tag:blogger.com,1999:blog-9205491592643718191.post3808495402508670578..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: அந்திமத்தில் அம்மா...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33252583513811044062010-05-05T15:44:05.607+02:002010-05-05T15:44:05.607+02:00நான் என்ன சொல்ல ஹேமா?ஏதோ மனதை அடைக்கிறது வரிகளின் ...நான் என்ன சொல்ல ஹேமா?ஏதோ மனதை அடைக்கிறது வரிகளின் பளீர்.கலங்கவைத்துவிட்டது கருவின் உரு.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8840645825989820122010-04-30T00:34:50.341+02:002010-04-30T00:34:50.341+02:00கதி கலங்க செய்யும் பதிவு,பகிர்வு,கவிதை ஹேமா.கதி கலங்க செய்யும் பதிவு,பகிர்வு,கவிதை ஹேமா.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-12815115153524582302010-04-29T20:24:47.836+02:002010-04-29T20:24:47.836+02:00Manasai urukkum Kavithai Hema.Manasai urukkum Kavithai Hema.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47850616030892147852010-04-28T08:38:50.538+02:002010-04-28T08:38:50.538+02:00ஊர்ப்பாசம் என்பது எல்லா வெளிநாட்டுவாசிகளிடமும் காண...ஊர்ப்பாசம் என்பது எல்லா வெளிநாட்டுவாசிகளிடமும் காணக் கூடியதுதான் என்றாலும் ஹேமா ..அம்மாவின் ஆசையில் ரொம்ப உயிர்த்துடிப்புThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-83714791476562450752010-04-27T01:05:55.488+02:002010-04-27T01:05:55.488+02:00தமிழ்...அம்மா என்பவள் எப்போதுமே தன் குடும்பத்துக்க...தமிழ்...அம்மா என்பவள் எப்போதுமே தன் குடும்பத்துக்காவே வாழ்ந்துகொண்டிருப்பவள்தானே.இறந்தபின்னும் பிள்ளைகளுக்காகத்தான் !<br /><br /><br />முனைவர் இரா.குணசீலன் முதன் முதலாக வந்த உங்கள் வார்த்தைக்கு மிகவும் நன்றி.<br /><br /><br />பிரசன்னா...இப்பிடி அதிர்ச்சியோட இனி அடிக்கடி சந்திக்கலாம்.வாங்க.<br /><br /><br />நேசன் நன்றி.கவிதையின் கருவும் என் எழுத்தும் மாறாமல் என கவிதை திருத்தி என்னை வழிநடத்தியமைக்கு அன்பின் நன்றி மித்ரா.<br /><br /><br />விஜய்...சில சங்கடங்களைத் தாண்டித்தான் ஆகவேண்டியிருக்கிறது வாழ்வு !<br /><br /><br />சுரேஷ்....ஓட்டும் பின்னூட்டமும் போட்டாச்சு.அவர்களுக்கும் என்னென்ன பிரச்சனையோ !<br /><br /><br />சுதாகர் வாங்க...உங்க தத்துவக் கவிதை அடுத்தது எப்போ ?சீக்கிரமா.<br /><br /><br />அட...நசர் வாங்க அமெரிக்க பேய் வளர்க்கிற ஆசாமி நீங்கதானே !நீங்க ஊருக்குப் போய் நல்லா இருக்கிற பேய்களையும் உங்களை மாதிரி ஆக்கிட்டு வந்திடுவீங்க.அதனால ஊருக்குப் போக உங்களுக்கு டிக்கட் கிடைக்காம போகட்டும்.<br />நான் சாபம் தாறேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-83941522697707481372010-04-27T00:51:53.300+02:002010-04-27T00:51:53.300+02:00நன்றி பாலாஜி...நான் இந்தச் சம்பவம் கேள்விப்பட்டு இ...நன்றி பாலாஜி...நான் இந்தச் சம்பவம் கேள்விப்பட்டு இதே நிலையில்தான் கலங்கிப்போனேன்.<br /><br /><br />நன்றி இர்ஷாத்...எம்மவரின் அகதி வாழ்வுக்குள் இப்படியும் நடக்கிறது.<br /><br /><br />அஷோக்....அம்மா வேடம் கொண்டு வாழ்வது என்பது சுலபமல்ல !<br /><br /><br />சந்ரு...பாசத்தை இப்படி பணத்திற்காக பறக்கவிடுகிறார்களே.என்னதான் செய்யலாம் !<br /><br />நன்றி வேலு...கலங்கிய கருத்துக்கு மிக்க நன்றி.<br /><br /><br />கலா...கலங்கி இன்றுதான் பார்க்கிறேன்.கை கொடு தோழி.<br />எப்பவும்போல கலகலப்பாய் இருக்கவேணும் !<br /><br /><br />கும்மாச்சி...எப்பவும் உங்க ஓட்டு மட்டும் எனக்கிருக்கும்.இன்று உங்க கருத்தும் என்னை உற்சாகப்படுத்துகிறது.<br />நன்றி கும்மாச்சி.<br /><br />ஜெயா...வாழ்வின் இயல்பை அதுவும் அந்த சிறுகதை வாசித்ததும் எழுதிவிட்டேன்.மறந்திடுவோம் தோழி.<br /><br />சித்ரா....உங்கள் நகைச்சுவை உணர்வை என் பக்கம் ஒரு நொடி நின்று செயல்பட வைக்குமோ !<br />மன்னியுங்கள் தோழி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32510598450592150282010-04-27T00:33:33.621+02:002010-04-27T00:33:33.621+02:00//டம்பி மேவீ ... "உனக்கு நான்
செத்தவீட்டை
வடி...//டம்பி மேவீ ... "உனக்கு நான்<br />செத்தவீட்டை<br />வடிவா வீடியோ எடுத்து அனுப்புறன்<br />குறையொண்டும் இல்லாமல்<br />கவலைப்படாமல் இரு என்ன""<br /><br />ரொம்ப கொடுமையான விஷயம் ஹேமா ..... <br />(இதை நீங்கள் எழுதிருக்க வேண்டாமே ....சிலரை இந்த வரிகள் காய படுத்தும்)//<br /><br />மேவீ...உண்மையா இந்தக் கவிதையை உள்வாங்கி பின்னூட்டம் தந்திருக்கீங்க நன்றி.<br /><br />அந்தச் சிறுகதையின் கருவே இந்தப் பந்திதானே !நான் 7-8 வருஷத்துக்கு முந்து இதைப்போலவே உண்மை நிகழ்வொன்றைக் கேள்விப்பட்டிருக்கேன்.<br />அதுதான் ஞாபகம் வந்து கவிதையாக்கினேன்.அப்போ எப்பிடி இந்தப் பந்தியில்லாமல் !<br /><br /><br />மதுமிதா...அம்மாவாயிருந்தா என்ன ஆட்டுக்குட்டியா இருந்தா என்ன.செத்தபிறகு பாசம் பறக்க பணம்தான் வாழ்க்கை !<br />சீ நினைச்சாலே அருவருப்பாயிருக்கு.<br /><br /><br />நன்றி ஸ்ரீராம்.என்றோ நடந்த ஒரு நிகழ்வை மீண்டும் மீட்டெடுக்க வைச்சதுக்கு.எனக்கும் "சவம்" என்கிற சொல்ல்லப் பிடிப்பதில்லை.<br />எப்படித்தான் சொல்ல மனம் வருமோ !<br /><br /><br />சத்திரியா...தாய் - தாய்மண்...அதை உணரவேணும் !<br /><br /><br />றமேஸ்...நீங்களும் இப்படியான நிகழ்வுகளைக் நிச்சயமாய் கேள்விப்பட்டிருப்பீங்க.எங்களவர்களின் நாகரீக வளர்ச்சியல்லோ !<br /><br /><br />தமிழரசி...எங்களவர்கள் இப்படியும் செய்கிறார்கள்.இவர்களை எந்தத் தரத்தில் வைத்து என்ன பெயர் வைத்து அழைப்பது என்று தெரியாத தடுமாற்றம் !<br /><br /><br />ராதாகிருஷ்ணன் ஐயா...அதிசயமா இல்லை அதிர்ச்சியா !<br /><br /><br />சங்கவி....மனதின் அழுத்தம்தான் எழுத்துக்களில்.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27056663087552520152010-04-26T23:29:26.239+02:002010-04-26T23:29:26.239+02:00நானும் ஊருக்கு போகணும் போல இருக்குநானும் ஊருக்கு போகணும் போல இருக்குநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-46150855071983427872010-04-26T04:49:08.292+02:002010-04-26T04:49:08.292+02:00வாழ்க்கையில் நிதர்சனமாய் இருக்கும் உண்மைகள் கவிதைய...வாழ்க்கையில் நிதர்சனமாய் இருக்கும் உண்மைகள் கவிதையாய் வடிந்துள்ளது. ஆனாலும் மொத்தக் கவிதையும் ஒற்றை வரியில் சொல்லியது. என்ன லட்சணம் என்று.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-20069300064482363572010-04-25T19:38:50.127+02:002010-04-25T19:38:50.127+02:00http://suryesh.blogspot.com/2010/04/blog-post.html...http://suryesh.blogspot.com/2010/04/blog-post.html<br /><br />மறக்காம ஓட்டு போடுங்கsuryeshhttps://www.blogger.com/profile/02842077487665180234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41958504828037670362010-04-25T16:04:35.289+02:002010-04-25T16:04:35.289+02:00செத்தவீட்டை
குறையொண்டும் இல்லாமல்
வடிவா வீடியோ எடு...செத்தவீட்டை<br />குறையொண்டும் இல்லாமல்<br />வடிவா வீடியோ எடுத்து அனுப்புறன் நான்<br />கவலைப்படாமல் இரு என்ன."<br />அப்படியே ஸ்தம்பிக்க செய்த வரிகள்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-68457133277631346492010-04-25T07:48:20.923+02:002010-04-25T07:48:20.923+02:00முதல் பந்தியிலேயே மனது தங்கிவிட்டது
விஜய்முதல் பந்தியிலேயே மனது தங்கிவிட்டது <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-68994140125778092452010-04-24T21:49:16.506+02:002010-04-24T21:49:16.506+02:00நல்லா இருக்குங்க ஹேமா
வடிவ ஒழுங்கு மாறாமல் கதை க...நல்லா இருக்குங்க ஹேமா <br /><br />வடிவ ஒழுங்கு மாறாமல் கதை கொடுத்த உணர்வை பிரதிபலித்திருக்கிறது கவிதைநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79574106976611444892010-04-24T21:04:23.205+02:002010-04-24T21:04:23.205+02:00;(;(Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30122921146387096392010-04-24T18:16:27.093+02:002010-04-24T18:16:27.093+02:00வலி தந்த கவிதை...வலி தந்த கவிதை...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70259165644951772712010-04-24T18:02:41.756+02:002010-04-24T18:02:41.756+02:00என்ன சொல்ல. மறுபடியும் பாதித்து விட்டாள் அம்மா.என்ன சொல்ல. மறுபடியும் பாதித்து விட்டாள் அம்மா.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75656890346183569042010-04-24T15:55:51.272+02:002010-04-24T15:55:51.272+02:00உங்களின் உணர்வுகள், கவிதை முழுவதும் வார்த்தைகளாய்....உங்களின் உணர்வுகள், கவிதை முழுவதும் வார்த்தைகளாய்.......!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-343677124877303652010-04-24T15:11:54.505+02:002010-04-24T15:11:54.505+02:00வாழ்வு வரிசையின் ஒழுங்கு முறை.... என்னாலும் ஒன்றும...வாழ்வு வரிசையின் ஒழுங்கு முறை.... என்னாலும் ஒன்றும் எழுதமுடியவில்லை...வலிஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39362744055545320472010-04-24T14:07:48.064+02:002010-04-24T14:07:48.064+02:00கலங்க வைத்த கவிதை.கலங்க வைத்த கவிதை.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10265322562366145142010-04-24T14:04:36.064+02:002010-04-24T14:04:36.064+02:00ஹேமா கவிதையைப் படிக்கக்
கூட...மனம் வரவில்லை
..என்...ஹேமா கவிதையைப் படிக்கக்<br />கூட...மனம் வரவில்லை<br /><br />..என் தாய்யின் நினைவு....கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-7635676070080739662010-04-24T13:48:14.255+02:002010-04-24T13:48:14.255+02:00//அனுப்பிவிட்டேன்
பக்குவமாய்
ஊருக்கு அவள் உடம்பை.
...//அனுப்பிவிட்டேன்<br />பக்குவமாய்<br />ஊருக்கு அவள் உடம்பை.<br />அம்மாவின் படுக்கை<br />அம்மாவின் சேலை<br />வாசனை கலைக்க விரும்பாதவளாய்.<br />//<br /><br />நெகிழ வைத்த வரிகள்<br /><br />அற்புதம்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-53398981481885136022010-04-24T12:39:55.718+02:002010-04-24T12:39:55.718+02:00சொல்ல வார்த்தை வரவில்லை. வலிக்கிறது இதயம்.சொல்ல வார்த்தை வரவில்லை. வலிக்கிறது இதயம்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55728115347185172962010-04-24T11:26:23.860+02:002010-04-24T11:26:23.860+02:00நிதர்சனம் ஹேமா :(
வாழ்வின் யுத்தங்கள் முடித்தவளாய...நிதர்சனம் ஹேமா :(<br /><br />வாழ்வின் யுத்தங்கள் முடித்தவளாய்<br />வாழ்வின் பொருள் பரிசளித்தவள்<br />கிளை விட்டெழும் பறவையாய்<br />இலையசைத்து<br />பிரிந்துவிட்டாள் பின்னொருநாள்.<br /><br />இதை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை அன்பு ஹேமா :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-83486856060249903752010-04-24T10:16:19.489+02:002010-04-24T10:16:19.489+02:00Nice....Nice....Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45295257812002575952010-04-24T09:25:26.786+02:002010-04-24T09:25:26.786+02:00கொஞ்சநேரம் காட்சிகளுடன் பயணித்து கலங்கித்தான் போனே...கொஞ்சநேரம் காட்சிகளுடன் பயணித்து கலங்கித்தான் போனேன்... வலியும்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.com