இரவு வணக்கம்,மகளே!!!&கலை!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48715195530972594632012-05-04T19:49:37.076+02:002012-05-04T19:49:37.076+02:00மாமா ,ஹேமா அக்கா ,ரீ ரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,தூசி அ...மாமா ,ஹேமா அக்கா ,ரீ ரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,தூசி அண்ணா வணக்கம் .....<br /><br />அக்கா நலமா ........நீங்கள் லேட் ஆ வாரீன்கள் .....சீக்கிரமா வாங்களேன் ...<br />நாளை லீவ் ஆஆஆஆஆ அக்கா <br />நாளை சந்திப்பம் அக்கா <br /><br />அக்கா மாமா டாட்டாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10938851268767390872012-05-04T15:20:05.507+02:002012-05-04T15:20:05.507+02:00தலைமுறைத் தோல்வியோடு.
இடக்கையில் என்னதான்
எழுதிக்க...தலைமுறைத் தோல்வியோடு.<br />இடக்கையில் என்னதான்<br />எழுதிக்கொள்ள<br />முனைந்திருப்பான் பாவம்!!!<br /><br />விளங்கிக்கொள்ள முயற்சிப்பான் !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26746028871223545182012-05-04T14:11:44.593+02:002012-05-04T14:11:44.593+02:00நான் "பிரிச்சு" எதுவும் எழுதலியே?கரெக்டா...நான் "பிரிச்சு" எதுவும் எழுதலியே?கரெக்டா,கடவுள் "பிள்ளையார்\\\\<br /><br />ஹய்யோ... நானும் எப்பவும் ,எந்தப் <br />பிளளையாரையும் பிரிக்கவில்லையே!<br />பிளளை!யார் ?என்றுதான் கேட்டேன்.<br />தம்பி! நான் கண்ணாடியெல்லாம் உங்களைப்போல...பாவிக்கிறதில்லையடா<br />இயற்கையோட வாழ்வதால் இந்தச் செயற்கைகளை நாடியதில்லை எண் கண்உஉஉஉஉஉநீங்கதான் ஒருக்கா மாற்றிப் பாருங்கோ{ரஜனிப்பாங்கில..}<br /> உங்க தங்க மணிக்<br />கண்ணாடியை! {நான் மிக,மிக,மிக நலமே!நன்றி}கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73475485049617852542012-05-04T13:57:12.941+02:002012-05-04T13:57:12.941+02:00பின்ன என்னங்க? நானும் கவிதை போட்ட நேரத்தில இருந்து...பின்ன என்னங்க? நானும் கவிதை போட்ட நேரத்தில இருந்து 17 தடவை படிச்சுப் பார்த்திட்டன்! \\\\\\\<br /><br /><br />ஹேமா எனக்குச் சிரிப்போ..<br />சிரிப்பு அடக்கமுடியல்ல..<br /><br />நான் யோசி..யோசியென யோசிச்சன்<br />என்னடா ஹேமாவோட வலைபக்கம் இப்படிச் சரிந்து செங்குத்தாக் கிடக்குதே என்று!ஓஓஓஓ...இம்புட்டுத்தரம் ஓடியோடிப்<br />படிச்சதில...தேய்ந்து போச்சுபோல..வலைத்தளம்.அம்மாடியோ...பாவம்!<br />ஹேமா நான்தான் வெற்றியாளர் போல...<br />பாராட்டு ஒன்றும் இல்லையா..?கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-34652940575321427152012-05-04T12:47:03.281+02:002012-05-04T12:47:03.281+02:00இடக்கையில் என்னதான்
எழுதிக்கொள்ள
முனைந்திருப்பான் ...இடக்கையில் என்னதான்<br />எழுதிக்கொள்ள<br />முனைந்திருப்பான் பாவம்!!! //////<br /><br />அதொண்டுமில்லை! ஹேமா எழுதின கவிதை ஒண்டுமே புரியேலை எண்டு எழுதியிருப்பான் :-)))<br /><br />பின்ன என்னங்க? நானும் கவிதை போட்ட நேரத்தில இருந்து 17 தடவை படிச்சுப் பார்த்திட்டன்! எல்லாமே தமிழில் தான் எழுதியிருக்கீங்க! ஆனா ஒண்ணுமே புரியல! இப்படியும் கவிதை எழுதலாமான்னு ஒரே ஆச்சரியமா வேற இருக்கு! அட, இந்தக் கவிதையப் புரிஞ்சுகொள்ளுற அளவுக்கு நமக்கு கிட்னி:-)) வேலை செய்யவில்லையே என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாவும் இருக்கு!! <br /><br />எவ்வளவு பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கும் லண்டன்காரருக்கே:-)) இந்தக் கவிதை புரியவில்லை எனும் போது, எனக்கு மட்டும் எப்படிப் புரியுமாம்?? :-)))Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84836450353433763682012-05-04T12:43:47.900+02:002012-05-04T12:43:47.900+02:00கலா said...
தங்கமே!அப்புறம் வருகிறேன்.///பாட்...கலா said...<br /><br /> தங்கமே!அப்புறம் வருகிறேன்.///பாட்டிம்மா,இப்போ "தங்கம்" விலை எகிறிடுத்து,தெரியுமில்ல????ஹ!ஹ!ஹா!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37220956926810493622012-05-04T12:41:41.480+02:002012-05-04T12:41:41.480+02:00கலா said...
பிள்ளை! யார்? துணையிருப்பார்!\\\\...கலா said...<br /><br /> பிள்ளை! யார்? துணையிருப்பார்!\\\\<br /> என்னங்கோ...<br /> இப்படியொரு கேளவியை அந்தப் பிளளையிடம் கேட்கலாமா அப்பு?<br /><br /> ஏன்!ஹேமு தனியாக இருக்கப் பயமா?<br /> அப்புச்சி!நலமுங்களா?/////வணக்கம் பாட்டிம்மா!நல்லாருக்கீங்களா?நான் நல்ல சுகமோ,சுகமா சந்தோஷமா இருக்கேன்(பெரியவ கூட பேசினாலே சந்தோஷம் வந்துடும்)அப்புறம்,பாட்டிம்மா!நான் "பிரிச்சு" எதுவும் எழுதலியே?கரெக்டா,கடவுள் "பிள்ளையார்" எழுதியிருக்கேன்!மூக்குக் கண்ணாடிய சரி பண்ணி எழுத்துக் கூட்டிப் படிச்சுப் பாருங்க!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45011013211747866902012-05-04T12:40:06.029+02:002012-05-04T12:40:06.029+02:00சே...சே.... ஒண்ணுமே எழுதியிருக்க மாட்டார் என்றுதான...சே...சே.... ஒண்ணுமே எழுதியிருக்க மாட்டார் என்றுதான் எனக்குப் படுது.. எங்கட மணியம் கஃபே ஓனரைப்போல:)) ://///<br /><br />:-)))Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-20012589940353200412012-05-04T10:26:45.991+02:002012-05-04T10:26:45.991+02:00ஆனா நல்லா தமிழ் பாவிச்சு
எழுதியிருக்கிறீங்க எனத் ...ஆனா நல்லா தமிழ் பாவிச்சு <br />எழுதியிருக்கிறீங்க எனத் தெரியுது.....\\\\\\\\\\<br />ஐய்யய்யோ....ஹேமா,<br />இது ஒரு புதிய கண்டுபிடிப்பு<br />கின்னஸ்க்கு கொடுப்போமா?<br /><br /><br />இத் தமிழ் எனக்குப்<br /> புரியவில்லைக் ஹேமா.....\\\\\\\<br />கறுப்பாக இருப்பதால் புரியவில்லைபோலும்...<br />பச்சத்தமிழ்,சிவப்புத்தமிழ்,நீலத்தமிழ்,<br />மஞ்சள்தமிழென்று........எழுதுஹேமா!<br />அவகளுக்க “கலர்கலராகப் “ “பார்த்துப்” ஆஆ....திரையில் என்று படிப்பதுதான் புரியும்போலும்.......கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-9593596189917632762012-05-04T10:08:36.198+02:002012-05-04T10:08:36.198+02:00புழுங்கும் வெப்பம்
இடக்கை மை உருகி வழிய
மல்லுக்கட்...புழுங்கும் வெப்பம்<br />இடக்கை மை உருகி வழிய<br />மல்லுக்கட்டமுடியா<br />பலனற்ற இரவொன்றில்<br />நுழைகிறான் கல்லறைக்குள்<br />தலைமுறைத் தோல்வியோடு\\\\\\\<br />என்னதான் நாம் ,<br />நம் உயிரைப்பற்றி,வாழ்கையைப்பற்றி<br />வாழ்வதைப்பற்றி,நடக்கவேண்டியதுபற்றி.....<br />நினைத்து வகுத்திருந்தாலும்...<br />விதி!இந்த விதியென்ற ஒன்று {எழுத்து}<br />முடிந்துவிட்டால்...<br />நாம் இரு,இரு வருகிறேன் எனக் காலனிடம்<br />சண்டைக்கு நிற்கவா?முடியும்?<br />போய்தான் சேரவேண்டும்.<br /><br /><br /><br />{தலைமுறைத் தோல்வியோடு}<br />ஹேமா,அழகாகச் சொல்லி இருக்கிறாய்!<br />உயிர் உள்ள அனைவரும்,அனைத்தும்<br />என்றோ ஒருநாள் மடிவது உறுதி!<br />விஞ்ஞானம் வளர்தாலும்....<br />நியதியின் சுழற்சியை யாராலும்...<br />கட்டுப்படுத்தவோ!நிறுத்தவோ!தடைசெய்யவோ<br />முடியாத செயல். {நம் வாழ்க்கைமுடிந்து,<br /> காலம்வந்து உயிர்போவதை}எந்த விஞ்ஞானம்<br />வளர்சியடைந்தாலும்...முடியாத ஒரு தோல்விதான்!!<br /><br />இது மானிடருக்கு தலைமுறையாக....<br />நடக்கும் தோல்விதான்!!!<br /><br /><br />பணம்,பாசம் என்று பறந்தும்,துறந்தும்,<br />வெறுத்தும்.....நம் நடவடிக்க்கள் <br />இருந்தாலும்....<br />என்னதான் நாம் நேரட்டவனை போட்டாலும்...<br />முடியாமலே...<br />நம் கணக்கு முடிந்தவுடன் போய்ச் சேருகின்றோம்<br />அதற்குள் எத்தனை ஆட்டங்கள்...?எனச்<br />சொல்கிறது உன் கற்பனை சரியா!மோளே?<br /><br />அம்மாடி என் சின்னமூளைக்கு எட்டியது!<br />இதற்கு யாராவது..மாத்துயோசணை<br />மணி,மணியாகக் கூறுவாகளோஓ................?கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-49363796772586675602012-05-04T09:23:05.612+02:002012-05-04T09:23:05.612+02:00பிள்ளை! யார்? துணையிருப்பார்!\\\\
என்னங்கோ...
இப...பிள்ளை! யார்? துணையிருப்பார்!\\\\<br />என்னங்கோ...<br />இப்படியொரு கேளவியை அந்தப் பிளளையிடம் கேட்கலாமா அப்பு?<br /><br />ஏன்!ஹேமு தனியாக இருக்கப் பயமா?<br />அப்புச்சி!நலமுங்களா?கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-53525591528516700392012-05-04T08:26:12.537+02:002012-05-04T08:26:12.537+02:00பலமுறை படைத்தலும் சில இடங்களில் புரியவே இல்லை அக்க...பலமுறை படைத்தலும் சில இடங்களில் புரியவே இல்லை அக்காarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58589471198536635622012-05-04T07:29:35.203+02:002012-05-04T07:29:35.203+02:00காலை வணக்கம்,மகளே!இன்றைய நாள் நல்லபடியாக அமைய பிள்...காலை வணக்கம்,மகளே!இன்றைய நாள் நல்லபடியாக அமைய பிள்ளையார் துணையிருப்பார்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73311088146907713762012-05-04T01:44:49.516+02:002012-05-04T01:44:49.516+02:00பின்னழகு கருப்பியா? இப்போது தான் முதல் முறையாகக் க...பின்னழகு கருப்பியா? இப்போது தான் முதல் முறையாகக் கேள்விப்படும் அன்புமொழி.<br />நல்லா இருக்குங்க. நினைவில் வைக்க வேண்டும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-11046801868712047792012-05-04T01:42:50.192+02:002012-05-04T01:42:50.192+02:00பாசமும் ஒரு வகையில் பணம் தானே..?பாசமும் ஒரு வகையில் பணம் தானே..?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33123417999421312812012-05-04T01:15:46.263+02:002012-05-04T01:15:46.263+02:00meendum !
meendum padikkiren!
purinthathu-
sila !...meendum !<br />meendum padikkiren!<br /><br />purinthathu-<br />sila !Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.com