tag:blogger.com,1999:blog-9205491592643718191.post4150061840391334345..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: பழுத்தல் இலை...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-54009567756503081732009-11-18T09:03:12.291+01:002009-11-18T09:03:12.291+01:00எல்லா மனிதனுக்கும் இருக்கும் இழந்துவிட்ட வலியை இந்...எல்லா மனிதனுக்கும் இருக்கும் இழந்துவிட்ட வலியை இந்த கவிதை கண்டிப்பாக ஞாபக படுத்தும்...<br />பாராட்டுக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-62652785074299210012009-11-18T08:39:48.714+01:002009-11-18T08:39:48.714+01:00முதல் முறை உங்கள் கவிதை படித்தேன் . உங்கள் கவிதை க...முதல் முறை உங்கள் கவிதை படித்தேன் . உங்கள் கவிதை கண்ணீர் விட செய்கிறது superbUnknownhttps://www.blogger.com/profile/02129095757820274700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50272308984114884602009-11-18T05:09:13.072+01:002009-11-18T05:09:13.072+01:00//காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி...//காற்றே மீண்டும் விடு<br />என் தாய் மடி.<br />சருகாய் உக்கி<br />சாந்தியடையும் என் ஆத்மா.<br />இல்லை அவலமாய்<br />அலைக்கழியும் என் ஆவி !!!<br />//<br />ம்ம்ம் அற்புதமான முடிவு <br />//தளிர்கள் பூப்படைய//<br />வார்த்தை ஆளுமை அருமை <br /><br />//வாகன நெரிசலுக்குள்<br />வெப்பப் புகை கக்கும் பெரும் தெருக்களிலா !<br />வெப்பக் கற்கள் கோர்த்து<br />கொத்தனார்கள் கூடிக் கட்டிய<br />கட்டிடக் காடுகளின் நடுவிலா !<br />ஈக்களும் கொசுக்களும்<br />கொஞ்சி கதை பேசி விளையாடும்<br />குப்பைகள் சேரும் கும்பலிலா !<br />//<br />ஆமாம் பவம் அது ....என்ன செய்யும்வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63045271074250753412009-11-18T04:52:54.828+01:002009-11-18T04:52:54.828+01:00ஹேமா,நான் அழுதே விட்டேன்.என் மனதை ஏதோ செய்கிறது. ம...ஹேமா,நான் அழுதே விட்டேன்.என் மனதை ஏதோ செய்கிறது. மிகவும் அருமையானக் கவிதை. எனக்கென்று எழுதியது போல இருக்கிறது.<br /><br />தோழி கலா அவர்களே, உங்களைப் போன்றவர்களால் என் உள்ளம் அமைதியடைகிறது.மிகவும் நன்றி உடையவனா இருப்பேன்.<br /><br />மீண்டு(ம்) வந்தேன். தொடருவேன்.அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42100738886142431032009-11-17T16:25:33.402+01:002009-11-17T16:25:33.402+01:00மூச்சுத் திணறப் பறக்கும் வேதனை விட
நான் வாழ்ந்த மர...மூச்சுத் திணறப் பறக்கும் வேதனை விட<br />நான் வாழ்ந்த மரத்தின்<br />அடி விட்டுப் பிரிவதே வேதனை.//<br /><br />நல்ல கணமான வரிகள்...கவிதை அருமை!<br />விரக்தியை மட்டுமே சுமந்தால்... வீரியம் வலிமைழிழ்ந்து விடும் ஹேமா.<br /><br />பிறகு... நலம்தானே? கொஞ்ச நாள் எங்கும் வரயியலவில்லை!அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64225935498550511312009-11-17T12:59:29.843+01:002009-11-17T12:59:29.843+01:00manam mikavum kanakkirathu hema..manam mikavum kanakkirathu hema..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22512185680616180352009-11-17T10:47:13.943+01:002009-11-17T10:47:13.943+01:00அன்பு ஹேமா ( இது பதிவுக்கு அல்ல )
எங்கே காணோம் ந...அன்பு ஹேமா ( இது பதிவுக்கு அல்ல )<br />எங்கே காணோம் நான்கைந்து<br /> நாளா ?V.N.Thangamanihttps://www.blogger.com/profile/00157510992530609481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14610932398468243002009-11-17T07:31:06.572+01:002009-11-17T07:31:06.572+01:00நண்பர் பா. ராஜாராம் என் கவிதையொன்றுக்கான கருத்தில்...நண்பர் பா. ராஜாராம் என் கவிதையொன்றுக்கான கருத்தில் “மற்றொரு ஹேமா?” என்று வினா எழுப்பியதன் பயன்… யாரந்த ஹேமா என்ற என் தேடலின் விளைவு… அழகிய அர்த்தமுள்ள கவி வரிகளின் பக்கங்களுடன் சங்கமித்தது. <br /><br />// காற்றே மீண்டும் விடு<br />என் தாய் மடி.<br />சருகாய் உக்கி<br />சாந்தியடையும் என் ஆத்மா.<br />இல்லை அவலமாய்<br />அலைக்கழியும் என் ஆவி !!! //<br /><br />இது மானத் தமிழனின் ஆத்ம தாகம்…. <br />யதார்த்தத்துக்கும் தத்துவத்திற்குமிடையே வரிகள் வலியோடு லப்…டப்….லப்… டப்.. <br />வாழ்த்துக்கள் சகோதரி… தொடர்வேன் உங்கள் பக்கங்களைjgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58344150238680402842009-11-17T00:19:29.002+01:002009-11-17T00:19:29.002+01:00//அவலமாய்
அலைக்கழியும் என் ஆவி !!!//
எங்கே ச்விச்...//அவலமாய்<br />அலைக்கழியும் என் ஆவி !!!//<br /><br />எங்கே ச்விச்ஸ் லயா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-18527804998159759072009-11-16T15:57:00.184+01:002009-11-16T15:57:00.184+01:00//இல்லை நகரத்தின் நடுவே
கொஞ்சும் குழந்தை ஒன்றின்
ப...//இல்லை நகரத்தின் நடுவே<br />கொஞ்சும் குழந்தை ஒன்றின்<br />பிஞ்சு விரல்கள் பசை தொட்டு ஒட்டுகின்ற<br />ஓவியப் புத்தகத்திலா !//<br /><br />இவ்வளவு துன்பியலிலும் இந்த வரி நிறைவை கொடுக்கிறது ஹேமாThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-54601715975908473912009-11-16T13:58:20.395+01:002009-11-16T13:58:20.395+01:00ஹேமா...என்ன ஒரு அழகான விவரிப்பு..நேற்றே படித்து வி...ஹேமா...என்ன ஒரு அழகான விவரிப்பு..நேற்றே படித்து விட்டேன். பின்னூட்டமிட தாமதம்.......இலைச்சருகு குழந்தையாகவும் மரம் தாயாகவும்...உங்களைப் போன்ற கவிஞர்களால் தான் முடியும்..புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-49230657208918044212009-11-16T13:48:20.320+01:002009-11-16T13:48:20.320+01:00தாயின் காலடி தாண்டி
காற்றின் கைதியாகிப் பறக்கிறது ...தாயின் காலடி தாண்டி<br />காற்றின் கைதியாகிப் பறக்கிறது தேகம்.<br />மூச்சுத் திணறப் பறக்கும் வேதனை விட<br />நான் வாழ்ந்த மரத்தின்<br />அடி விட்டுப் பிரிவதே வேதனை.<br />பயம் பயமுறுத்த<br />எங்கே விழுவேன் எப்படி ஆவேன்.<br /><br />இன்றுதான் பறப்பதைப் பற்றி யோசித்தேன்!!! உங்கள் சிந்தனையில் கட்டாயமாகப் பறப்பதின் வேதனை தெரிகிறது!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-24330724969524937882009-11-16T12:49:36.571+01:002009-11-16T12:49:36.571+01:00வார்த்தைகளில்லை ஹேமாவார்த்தைகளில்லை ஹேமாRajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-57829773652251809752009-11-16T10:57:57.914+01:002009-11-16T10:57:57.914+01:00//நான் வாழ்ந்த மரத்தின்
அடி விட்டுப் பிரிவதே வேதனை...//நான் வாழ்ந்த மரத்தின்<br />அடி விட்டுப் பிரிவதே வேதனை//<br /><br />வாழ்க்கையின் கோலத்தை அடிக்கோடிடும் வரிகள்! என்ன செய்வது விதிக்கப்பட்டது இதுதான்!தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72753154742213914782009-11-16T07:46:18.733+01:002009-11-16T07:46:18.733+01:00//மூச்சுத் திணறப் பறக்கும் வேதனை விட
நான் வாழ்ந்த ...//மூச்சுத் திணறப் பறக்கும் வேதனை விட<br />நான் வாழ்ந்த மரத்தின்<br />அடி விட்டுப் பிரிவதே வேதனை.//<br /><br />மிக ஆழ்ந்த வரிகள்...கவிதையின் வலிகளை தேக்கி நிற்கும் வரிகளாய் உணர்கிறேன். <br /><br />நல்ல கவிதை....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-83458152884873457272009-11-16T07:05:20.963+01:002009-11-16T07:05:20.963+01:00ஒரு இலை உதிர்வதற்க்கு இவ்வளவு நல்ல கவிதையா? சூப்பர...ஒரு இலை உதிர்வதற்க்கு இவ்வளவு நல்ல கவிதையா? சூப்பர் ஹேமா. <br />எப்படி சிந்திக்கின்றீர்கள். நன்று.<br />நன்றி ஹேமா, அருமையான கவிதை இது.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-54446092736944400742009-11-16T04:26:17.750+01:002009-11-16T04:26:17.750+01:00//காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி...//காற்றே மீண்டும் விடு<br />என் தாய் மடி.<br />சருகாய் உக்கி<br />சாந்தியடையும் என் ஆத்மா.<br />இல்லை அவலமாய்<br />அலைக்கழியும் என் ஆவி !!!//<br /><br />பழுத்த இலையின் <br />கனத்த பயணங்கள்,<br />உதிர்ந்த சிறகின் <br />முதிர்ந்த நினைவுகள் போல்...<br /><br /><br />நல்லாயிருக்கு ஹேமா..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-34497084146115411862009-11-16T04:21:18.960+01:002009-11-16T04:21:18.960+01:00//காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி...//காற்றே மீண்டும் விடு<br />என் தாய் மடி.<br />சருகாய் உக்கி<br />சாந்தியடையும் என் ஆத்மா.<br />இல்லை அவலமாய்<br />அலைக்கழியும் என் ஆவி !!!//<br /><br />மனம் ரொம்பவும் தவிச்சிப்போய் கிடக்கு தோழி....vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-31535836689573310592009-11-16T03:30:52.608+01:002009-11-16T03:30:52.608+01:00ஹேமா நான் கொடுக்கும் இடையூறுக்காக..
மன்னிப்பு வேண்...ஹேமா நான் கொடுக்கும் இடையூறுக்காக..<br />மன்னிப்பு வேண்டி.....<br />அரசுவின் பின்னோட்டத்தில்{துக்ககரமான செய்தி}<br /> உங்களுக்கெல்லாம் {நகைசுவையுடன்}<br />பின்னோட்டம் இடும்{திரு.அரங்கப்பெருமாள்}<br />உடைய சகோதரர் மரணமடைந்ததாகப் பார்த்தேன்<br /><br />மகிழ்சியில் பங்கேற்காமல் போனாலும் பரவாயில்லை,<br />துக்கத்தில் நாம் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.<br />அவர் மன ஆறுதலுக்காக...உங்கள் அன்பான <br />வார்த்தைகள்.........சென்றடைய வேண்டி...<br />உன் அன்புச் சகோதரி.Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-20679572200543669132009-11-15T15:05:17.859+01:002009-11-15T15:05:17.859+01:00படிப்பவர் மனதை
பழுத்த இலையாய்,
காய்ந்த சருகாய்
ப...படிப்பவர் மனதை <br />பழுத்த இலையாய்,<br />காய்ந்த சருகாய் <br />பறக்க வைக்கும் கவிதை...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5070703732361102742009-11-15T13:05:37.594+01:002009-11-15T13:05:37.594+01:00பழுத்த இலையாய் இல்லாமல் உயிரில்லா உதிர்ந்த இலையாய்...பழுத்த இலையாய் இல்லாமல் உயிரில்லா உதிர்ந்த இலையாய் இல்லாமல் விதையாய் விழுந்து, விழுந்த இடத்தில் எல்லாம் புதிதாய் முளைக்க வாழ்த்துக்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-53124753663933487752009-11-15T10:29:16.060+01:002009-11-15T10:29:16.060+01:00//காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி...//காற்றே மீண்டும் விடு<br />என் தாய் மடி.<br />சருகாய் உக்கி<br />சாந்தியடையும் என் ஆத்மா.<br />இல்லை அவலமாய்<br />அலைக்கழியும் என் ஆவி !!!//<br /><br />மனதை புரட்டி போடும் வரிகள் ஹேமா... கவிதையும் அதற்கான படமும் மிக அருமை...<br />என்றும் என் வாழ்த்துகளுடன்<br />ஆ.ஞானசேகரன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81474570811474322512009-11-15T10:24:54.821+01:002009-11-15T10:24:54.821+01:00நல்லா இருக்கு ஹேமா...
பழுத்தல் இலையின் புலம்பல்......நல்லா இருக்கு ஹேமா...<br />பழுத்தல் இலையின் புலம்பல்....<br />பிரமிளின் ‘பறவையின் இறகு’ பற்றிய கவிதையும் என்னுள் மின்னிச் சென்றது...<br />ரசித்தேன்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-61803995729661294652009-11-15T08:57:43.862+01:002009-11-15T08:57:43.862+01:00பழுத்த மரம் தான் கல்லடி படும் அதுபோல பழுத்த இலை ப...பழுத்த மரம் தான் கல்லடி படும் அதுபோல பழுத்த இலை படும் பாடு - வலி <br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21837946701752745162009-11-15T08:43:27.144+01:002009-11-15T08:43:27.144+01:00காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி
ச...காற்றே மீண்டும் விடு<br />என் தாய் மடி.<br />சருகாய் உக்கி<br />சாந்தியடையும் என் ஆத்மா.<br />இல்லை அவலமாய்<br />அலைக்கழியும் என் ஆவி !!!]]<br /><br />வரிகள் வலிகள் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com