tag:blogger.com,1999:blog-9205491592643718191.post3706132184852603821..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: நான் கறுப்பு...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16692402353007284842009-01-14T02:28:00.000+01:002009-01-14T02:28:00.000+01:00Black is beautiful Hema,it is a known thing.All of...Black is beautiful Hema,it is a known thing.All of us have really concern for u.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52799759680464170902009-01-12T19:44:00.000+01:002009-01-12T19:44:00.000+01:00ஹேமா said... \\//இது என்ன ஹேமா...?!//தமிழன் என்ன ச...ஹேமா said... <BR/>\\<BR/>//இது என்ன ஹேமா...?!//<BR/><BR/>தமிழன் என்ன சொல்றீங்கள்.விளங்கேல்ல!<BR/><BR/>\\<BR/>சின்னப்பிள்ளைத்தனமா எண்டு சொல்ல வந்தேன்- :) கறுப்பாயிருக்கிறவர்கள் அற்புதம் நிறைந்தவர்கள்...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41960473482080556442009-01-11T00:00:00.000+01:002009-01-11T00:00:00.000+01:00தமிழன்,நீங்கள் ஒரு நாளுமே சொல்லப் போறதில்ல,கறுப்பு...தமிழன்,நீங்கள் ஒரு நாளுமே சொல்லப் போறதில்ல,கறுப்பு அசிங்கம் எண்டு.பிறகு எதுக்கு!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8689640561911760822009-01-10T23:57:00.000+01:002009-01-10T23:57:00.000+01:00//இது என்ன ஹேமா...?!//தமிழன் என்ன சொல்றீங்கள்.விளங...//இது என்ன ஹேமா...?!//<BR/><BR/>தமிழன் என்ன சொல்றீங்கள்.விளங்கேல்ல!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-34765575659843386192009-01-10T18:43:00.000+01:002009-01-10T18:43:00.000+01:00இந்தப்பதிவுக்கு நான் பின்னூட்டம் போட வேண்டிய அவசிய...இந்தப்பதிவுக்கு நான் பின்னூட்டம் போட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும்...:)<BR/>உங்கடை திருப்பதிக்காக கறுப்பு அழகான நிறங்களில் ஒன்று...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80296035958176982522009-01-10T18:39:00.000+01:002009-01-10T18:39:00.000+01:00இது என்ன ஹேமா...?!இது என்ன ஹேமா...?!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43728845480362209842009-01-10T14:13:00.000+01:002009-01-10T14:13:00.000+01:00வாங்க செல்வகுமார்.முதன் முதலா வரும்பொதே கேள்வியோட ...வாங்க செல்வகுமார்.முதன் முதலா வரும்பொதே கேள்வியோட வாறீங்க.ஏதோ ஒன்று பாதித்த நிறம் என்பது சரி.ஆனால் எந்த நிறம்ன்னு சொல்லமாட்டேன்.நீங்களே கண்டு பிடிங்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50850401659213194612009-01-09T14:46:00.000+01:002009-01-09T14:46:00.000+01:00கருப்பு நீங்கள் விரும்பும் நிறமா? வெறுக்கும் நிறமா...கருப்பு நீங்கள் விரும்பும் நிறமா? வெறுக்கும் நிறமா?<BR/>நிச்சயம் உங்களை பாதித்துள்ள நிறம்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27337474119787252742009-01-09T13:33:00.000+01:002009-01-09T13:33:00.000+01:00\\Blogger ஹேமா said... ஜமால் 50 ஆவது சதம் அடிச...\\Blogger ஹேமா said...<BR/><BR/> ஜமால் 50 ஆவது சதம் அடிச்சிட்டீங்க.நன்றி.<BR/><BR/> உங்களுக்கென்ன தெரியும் ஜமால்.<BR/> கறுப்புன்னா கவலை இல்லையா!சாதாரணமா சொல்லிட்டீங்க.<BR/> பட்டாத்தான் தெரியும் உங்களுக்கு.\\<BR/><BR/>என்னுடைய பழைய கவி வரிகள் தங்களுக்கு பதில் சொல்லும் <BR/><BR/>விரைவில் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-67339775484534155582009-01-09T00:18:00.000+01:002009-01-09T00:18:00.000+01:00ஜமால் 50 ஆவது சதம் அடிச்சிட்டீங்க.நன்றி.உங்களுக்கெ...ஜமால் 50 ஆவது சதம் அடிச்சிட்டீங்க.நன்றி.<BR/><BR/>உங்களுக்கென்ன தெரியும் ஜமால்.<BR/>கறுப்புன்னா கவலை இல்லையா!சாதாரணமா சொல்லிட்டீங்க.<BR/>பட்டாத்தான் தெரியும் உங்களுக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45050084951012014032009-01-09T00:14:00.000+01:002009-01-09T00:14:00.000+01:00\\ஹேமா said... ஜமால்,திகழ்,திலீபன்,புதியவன், ...\\ஹேமா said...<BR/><BR/> ஜமால்,திகழ்,திலீபன்,புதியவன்,<BR/> ஆனந்த்,இரவி,கமல்,காரூரன்,<BR/> ரம்யா,முனியப்பன் எல்லார்<BR/> கிட்டயும் ஒரு கேள்வி இப்போ.<BR/> நான் கறுப்பா ?<BR/><BR/> நான் சொன்னேனா நான் கறுப்புன்னு!<BR/><BR/> ஏன் கேக்குறேன்னா எல்லாரும் எனக்காகக் கவலைப் பட்டமாதிரித் தெரியுது.அதான்.\\<BR/><BR/>அப்ப கருப்புன்னா கவலைப்படனுமாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-62997798919930293172009-01-08T22:32:00.000+01:002009-01-08T22:32:00.000+01:00பாருங்க ஆயில்யனும் வந்தாச்சு நான் கறுப்பு ன்னு சொல...பாருங்க ஆயில்யனும் வந்தாச்சு நான் கறுப்பு ன்னு சொல்ல!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45621143651736951672009-01-08T22:31:00.000+01:002009-01-08T22:31:00.000+01:00இரவீ,எத்தனை நாளைக்கு ஹெல்மெட் போட்டபடி படுப்பீங்க ...இரவீ,எத்தனை நாளைக்கு ஹெல்மெட் போட்டபடி படுப்பீங்க பாக்கலாம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13953245161377205162009-01-08T17:39:00.000+01:002009-01-08T17:39:00.000+01:00//கறுப்பு மனிதனாய் நான்!!!//மீ டூ :))))பட் அதைப்பத...//கறுப்பு மனிதனாய் நான்!!!//<BR/><BR/>மீ டூ :))))<BR/><BR/><BR/>பட் அதைப்பத்தியெல்லாம் நாம ஏன் கவலைப்படணும்ங்க! :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30927497387616928672009-01-08T11:42:00.000+01:002009-01-08T11:42:00.000+01:00////கறுப்பு உலகத்தில் வாழும் கறுப்பு மனிதனாய் நான்...////கறுப்பு உலகத்தில் வாழும் <BR/>கறுப்பு மனிதனாய் நான்!!!//<BR/><BR/>இரவீ,கவிதைக்குச் சிலசமயம் பொய்யும் அழகு.அதே நேரம் மனதின் உணர்வுகளும்,வலியோ சந்தோஷமோ வரிகளாய் வந்து விழும்.அப்போ...?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45774016020815878642009-01-08T11:38:00.000+01:002009-01-08T11:38:00.000+01:00//"கருப்பு + வெள்ளை + எண்ணெய்" சேர்த்து குழப்ப என்...//"கருப்பு + வெள்ளை + எண்ணெய்" சேர்த்து குழப்ப என்ன கலர் வரும்?//<BR/><BR/>இரவீ நான் குழப்பல.நீங்க சொன்னதை எழுதுக்கூட்டிச் சொல்லியிருக்கேன்.<BR/><BR/>//திருப்தி அற்றதால் இது அர்த்தமற்றது... இது அர்த்தமற்றது என்ற திருப்தியுடன் நான்.//<BR/><BR/>மேல பின்னூட்டத்தில கறுப்பு பரவாயில்லை.திருப்திப்பட்டுக்கோங்க ன்னு சொல்ற மாதிரிதானே இருக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75091683669770400252009-01-08T11:34:00.000+01:002009-01-08T11:34:00.000+01:00மது வாங்க.நீங்க சொல்றதுபோல சொல்றது சுகம்.அதைச் சமா...மது வாங்க.நீங்க சொல்றதுபோல சொல்றது சுகம்.அதைச் சமாளிக்க எவ்வளவு கஸ்டப்படணும்.ஒன்று உண்மை மது,என்றும் இருள் என்பது ஒரு மாயை.வெளிச்சம்தான் உண்மை.ஆனால் வெளிச்சத்தின் காலோடு ஒட்டித் திரியும் ஒரு கிராதகன்போல.எப்படா வெளிச்சம் கொஞ்சம் மறைவான் ன்னு பாத்திட்டே இருக்கும்.நாங்கதான் உஷாரா இருக்கணும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-9379043149530437242009-01-08T11:28:00.000+01:002009-01-08T11:28:00.000+01:00ஹாய் பஞ்சு ரம்யா சொல்லி முடிக்காம!என்னதான் சொன்னால...ஹாய் பஞ்சு ரம்யா சொல்லி முடிக்காம!<BR/><BR/>என்னதான் சொன்னாலும் கோவம் வந்த உடனே போடி(டா) கறுப்பி(பா)ன்னு தானே சொல்றாங்க.<BR/>வெள்ளைச்சி வெள்ளையான்னு யாராச்சும் சொல்றதில்லையே.கேலி பண்றப்போ விஞ்ஞானத்தையோ பொன்மொழியையோ யார் நினைக்கிறாங்க ரம்யா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27489700472078616702009-01-08T11:23:00.000+01:002009-01-08T11:23:00.000+01:00தேவா வாங்க.கறுப்பைக் கண்டவுடன் விஞ்ஞான பூர்வத்தையா...தேவா வாங்க.கறுப்பைக் கண்டவுடன் விஞ்ஞான பூர்வத்தையா நினைத்துவிட்டா நக்கல் பண்ணுகிறார்கள்.அநேகமாக இனி நக்கல் பண்ணமாட்டார்கள் என்று நம்பலாம்.நன்றி தேவா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89508978663665523802009-01-08T08:24:00.000+01:002009-01-08T08:24:00.000+01:00//கறுப்பு உலகத்தில் வாழும் கறுப்பு மனிதனாய் நான்!!...//கறுப்பு உலகத்தில் <BR/>வாழும் <BR/>கறுப்பு மனிதனாய் நான்!!!//<BR/><BR/>ஹேமா,<BR/>மேலே உள்ள வரிகளுக்கு விளக்கம் வேணும் இப்போது... உடனே... ?- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-7049642608788089742009-01-08T08:23:00.000+01:002009-01-08T08:23:00.000+01:00//நான் சொன்னேனா நான் கறுப்புன்னு!//அது சரி - நான் ...//நான் சொன்னேனா நான் கறுப்புன்னு!//<BR/>அது சரி - நான் சொன்னேனா நீங்க கறுப்புன்னு???<BR/><BR/>//ஏன் கேக்குறேன்னா எல்லாரும் எனக்காகக் கவலைப் பட்டமாதிரித் தெரியுது.அதான்.//<BR/>நான் சொன்னேனா நான் கவலைபட்டேன்னு???<BR/><BR/>//கொஞ்சம் சந்தோஷமும்கூட.ஏன்னா<BR/>எனக்காக இனி நான் வாதாடத் தேவையே இல்லையே!//<BR/>நான் சொன்னேனா - நீங்க உங்களுக்கு வாதாட வேண்டாம்னு ???<BR/><BR/>குறிப்பு: மேல உள்ள பின்னூட்டம் நான் சொன்னது இல்ல :))- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-77599876226679432372009-01-08T08:22:00.001+01:002009-01-08T08:22:00.001+01:00//வெள்ளைக்கறுப்பெண்ணெய்.சரியா!//இப்ப சொல்லுங்க குழ...//வெள்ளைக்கறுப்பெண்ணெய்.சரியா!//<BR/>இப்ப சொல்லுங்க குழப்பம்=ஹேமாவா ரவியா :),<BR/>(தான மாட்டிகிட்டீங்களா) .- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78990858718395718142009-01-08T08:22:00.000+01:002009-01-08T08:22:00.000+01:00//எனக்கு கோவமே வராதே//என்ன நம்ப சொல்லுறீங்களா?ஹேமா...//எனக்கு கோவமே வராதே//<BR/>என்ன நம்ப சொல்லுறீங்களா?<BR/>ஹேமா, நாங்கெல்லாம் தலைகவசம்(ஹெல்மெட்) போட்டுக்கிட்டு தூங்குவோம் தெரியும்ல...- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-51561479294622951642009-01-08T04:49:00.000+01:002009-01-08T04:49:00.000+01:00அன்பு ஹேமா...இங்கே பலரும் சொல்லி உள்ளதை போல நானும்...அன்பு ஹேமா...இங்கே பலரும் சொல்லி உள்ளதை போல நானும் கருப்பு என மிக பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்...<BR/>கருமை நிறமே உலகின் முதல் நிறம்...கருப்பிலிருந்து தோன்றியது தான் இந்த அண்ட சராசரமே...கருமை நிறத்தை இகழ்பவர் ப்ரபஞ்ச உண்மை புரியாத பேதைகள்...இருள் நம் வாழ்வில் சூழ்ந்தால் வெளிச்சம் மிக அருகில் என நினைத்தால் இருள் ஓடிவிடும்...<BR/><BR/>((மெத்தாய் சொல்லிவிட்டேன்...கடைபிடிக்க இயலாமல் தத்தளிக்கிறேன் ஹேமா...))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27695510719107607592009-01-08T03:38:00.000+01:002009-01-08T03:38:00.000+01:00// ஹேமா said... ஜமால்,திகழ்,திலீபன்,புதியவன்,ஆனந்த...//<BR/> ஹேமா said... <BR/>ஜமால்,திகழ்,திலீபன்,புதியவன்,<BR/>ஆனந்த்,இரவி,கமல்,காரூரன்,<BR/>ரம்யா,முனியப்பன் எல்லார்<BR/>கிட்டயும் ஒரு கேள்வி இப்போ.<BR/>நான் கறுப்பா ? <BR/><BR/>நான் சொன்னேனா நான் கறுப்புன்னு!<BR/><BR/>ஏன் கேக்குறேன்னா எல்லாரும் எனக்காகக் கவலைப் பட்டமாதிரித் தெரியுது.அதான்.<BR/><BR/>கொஞ்சம் சந்தோஷமும்கூட.ஏன்னா<BR/>எனக்காக இனி நான் வாதாடத் தேவையே இல்லையே!<BR/><BR/>//<BR/><BR/>கண்ணம்மா கருப்புக்கு தான் அழகு<BR/>கருப்புக்கு நகை போட்டு கண் திஷ்டி வழி<BR/>சிகப்புக்கு நகை போட்டு .............................<BR/><BR/>(இதை வேறே மாதிரி சொல்லுவாங்க <BR/>உஷாரா நான் எப்படி மாத்திட்டேன் பாத்தீங்களா <BR/>இதுதான் ரம்யா பஞ்ச் )RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.com