tag:blogger.com,1999:blog-9205491592643718191.post437705717294385431..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: எரிக்கப்படவேண்டிய கோட்பாடுகள்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-69978329998079439592009-09-21T03:38:51.726+02:002009-09-21T03:38:51.726+02:00"சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said... ..."சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said... <br />//உன சுயமரியாதை கவனம்.<br />கோட்பாடுகள் அத்தனையும் ஒருநாள்<br />தீயில் எரிக்கப்படும்.<br /><br />இதயம் தேய்த்து வெளிப்படும்<br />இன்னொரு<br />அலாவுதீன் விளக்கொன்று வேண்டாம்.<br />காணாமல் போனவர் பட்டியலிலோ<br />இல்லை ...<br />இறந்தவர் பட்டியலிலோ<br />சேர்த்துவிடு.//<br /><br />பெட்டைப்புலம்பல் இது.<br /><br />சுய்மரியாதை கவன்ம். அதை அழிக்கத்துடிக்கும் கோட்பாடுகளை தீயில் பொசுக்கிவிடு என்று வீரமாக எழுதிவிட்டு,<br /><br />என்னை இற்ந்தவர் பட்டியலில் சேர்த்துவிடு.<br /><br />சேர்த்தாச்சு. செத்துப்போயிட்டீங்க.<br /><br />அந்தகோடபாடுகள் வரைந்து மாற்றாரை நசுக்குவோர் நக்க்லாக நகைப்பர். ‘எம்மை எவர் எதிர்க்கமுடியும்’ என எக்காள்மிடுவர்.<br /><br />எனவே,<br /><br />இக்கவிதையொரு பெட்டைப்புலம்பல்."<br /><br /><br />சார் இந்த மாதிரி யாரும் சிந்திக்க மாட்டாங்க....... நீங்க பாரதியை பற்றி எல்லாம் எழுதி இருக்கீங்க ....... பாரதியை படித்த பிறகு உங்களுக்கு எப்படி இப்படி எல்லாம் பின்னோட்டம் போட மனசு வருது .....<br /><br />உங்களின் பின்னோட்டம் ஒரு முட்டாளின் புலம்பலே ..... <br /><br />வலிமையான, நல்ல முறையில் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த பழகி கொள்ளுங்கள்......மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4981400856772449872009-09-20T19:49:20.460+02:002009-09-20T19:49:20.460+02:00சற்றே அல்ல ஹேமா ..மிகவும் தாமதமாய் வந்து விட்டேன் ...சற்றே அல்ல ஹேமா ..மிகவும் தாமதமாய் வந்து விட்டேன் .. அலுவலக வேலைப்பளு சற்றே அதிகம் ... <br /><br />"நோன்பிருப்பவன் முன்னால்<br />தண்ணீர் விற்பவளாய்...."<br /><br />என்சொல்வேன் தோழி.. வாழ்க ..தொடர்க ..செம்மொழிhttp://semmozhi.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-2200655560473493722009-09-20T04:36:55.540+02:002009-09-20T04:36:55.540+02:00sari
pona poguthu
me the 41stsari <br /><br />pona poguthu <br /><br />me the 41stமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26667654957612536102009-09-20T04:36:02.003+02:002009-09-20T04:36:02.003+02:00போன கவிதை தொகுப்பை படித்தேன் நல்ல இருக்குபோன கவிதை தொகுப்பை படித்தேன் நல்ல இருக்குமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42988260406320295842009-09-20T04:35:25.287+02:002009-09-20T04:35:25.287+02:00எரிக்க படும்
உணர்வுகள் ....எரியுட்ட பட
புதிதாய...எரிக்க படும் <br /><br />உணர்வுகள் ....எரியுட்ட பட <br /><br />புதிதாய் பிறப்புகள் <br /><br />நிகழ்கின்றன <br /><br />எதிர்காலத்தில் எரிக்கமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88630851896868440292009-09-20T04:33:40.422+02:002009-09-20T04:33:40.422+02:00"இதென்ன
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !!!"..."இதென்ன<br />ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !!!"<br /><br /><br />காரணங்கள் தேவை இல்லை ஹேமா .... விளையாட்டின் கைபவைகள் தான் நாம் எல்லோரும்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-71205434870376198082009-09-20T04:32:12.573+02:002009-09-20T04:32:12.573+02:00"இதயம் தேய்த்து வெளிப்படும்
இன்னொரு
பூதமொன்று..."இதயம் தேய்த்து வெளிப்படும்<br />இன்னொரு<br />பூதமொன்று இனியும் வேண்டாம்.<br />காணாமல் போனவர் பட்டியலிலோ<br />இல்லை ...<br />இறந்தவர் பட்டியலிலோ<br />சேர்த்துவிடு."<br /><br /><br />ந்மது மனது விடாதுமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85152800674538838312009-09-20T04:30:50.392+02:002009-09-20T04:30:50.392+02:00"அறிவு கெட்டவளே...
ஏன் திரும்பவும் திரும்பவும..."அறிவு கெட்டவளே...<br />ஏன் திரும்பவும் திரும்பவும்<br />வாலாட்டிக்கொண்டு.<br />நாயிலும் கேவலமாய்<br />துரத்தப்படுகிறாய்.<br />கவனம்<br />உன சுயமரியாதை கவனம்.<br />கோட்பாடுகள் அத்தனையும் ஒருநாள்<br />தீயில் எரிக்கப்படும்."<br /><br /><br />என்றோ தீயில் எரிய போகும் கோட்பாடுகள் ... இன்று எரிந்தால் என்ன ..... விளைவுகள் ஓன்று தானே .....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-9542564796549637412009-09-20T04:28:17.667+02:002009-09-20T04:28:17.667+02:00"நசிக்கப்படுகிறது என் குரல்வளை.
சில கனவுகள் இ..."நசிக்கப்படுகிறது என் குரல்வளை.<br />சில கனவுகள் இரண்டு முறைகள்<br />ஆனால் ஒற்றைக் கோபுரத்தோடு.<br />நோன்பிருப்பவன் முன்னால்<br />தண்ணீர் விற்பவளாய்.<br />ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !"<br /><br /><br />பல அர்த்தங்கள் தருகிறது ஹேமா ..... பல தருணங்களில் நிஜம் இப்படி தான் இருக்கும் ......மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48758593687605698332009-09-20T04:26:08.574+02:002009-09-20T04:26:08.574+02:00"வாழ்க்கையில் படித்த பாடங்கள்
ஞாபகமாய்
எதையோ ..."வாழ்க்கையில் படித்த பாடங்கள்<br />ஞாபகமாய்<br />எதையோ எடுத்துச் சொல்கிறது.<br />கேட்டுத்தான் ஆகவேண்டும்.<br />காற்றைப் பிடிக்கவும்<br />விற்கவும் நான் யார் ?<br />ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !"<br /><br />வாழ்க்கையில் நாம் படித்த பாடங்கள் அந்த தருணத்தின் மகிழ்ச்சியை எடுத்து செல்கிறது. அந்த பாடத்தினால் பின் நாம் சந்திக்க போகும் சில நிகழ்வுகள் மாற்ற படுகிறது.........<br /><br />காற்றின் அடிமைகள் தான் நாம் எல்லாம்... அது இல்லாவிட்டால் நமக்கு எது வாழ்வுமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-35277988055863781132009-09-20T04:21:26.786+02:002009-09-20T04:21:26.786+02:00"என்றோ கலைந்த
கனவுகள் மீண்டுமாய்
இன்றைய கனவின..."என்றோ கலைந்த<br />கனவுகள் மீண்டுமாய்<br />இன்றைய கனவின் தொடராக.<br />பழைய காயங்கள் <br />சிறிதுதான் ஆறியபடி.<br />ஏன் இப்போ மீண்டும் புதிதாய்"<br /><br /><br />ஹேமா உங்கள் வார்த்தைகளிலே பதில் இருக்கிறது ... கனவு கலைந்ததே தவிர அதன் சுவடுகள் மறையவில்லைமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72972845660397102672009-09-19T21:31:59.865+02:002009-09-19T21:31:59.865+02:00உங்களின் தொடர் பதிவர்
அழைப்பிற்கு... நன்றி நிறைவே...உங்களின் தொடர் பதிவர் <br />அழைப்பிற்கு... நன்றி நிறைவேற்றி விட்டேன்வேல் கண்ணன்http://rvelkannan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72966353734262399392009-09-19T14:39:12.872+02:002009-09-19T14:39:12.872+02:00//காணாமல் போனவர் பட்டியலிலோ
இல்லை ...
இறந்தவர் பட்...//காணாமல் போனவர் பட்டியலிலோ<br />இல்லை ...<br />இறந்தவர் பட்டியலிலோ<br />சேர்த்துவிடு.//<br />உயிரின் மதிப்பு இப்படித் துச்சமாகி விட்டதை அழகாகக் காட்டியிருக்கிறீர்கள்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8808379523100791872009-09-19T12:06:34.129+02:002009-09-19T12:06:34.129+02:00நல்லாயிருக்குங்க...
எதேச்சையா கண்டடைந்தேன் உங்கள் ...நல்லாயிருக்குங்க...<br />எதேச்சையா கண்டடைந்தேன் உங்கள் பிளாக்கை. நன்று.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-62626450473267274342009-09-19T11:37:51.528+02:002009-09-19T11:37:51.528+02:00வலிகளால் நிறைக்கப்பட்டிருக்கிறது கவிதை....அருமை ஹே...வலிகளால் நிறைக்கப்பட்டிருக்கிறது கவிதை....அருமை ஹேமா !!!! வார்த்தைகள் முகத்தில் அறைகின்றன.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63841390552014978222009-09-19T10:52:00.764+02:002009-09-19T10:52:00.764+02:00வலிகள்தான் நிச்சம்வலிகள்தான் நிச்சம்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39188047752334783252009-09-19T10:05:11.583+02:002009-09-19T10:05:11.583+02:00//உன சுயமரியாதை கவனம்.
கோட்பாடுகள் அத்தனையும் ஒருந...//உன சுயமரியாதை கவனம்.<br />கோட்பாடுகள் அத்தனையும் ஒருநாள்<br />தீயில் எரிக்கப்படும்.<br /><br />இதயம் தேய்த்து வெளிப்படும்<br />இன்னொரு<br />அலாவுதீன் விளக்கொன்று வேண்டாம்.<br />காணாமல் போனவர் பட்டியலிலோ<br />இல்லை ...<br />இறந்தவர் பட்டியலிலோ<br />சேர்த்துவிடு.//<br /><br />பெட்டைப்புலம்பல் இது.<br /><br />சுய்மரியாதை கவன்ம். அதை அழிக்கத்துடிக்கும் கோட்பாடுகளை தீயில் பொசுக்கிவிடு என்று வீரமாக எழுதிவிட்டு,<br /><br />என்னை இற்ந்தவர் பட்டியலில் சேர்த்துவிடு.<br /><br />சேர்த்தாச்சு. செத்துப்போயிட்டீங்க.<br /><br />அந்தகோடபாடுகள் வரைந்து மாற்றாரை நசுக்குவோர் நக்க்லாக நகைப்பர். ‘எம்மை எவர் எதிர்க்கமுடியும்’ என எக்காள்மிடுவர்.<br /><br />எனவே,<br /><br />இக்கவிதையொரு பெட்டைப்புலம்பல்.passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-35694805329898676162009-09-19T09:21:48.913+02:002009-09-19T09:21:48.913+02:00ஏன் இப்போ மீண்டும் புதிதாய் ...ஏன் இப்போ மீண்டும் புதிதாய் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-76001538420883160992009-09-19T00:35:36.032+02:002009-09-19T00:35:36.032+02:00இவ்வளவு கவுஜைகள் எங்கே இருந்து வருது!!!.இவ்வளவு கவுஜைகள் எங்கே இருந்து வருது!!!.நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23742717994826579752009-09-18T22:15:07.763+02:002009-09-18T22:15:07.763+02:00கொஞ்சம் புரியலை ஹேமா...
அல்லது பிறிதொரு முறை படித...கொஞ்சம் புரியலை ஹேமா...<br />அல்லது பிறிதொரு முறை படித்துப் பார்க்கிறேன்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13322890666605781002009-09-18T21:23:01.554+02:002009-09-18T21:23:01.554+02:00மனிதன் உறங்கும்போது
கனவுகளில் விழித்திருக்கின்றான்...மனிதன் உறங்கும்போது<br />கனவுகளில் விழித்திருக்கின்றான்,<br />விழித்திருக்கும்போது <br />நினைவுகளில் உறங்குகின்றான்.<br /><br />அம்புகள் இலக்கு நோக்கி <br />பாயும்போது முதலில் <br />காற்றை கிளித்துவிட்டுதான்<br />செல்லும்.<br /><br />எரிக்கப்பட வேண்டிய <br />கோட்பாடுகளுக்கு முன் <br />எறியபட வேண்டிய களைகள் ஆயிரம்.<br /><br />நாட்களை தேய்க்கும் <br />நிமிடங்கள் முன்<br />நானும் தேய்ந்து <br />மாய்வேனோ!<br />என்ற ஏக்கம்..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64081811920738863692009-09-18T21:00:45.605+02:002009-09-18T21:00:45.605+02:00தொடர்ந்தார் போல் வலிகள் நிறைந்த கவிதைகள்
அது சரி....தொடர்ந்தார் போல் வலிகள் நிறைந்த கவிதைகள் <br />அது சரி..... வரிகளுக்குள் வலியை சொல்லிவிட <br />முடியுமா....வேல் கண்ணன்http://www.rvelkannan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-86941701210022197642009-09-18T20:33:30.455+02:002009-09-18T20:33:30.455+02:00மெருகு கூடி கொண்டே போகிறது ஹேமா . நாங்கள் எல்லாம் ...மெருகு கூடி கொண்டே போகிறது ஹேமா . நாங்கள் எல்லாம் கவிதை எழுதுவதா ? வேண்டாமா ?விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13490080754921230682009-09-18T20:10:45.335+02:002009-09-18T20:10:45.335+02:00Enna ivalvu kobam Hema ?Enna ivalvu kobam Hema ?Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-68618880355904651452009-09-18T18:51:54.871+02:002009-09-18T18:51:54.871+02:00வாழ்க்கையில் படித்த பாடங்கள்
ஞாபகமாய்
எதையோ எடுத்த...வாழ்க்கையில் படித்த பாடங்கள்<br />ஞாபகமாய்<br />எதையோ எடுத்துச் சொல்கிறது.<br />கேட்டுத்தான் ஆகவேண்டும்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.com