tag:blogger.com,1999:blog-9205491592643718191.post4245043300976797412..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: எல்லாம் சும்மா...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41099323540420994022009-09-15T13:58:02.508+02:002009-09-15T13:58:02.508+02:00your writing are really impressive, superb, best w...your writing are really impressive, superb, best wishesUnknownhttps://www.blogger.com/profile/14460983506134167676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27276737565753387582009-08-16T19:59:30.505+02:002009-08-16T19:59:30.505+02:00//
இதற்குள்...
இறைவனும் காத்திருக்கிறான்
தந்த உயிர...//<br />இதற்குள்...<br />இறைவனும் காத்திருக்கிறான்<br />தந்த உயிரைத்<br />திரும்பவும் எடுத்துக் கொள்ள.////<br />இறைவனுக்கு முன்னாள் நாமெல்லாம் எம்மாத்திரம்..???????<br />அவனின் காத்திருப்புக்கு முன்னாள் நம் காத்திருப்புகள் ஒன்றுமில்லை தான்...<br /> அருமை ஹேமா!nilahttps://www.blogger.com/profile/18166164114795960243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-68947122770406246752009-08-06T16:25:37.083+02:002009-08-06T16:25:37.083+02:00//அண்ணாதுரை...ஆற்றிக்கொள் தாயே....ஆற்றிக்கொள்..இது...//அண்ணாதுரை...ஆற்றிக்கொள் தாயே....ஆற்றிக்கொள்..இது போன்ற கவிதைகள்<br />ஏராளம் வேண்டும்.//<br /><br />ஐயா,இரண்டாம் முறையாக என் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள்.உங்கள் ஆசியும் அன்பும் என்றும் வேண்டி நிற்கிறேன்.நன்றி ஐயா.<br />திரும்பவும் வாங்கோ.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-53710799711829652112009-08-06T11:28:11.736+02:002009-08-06T11:28:11.736+02:00very nice!
God is awaiting to take us again .....very nice!<br />God is awaiting to take us again .....Saranyahttps://www.blogger.com/profile/08833873864054384438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41136227897441270262009-08-04T20:53:38.092+02:002009-08-04T20:53:38.092+02:00அற்புதமான வார்த்தைச் சிதறல்கள்......விரக்தியின் வி...அற்புதமான வார்த்தைச் சிதறல்கள்......விரக்தியின் விளிம்பில் நிற்கிறாய் நீயென்று நினைக்கிறேன்.<br />அற்புதமான எல்லாக் கவிஞர்களும்.....தாங்க முடியாத ஏதோ ஒன்று துரத்தியதால்தான்<br />வார்த்தைகளாக வெடித்து சிதறியிருப்பார்களோ.....தெரியவில்லை.அனுபவித்தவர்கள்<br />மட்டுமே உணர முடியும்.ஆற்றிக்கொள் தாயே....ஆற்றிக்கொள்..இது போன்ற கவிதைகள்<br />ஏராளம் வேண்டும்.அண்ணாதுரை சிவசாமிhttps://www.blogger.com/profile/09895721291466117852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-59467528306783317282009-08-02T22:30:44.107+02:002009-08-02T22:30:44.107+02:00தத்துவார்த்தமான வெளிப்பாடு ஹேமா...நண்பர்கள் தின வா...தத்துவார்த்தமான வெளிப்பாடு ஹேமா...நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-44122144255183188932009-08-02T12:56:28.247+02:002009-08-02T12:56:28.247+02:00ஏன் உங்கள் தளம் வரமுடியாமல் இருக்கிறது?
என்னவென்ற...ஏன் உங்கள் தளம் வரமுடியாமல் இருக்கிறது?<br /><br />என்னவென்று தெரியவில்லை... என் பக்கம் எந்த தவறும் டஇருப்பதாக தெரியவில்லை, தற்போது முயற்சி செய்து பாருங்க ஹேமா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43439055271582615232009-08-01T22:45:45.808+02:002009-08-01T22:45:45.808+02:00//சி. கருணாகரசு...
கவிதை நச்!
தேடல் என்று ஏதும் ...//சி. கருணாகரசு... <br />கவிதை நச்! <br />தேடல் என்று ஏதும் இல்லையெனில்...வாழ்க்கை இனிக்குமா? படைப்புதான் பிறக்குமா? <br />வலிக்குள்ளும் இருப்பதுதான் வாழ்க்கை ,அதே நேரம் வலி மட்டுமே வாழ்க்கையாகாதுதான்... இது என் கருத்துதான். <br />சரியா ஹேமா?//<br /><br />வாங்க கருணாகரசு.தேடல் தப்பு அல்ல.காலம் நிர்ணயித்துக் காத்திருப்பதுதான் சிலசமயம் தப்பாகப் போய்விடுகிறது.<br /><br />ஏன் உங்கள் தளம் வரமுடியாமல் இருக்கிறது?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47881226249294035342009-08-01T11:33:15.128+02:002009-08-01T11:33:15.128+02:00இதற்குள்...
இறைவனும் காத்திருக்கிறான்
தந்த உயிரைத்...இதற்குள்...<br />இறைவனும் காத்திருக்கிறான்<br />தந்த உயிரைத்<br />திரும்பவும் எடுத்துக் கொள்ள.//<br /><br />கவிதை நச்! <br />தேடல் என்று ஏதும் இல்லையெனில்...வாழ்க்கை இனிக்குமா? படைப்புதான் பிறக்குமா? <br />வலிக்குள்ளும் இருப்பதுதான் வாழ்க்கை ,அதே நேரம் வலி மட்டுமே வாழ்க்கையாகாதுதான்... இது என் கருத்துதான். சரியா ஹேமா?அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47166404170865181132009-08-01T10:43:00.066+02:002009-08-01T10:43:00.066+02:00// S.A. நவாஸுதீன் ...
கவிதையாய் நன்றாக இருக்கிறது...// S.A. நவாஸுதீன் ... <br />கவிதையாய் நன்றாக இருக்கிறது என்றாலும், முடிவு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது ஹேமா//<br /><br />நவாஸ் ,நீங்கள் இன்னும் ஒரு ஏமாற்றங்களையும் அனுபவிக்கவில்லையோ!அதுதான் இப்படிச் சொல்கிறீர்கள்.இன்னும் நீங்கள் நினைத்தபடி வாழ என் வாழ்த்துக்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70249896807945236912009-08-01T10:39:17.082+02:002009-08-01T10:39:17.082+02:00//கடையம் ஆனந்த் ...
ஹேமா உங்கள் கவிதையை என் தளத்த...//கடையம் ஆனந்த் ... <br />ஹேமா உங்கள் கவிதையை என் தளத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். நன்றி.//<br /><br />ஆனந்த் அப்படியா!பார்க்கிறேன் சந்தோஷமாயிருக்கு.<br /><br />ஆனந்த்,இந்த இடத்தில் என் எதிர்பார்ப்பு உங்களிடமிருந்தும்.சில சமயங்களில் நிறைந்த கருத்துக்களை எதிர்பார்ப்பேன்.கிடைப்பதில்லை.<br />எதிர்பாராத நேரத்தில் சிலசமயம் கிடைக்கும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73068029829357121742009-08-01T10:33:03.584+02:002009-08-01T10:33:03.584+02:00//நிலா முகிலன் ...
காத்திருத்தல் சுகமானது. காதலிக...//நிலா முகிலன் ... <br />காத்திருத்தல் சுகமானது. காதலிக்காக/காதலனுக்காக காத்திருக்கும்போது மட்டும்//<br /><br />முகிலன் அனுபவம் பேசுதாக்கும்.<br />அது சுகம் இல்லை அவஸ்தை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-20431902810675058402009-08-01T10:31:05.438+02:002009-08-01T10:31:05.438+02:00//லோகு ...
மரணத்துக்காக காத்திருப்பவர்களும் உண்டு...//லோகு ... <br />மரணத்துக்காக காத்திருப்பவர்களும் உண்டு தானே...//<br /><br />லோகு முதல் வருகைக்கு நன்றி.எந்தக் காத்திருப்புக்கள் நிறைவேறுவதும் எங்கள் கையில் இல்லைதானே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-49664463322640178392009-08-01T08:09:55.496+02:002009-08-01T08:09:55.496+02:00கவிதையாய் நன்றாக இருக்கிறது என்றாலும், முடிவு ஏற்ற...கவிதையாய் நன்றாக இருக்கிறது என்றாலும், முடிவு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது ஹேமா.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87465709928695059962009-08-01T06:12:59.094+02:002009-08-01T06:12:59.094+02:00ஹேமா உங்கள் கவிதையை என் தளத்தில் பயன்படுத்தி இருக்...ஹேமா உங்கள் கவிதையை என் தளத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22696495491655016542009-07-31T17:39:11.375+02:002009-07-31T17:39:11.375+02:00காத்திருத்தல் சுகமானது. காதலிக்காக/காதலனுக்காக கா...காத்திருத்தல் சுகமானது. காதலிக்காக/காதலனுக்காக காத்திருக்கும்போது மட்டும்.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79491909212534849102009-07-31T17:36:27.094+02:002009-07-31T17:36:27.094+02:00மரணத்துக்காக காத்திருப்பவர்களும் உண்டு தானே..
***...மரணத்துக்காக காத்திருப்பவர்களும் உண்டு தானே.. <br />****<br /><br /><br />அருமையான கவிதை..லோகுhttps://www.blogger.com/profile/00696127334770457877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4533926561514366332009-07-31T17:22:51.326+02:002009-07-31T17:22:51.326+02:00//திகழ்மிளிர்...நிறைவேறாத கனவுகள்
நிராசையாய்ப் போன...//திகழ்மிளிர்...நிறைவேறாத கனவுகள்<br />நிராசையாய்ப் போனவை எல்லாம்<br />காணும்போது கவிதையின் <br />வார்த்தை ஒவ்வொன்றும் உண்மை தோழி//<br /><br />திகழ் வாழ்வின் ஏமாற்றங்கள் சிலசமயம் வாழ்வு பற்றி ஆழமாக யோசிக்க வைக்கிறது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45798673208604038362009-07-31T17:20:09.271+02:002009-07-31T17:20:09.271+02:00ஆனந்த்,உங்கள் நிறைவான கருத்துக்கு நன்றி.என்னதான் ப...ஆனந்த்,உங்கள் நிறைவான கருத்துக்கு நன்றி.என்னதான் போராடினாலும் எங்களுக்கென்று என்னவோ அதுதானே ஆகிறது.<br />இதைத்தான் விதி என்கிறார்களோ!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-53984716111411889952009-07-31T17:17:43.714+02:002009-07-31T17:17:43.714+02:00வசந்த்,பின்னூட்டங்கள்கூட சிலசமயம் எதிர்பார்ப்பவர்க...வசந்த்,பின்னூட்டங்கள்கூட சிலசமயம் எதிர்பார்ப்பவர்களிடம் இருந்து கிடைப்பதில்லயே.<br /><br />கார்த்திக் அம்மா ,சுகம்தானே.நிறைய நாளுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்.<br />மன ஆறுதலோடு இருங்கள்.உங்கள் அன்புக்கு நன்றி அம்மா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-77051061424297165122009-07-31T17:14:24.851+02:002009-07-31T17:14:24.851+02:00கலா,என்ன...என்னவோ நினைவுகளைக் கிளறி
விட்டுவிட்டேனா...கலா,என்ன...என்னவோ நினைவுகளைக் கிளறி<br />விட்டுவிட்டேனா?வாழ்வின் வலிகள் சிலசமயம் ஆறமுடியாதது.<br />என்றாலும் ஆறுவதே இயல்பு தோழி.அடுத்த நிகழ்வில் காலடி எடுத்து வையுங்கள்.முன்னைய நிகழ்வு கொஞ்சம் மறக்கும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21189228105742073182009-07-31T17:10:20.860+02:002009-07-31T17:10:20.860+02:00ஞானசேகரன்,எதார்த்தமான எதிர்பார்ப்புக்களாக இருந்தால...ஞானசேகரன்,எதார்த்தமான எதிர்பார்ப்புக்களாக இருந்தாலும்,<br />அதற்காகக் காத்திருப்பது நாங்களாக இருந்தாலும் கிடைப்பது மட்டும் எங்கள் கையில் இல்லாமல்தானே இருக்கிறது.<br /><br />சந்ரு,உங்கள் வருகைக்கும் நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8535559224038875772009-07-31T17:07:24.734+02:002009-07-31T17:07:24.734+02:00மேடி வாழ்வே ஒரு மாயமாய்த்தானே இருக்கு.எங்களுக்குத்...மேடி வாழ்வே ஒரு மாயமாய்த்தானே இருக்கு.எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும்.நாங்களே பெரியவர்கள் என்று இறுமாப்போடு வாழ்வைக் கணக்குப் போட்டு நடத்துபவர்களின் வாழ்வுக்கு விடை அவர்கள் நினைத்தபடியா வருகிறது.<br />பூஜ்ஜியம்தான்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-53629554398182005222009-07-31T17:02:55.693+02:002009-07-31T17:02:55.693+02:00நன்றி ரவி.சிலசமயங்களில் நாங்கள் எதிர்பார்ப்பது ஒன்...நன்றி ரவி.சிலசமயங்களில் நாங்கள் எதிர்பார்ப்பது ஒன்று நடப்பது ஒன்றுமாய்த்தானே இருக்கிறது.அதற்குக் காரணம் யார்...என்ன?<br /><br /><br />நன்றி சூரியன்.சுட்டெரிக்கும் பெயரோடு முதல் வருகைக்கு என் நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23850811809912712732009-07-31T16:59:16.505+02:002009-07-31T16:59:16.505+02:00நன்றி துபாய் ராஜா.
நன்றி முனியப்பன்.
நன்றி நையாண்ட...நன்றி துபாய் ராஜா.<br />நன்றி முனியப்பன்.<br />நன்றி நையாண்டி நைனா.<br />நன்றி அபுஅப்ஃஸர்.<br />நன்றி கவிக்கிழவன்.<br />நன்றி கலைவாணி.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com