tag:blogger.com,1999:blog-9205491592643718191.post3529106711123981170..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: இசைச் சகாப்தம் ரஹ்மான்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-59847827507078231422010-05-06T12:30:30.907+02:002010-05-06T12:30:30.907+02:00ரஹ்மான் குறித்து கவிதைகள் யாரும் எழுதியதாகத் தெரிய...ரஹ்மான் குறித்து கவிதைகள் யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. இது அவருக்குச் செய்யும் கவிதாயணம். <br /><br />அவரைச் சந்தித்து சமீபத்தில் நான் எழுதிய பேட்டிக் கட்டுரையை வாசிக்க: www.kalyanje.blogspot.comகல்யாண்குமார்https://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89992360643550501832009-03-06T10:37:00.000+01:002009-03-06T10:37:00.000+01:00கணணி தேசம், உங்கள் புதிய முதல் வருகை எங்கள் ரஹ்மான...கணணி தேசம், உங்கள் புதிய முதல் வருகை எங்கள் ரஹ்மானோடு.<BR/>சந்தோஷம்.இனி அடிக்கடி வரலாமே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4962502255316727552009-03-06T06:38:00.000+01:002009-03-06T06:38:00.000+01:00அருமையான கவிதை விருதை வாங்கிய இசை-வித்தகனுக்கு ம...அருமையான கவிதை விருதை வாங்கிய இசை-வித்தகனுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துகிறது.<BR/><BR/>சிறப்பான கவிதை வழங்கிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.<BR/><BR/><BR/>நன்றிகணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28949504873800152222009-03-06T06:33:00.000+01:002009-03-06T06:33:00.000+01:00//தேசத்திற்காய் வந்தே மாதரம்அமைதிக்காய் வெள்ளைப்பூ...//தேசத்திற்காய் வந்தே மாதரம்<BR/>அமைதிக்காய் வெள்ளைப்பூக்கள்<BR/>உணர்வோடு தமிழா தமிழா<BR/>எல்லாம் ஒன்றானவனாய் ரஹ்மான்.//<BR/><BR/>அனைத்தும் என் மனம் கவர்ந்தவை...கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-9585278925394394802009-02-26T11:25:00.000+01:002009-02-26T11:25:00.000+01:00நன்றி வாங்க நிலாவும் அம்மாவும்.எங்கள் வீட்டிலேயும்...நன்றி வாங்க நிலாவும் அம்மாவும்.எங்கள் வீட்டிலேயும் ஒரு நிலா இருக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-56735189330860757902009-02-26T11:23:00.000+01:002009-02-26T11:23:00.000+01:00//ஏற்கனவே ஆளாளுக்கு மாட்டி விட்டுச் சந்தோசப்படுறாங...//ஏற்கனவே ஆளாளுக்கு மாட்டி விட்டுச் சந்தோசப்படுறாங்கள்?? அதுக்கை நீங்கள் வேறையா??//<BR/><BR/>கமல்,என்ன நடக்குது.என்னோட பங்குக்கு நானும் ஏதாவது உங்களுக்கு நான் செய்ய வேண்டாமோ.அவ்வளவு பாசம் உங்களிட்டயும் கவினோடயும் ஆதவாவோடயும். <BR/><BR/>ரஹ்மான் பாடலகளை வெறுப்பவர்கள் உணர்வற்ற ஜென்மங்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41743054791773946892009-02-26T03:48:00.000+01:002009-02-26T03:48:00.000+01:00அருமை.அற்புதம்.அட்டகாசம்அருமை.அற்புதம்.அட்டகாசம்Arasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64252382805462017332009-02-26T00:27:00.002+01:002009-02-26T00:27:00.002+01:00கமல் கூறியது... ரகுமானின் விசிறியா நீங்களும்??? நல...கமல் கூறியது... <BR/>ரகுமானின் விசிறியா நீங்களும்??? நல்லது தான் தொடருங்கோ...<BR/><BR/>கவிதை அவ்வப்போது ஏறி இறங்கியிருக்கிறது.. மற்றும் படி ரகுமானின் இசையைப் போல எல்லோருடனும் ஒத்துப் போகிறது....<BR/><BR/>வரிகள் சுவை கலந்தவையாக சிதறி விழுந்துள்ளன,தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-1076009771863929602009-02-26T00:27:00.001+01:002009-02-26T00:27:00.001+01:00கமல் கூறியது... ஹேமா கவிதை ரகுமானின் இசையை விட மிஞ...கமல் கூறியது... <BR/>ஹேமா கவிதை ரகுமானின் இசையை விட மிஞ்சிவிடும் போல இருக்கு:)))தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45932108802205764072009-02-26T00:27:00.000+01:002009-02-26T00:27:00.000+01:00ஹேமா கூறியது... //இன்னும் இரண்டு பேரா??? ஏற்கனவே ஹ...ஹேமா கூறியது... <BR/>//இன்னும் இரண்டு பேரா??? ஏற்கனவே ஹேமாவையும், கார்த்திகைப் பாண்டியரையும் தொடர் எழுதச் சொல்லியிருப்பதால்//<BR/><BR/>ஆதவா,கொஞ்சம் நல்ல மனசோட கருணை காட்டிட்டீங்க போல!ஏற்கனவே நான் தொடர் போட்டாச்சு.(இன்னைக்கு காலேல தேவாவும் கேட்டு இப்பிடியே சொல்லி தப்பிக்கிட்டேன்.)புதுசா ஒரு தொடர்ல மாட்டி விட்டிருக்கீங்க.இன்னும் முழிச்சுக் கிட்டே இருக்கேன்.எனக்குப் பிடிச்சவங்க யார்ன்னு இப்போதான் ஒரே குழப்பம்.<BR/><BR/>உங்க "தல"கள் கமல்,கவின் தப்பிக்கிட்டே இருக்காங்க.மாட்டி விடலாம்தானே!//<BR/><BR/>ஏற்கனவே ஆளாளுக்கு மாட்டி விட்டுச் சந்தோசப்படுறாங்கள்?? அதுக்கை நீங்கள் வேறையா??தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78516272892139525562009-02-25T18:39:00.000+01:002009-02-25T18:39:00.000+01:00ஓ....அப்படியா ஆதவா.நிறையச் சந்தோஷமாயிருக்கு.என் அள...ஓ....அப்படியா ஆதவா.நிறையச் சந்தோஷமாயிருக்கு.என் அளவுக்கு இது ஒரு ஆஸ்கார் விருது.அத்தனை வாழ்த்துக்களும் ரஹ்மான் அவர்களுக்கே.யூத் விகடனுக்கு மிக்க நன்றி. <BR/><BR/>ஆதவா,ஏன் உப்புமடச் சந்திக்கு வரேல்ல இன்னும்.வாங்கோ.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42944653832745456952009-02-25T18:36:00.000+01:002009-02-25T18:36:00.000+01:00எனவே பின்னூட்டத்தில் வாழ்த்திய வாழ்த்துக்கள் அனைத்...எனவே பின்னூட்டத்தில் வாழ்த்திய வாழ்த்துக்கள் அனைத்தும் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" ...<BR/><BR/>சரி விடுங்க... ஒண்ணே ஒண்ணு உங்களுக்கு!!!<BR/><BR/><B>வாழ்த்துகள்!!! </B>ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91594108311784063842009-02-25T18:35:00.000+01:002009-02-25T18:35:00.000+01:00சக்கடத்தாரின்ர குசும்பைப் பாருங்கோ.வயசு போன நேரத்த...சக்கடத்தாரின்ர குசும்பைப் பாருங்கோ.வயசு போன நேரத்தில இந்தக் குளிருக்க பேசாமக் கிடக்காம...சரி சரி அவருக்கும் ரஹ்மான்ல விருப்பம் போல.<BR/>அவரின்ர பாட்டு எண்டா ஆருக்குத்தான் பிடிக்காது.சரி சக்கடத்தார் கேக்கிறார் எண்டு அவருக்காக ஒரு பாட்டு எழுதச் சொல்லுங்கோ தயவு செய்து.நானும் கண்டாச் சொல்றன் அப்பு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28571948594789162792009-02-25T18:32:00.000+01:002009-02-25T18:32:00.000+01:00யுத்ஃபுல் விகடன் ல இந்த பதிவு!!!!! கலக்குறீங்க!!!!...யுத்ஃபுல் விகடன் ல இந்த பதிவு!!!!! <BR/><BR/>கலக்குறீங்க!!!!<BR/><BR/>வாழ்த்துகள்ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78208865420852058532009-02-25T18:29:00.000+01:002009-02-25T18:29:00.000+01:00எல்லாப் புகழும் ,வாழ்த்துக்களும் ரஹ்மான் ஒருவருக்க...எல்லாப் புகழும் ,வாழ்த்துக்களும் ரஹ்மான் ஒருவருக்கே.நானும் உங்கள் எல்லோரையும் போல அவரை மிக மிக,விழுந்து விழுந்து ரசிப்பவள்.(இங்கே ஒரு ஆளுக்கு சரியான பொறாமை.)<BR/><BR/>எனவே பின்னூட்டத்தில் வாழ்த்திய வாழ்த்துக்கள் அனைத்தும் "எல்லாப் புகழும் இறைவனுக்கே".ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-51336694528749897792009-02-25T17:33:00.000+01:002009-02-25T17:33:00.000+01:00"நசரேயன் said... வாழ்த்துக்கள், கவிதைக்கு ஒரு ஆஸ்க..."நசரேயன் said... <BR/>வாழ்த்துக்கள், கவிதைக்கு ஒரு ஆஸ்கர் இருந்தால் இதற்க்கு கொடுக்கலாம், இது பாராட்டு"<BR/><BR/>repeat u..........மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-11476392908995457022009-02-25T17:26:00.000+01:002009-02-25T17:26:00.000+01:00"நிகழ்கால விருதுகளின்நடுவில் நின்றுகொண்டுஎதிர்காலத..."நிகழ்கால விருதுகளின்<BR/>நடுவில் நின்றுகொண்டு<BR/>எதிர்காலத்தை<BR/>இறைவன் கையில் கொடுத்துவிட்டு<BR/>இன்னும்<BR/>ஏகப்பட்ட பட்டங்களுக்காய்<BR/>உனது காத்திருப்புக்கள்."<BR/><BR/>ஆஹ....<BR/>ஒரு மனிதனை இப்படி புகழ யாராலும் முடியாது.......<BR/>வழக்கமா உங்க கவிதையை ஒரு முன்று தடவை படித்து விட்டு தான் <BR/>பின்னோட்டோம் போட வருவேன்....<BR/>ஆனால்......<BR/>ARR படத்தை பார்த்த பின் ஒரு தடவை தான் கவிதையை படித்தேன்......<BR/>கவிதை நல்ல இருக்குமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8692759112981588472009-02-25T16:54:00.000+01:002009-02-25T16:54:00.000+01:00\\இங்குள்ள திரை உலகத்தினர் வெளிநாட்டு படத்தை காப்ப...\\இங்குள்ள திரை உலகத்தினர் வெளிநாட்டு படத்தை காப்பி அடித்து படம் எடுத்துக் கொண்டு இருக்கும்போது நம்முடைய கதையை வெளிநாட்டில் இருந்து வந்து படமாக்கி அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றார்கள். வருத்தத்தோடு சந்தோசப்பட வேண்டி இருக்கிறது.\\<BR/><BR/>மிக இரசித்தேன் மாப்ளநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64813891411874368992009-02-25T13:12:00.000+01:002009-02-25T13:12:00.000+01:00உலகத்தின் திசையெங்கும் ரஹ்மான்.புயலாய் மழையாய் காற...உலகத்தின் திசையெங்கும் ரஹ்மான்.<BR/>புயலாய் மழையாய் காற்றாய் காதலாய் நீ!//<BR/><BR/><BR/>வணக்கம் பிள்ளை எப்பிடிச் சுகமாய் இருக்கிறீரே?? என்ன ரகுமான் புகழ் கவிதை எல்லாம் வானத்திலை வெளிக்குது??<BR/><BR/>ம்...என்னதான் இருந்தாலும் எங்கடை அந்தக் கால எம்.எஸ்.வீ, ஏ.எம்.ராஜா கால இசை மாதிரி வருமோ உங்கடை இந்தக் கால டப்பான், டிப்பாண் மியூசிக்?<BR/><BR/>எனக்கும் உவர் ரக்ஸ்மானைப் புடிக்கும்? நல்லாத் தான் மெட்டுப் போடுறார்?? <BR/>நேரமிருந்தால் எங்களை மாதிரிப் பழசுகளுக்கும் ஒரு மெட்டுப் போடச் சொல்லுமன்?<BR/><BR/>மற்றும் படி கவிதை எல்லாம் அருமை மோனை?? தொடரும்.............சக்(ங்)கடத்தார்https://www.blogger.com/profile/08175496827657163293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-76155081894220444442009-02-25T08:55:00.000+01:002009-02-25T08:55:00.000+01:00இசைப்புயலுக்குப் பாராட்டுக்கள் தான் இதுவரையிலும் ப...<B>இசைப்புயலுக்குப் பாராட்டுக்கள் தான் இதுவரையிலும் படித்துவந்தேன்.. முதன்முறையாக பாராட்டுக் கவிதை! முதலில் அதற்கு உங்களுக்குப் பாராட்டுக்கள் <BR><BR>கவிதையில் எனக்குப் பிடித்ததே மயக்கும் சொற்கள்தான்.. <BR></B><BR><I>பெருவெளிச் சில்வண்டுகள், <BR>இசைக்காடுகள் <BR>சிரட்டை <BR>பூங்குடில் <BR></I><BR><B>என்று நெடுகவும் சொற்பூக்களைத் தூவிவிட்டிருக்கிறீர்கள். <BR></B><BR><I>மூலையில் கிடக்கும் சிரட்டைகூட <BR>உன் விரல்படச் சேவகம்</I> <BR><BR><B>அப்படியும் இருக்குமோ என்று யோசிக்கிறேன். கம்பன் வீட்டுப் பொருட்கள் எல்லாம் கவிதை பாடுவது போல, ரஹ்மானுக்கு இசை நரம்புகள் எல்லாம் பாடலாம்.... <BR></B><BR><I>உன்னைப்போல் <BR>ஒருவன் கிடைக்க <BR>எத்தனை ஜென்மத்தின் <BR>தவங்கள் தேவை <BR>இந்தத் தேசத்திற்கு!!! <BR><BR></I><B>ஓசையில்லாமல் சாதித்துவிட்டார்.... கோல்டன் க்ளோப், ஆஸ்கர் என்று ஹாலிவுட்டின் இரு உயரிய விருதுகளை அள்ளியதோடு அல்லாமல், மிகச் சிறந்த படத்தில் பணியாற்றிய பெருமையும், தமிழ்பற்றை நிலைநாட்டிய பெருமையும் ரஹ்மானுக்கே உரியது!!!! <BR><BR>ரஹ்மான்..... சொல்ல வார்த்தையே இல்லை........ இன்னும் பல படங்களுக்கு இசையமைத்து விருதுகளைப் பெறுங்கள்!!!! அப்படியே தமிழையும் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்!!!! <BR><BR>ஒரு நல்ல வாழ்த்துக்கவி... சலிப்பில்லாத நடை.. தொடர்ந்து பரவியிருக்கும் புத்துணர்வுச் சொற்கள்... வாழ்த்துக்கள் சகோதரி</B>ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27663332478157153482009-02-25T05:29:00.000+01:002009-02-25T05:29:00.000+01:00அருமைங்க... //நசரேயன் said... வாழ்த்துக்கள், கவிதை...அருமைங்க... <BR/><BR/>//நசரேயன் said... <BR/>வாழ்த்துக்கள், கவிதைக்கு ஒரு ஆஸ்கர் இருந்தால் இதற்க்கு கொடுக்கலாம், <BR/>//<BR/><BR/>நிச்சயம் கொடுக்கலாம் :)எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-71224029301150914382009-02-25T05:27:00.000+01:002009-02-25T05:27:00.000+01:00//உன்னைப்போல்ஒருவன் கிடைக்கஎத்தனை ஜென்மத்தின்தவங்க...//உன்னைப்போல்<BR/>ஒருவன் கிடைக்க<BR/>எத்தனை ஜென்மத்தின்<BR/>தவங்கள் தேவை<BR/>இந்தத் தேசத்திற்கு!!!<BR/>//<BR/><BR/>இசையில் சாதனை படைத்த ரஹ்மானுக்கு கவிதை மழையில் வாழ்த்து தெரிவித்திருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள் ரஹ்மான்...உங்களுக்கும் தான் ஹேமா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21903786243260060002009-02-25T05:24:00.000+01:002009-02-25T05:24:00.000+01:00//அடித்த பெருமழையில்வீடு திரும்பா குழந்தையைஎதிர்பா...//அடித்த பெருமழையில்<BR/>வீடு திரும்பா குழந்தையை<BR/>எதிர்பார்க்கும்<BR/>ஒரு தாயின் தவிப்பாய்<BR/>உன் இசை//<BR/><BR/>மிக அழகான உவமை ஹேமா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-49352556906674486952009-02-25T04:00:00.000+01:002009-02-25T04:00:00.000+01:00அலுவலகம் சென்றபின்னர் பின்னூட்டமிடுகிறேன்... கவிதை...அலுவலகம் சென்றபின்னர் பின்னூட்டமிடுகிறேன்... கவிதை நன்றாக இருக்கிறது.... இப்போ ஓட்டு மட்டும்!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23128754119353468472009-02-25T00:17:00.000+01:002009-02-25T00:17:00.000+01:00வாழ்த்துக்கள், கவிதைக்கு ஒரு ஆஸ்கர் இருந்தால் இதற்...வாழ்த்துக்கள், கவிதைக்கு ஒரு ஆஸ்கர் இருந்தால் இதற்க்கு கொடுக்கலாம், இது பாராட்டுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com