tag:blogger.com,1999:blog-9205491592643718191.post32411814253478481..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: சுவர்களின் குறிப்புகளில்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4519471456944937152012-04-16T02:18:45.292+02:002012-04-16T02:18:45.292+02:00என்னால் சொல் முடியாமல் அனுபவிக்கிற முதுமையின் உணர...என்னால் சொல் முடியாமல் அனுபவிக்கிற முதுமையின் உணர்வுகளை ஆழமாக, அழகாகச்<br /> சொல்லிவிட்டீர்!<br /> நன்றி சகோதரி!<br /><br /><br /> ர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21364908030461026922012-04-10T19:31:25.755+02:002012-04-10T19:31:25.755+02:00//காதுகளோ
நிமிட முட்களோடு மட்டுமே//
மனதைத் தொடும் ...//காதுகளோ<br />நிமிட முட்களோடு மட்டுமே//<br />மனதைத் தொடும் வரிகள்..மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-86163974211284989222012-04-09T11:13:29.608+02:002012-04-09T11:13:29.608+02:00இடம்பெயர்த்தெடுக்கப்பட்ட ஒரு முதுமையின் தவிப்பை ஏக...இடம்பெயர்த்தெடுக்கப்பட்ட ஒரு முதுமையின் தவிப்பை ஏக்கத்தை உணர்த்தும் வரிகளெனக் கொள்கிறேன் ஹேமா. பகிரவும் துணையற்றத் தனிமை மிகவும் கொடுமை. வார்த்தைகளில் வியாபித்திருக்கிறது ஒடுக்கப்பட்ட முதுமையின் இயலாமை. மனம் கனக்கிறது ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70345641422673282822012-04-08T17:05:09.879+02:002012-04-08T17:05:09.879+02:00முழுக்கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.முழுக்கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41399505886136206782012-04-06T19:11:40.652+02:002012-04-06T19:11:40.652+02:00வாழ்த்துக்கள். வலியும், வேதனையும், அவமானமும், இழப்...வாழ்த்துக்கள். வலியும், வேதனையும், அவமானமும், இழப்புக்களில் அல்ல ஏற்பில் வருத்துவன. எண்ண, சுமையாய் கழுத்தை இறுக்குவன வாழ்க்கை நுகத்தடி. வடிவாக காட்டப்பட்டிருக்கிறது. அதற்காக வலிக்காதா என்ன?Anonymoushttps://www.blogger.com/profile/17397116679879881934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-46198156135168354062012-04-06T09:30:30.619+02:002012-04-06T09:30:30.619+02:00கவிதை....நல்லா இருக்கு.கவிதை....நல்லா இருக்கு.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88359605749398141392012-04-05T12:11:55.344+02:002012-04-05T12:11:55.344+02:00படமும் வரிகளும் அபாரம் சகோ . மீண்டும் மீண்டும் படி...படமும் வரிகளும் அபாரம் சகோ . மீண்டும் மீண்டும் படித்தேன் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5562563276260528152012-04-05T06:40:15.958+02:002012-04-05T06:40:15.958+02:00ஞாபகத் திணறலோடு
மூப்பின் உதிர்வொன்று.
மனம் கனத்தத...ஞாபகத் திணறலோடு<br />மூப்பின் உதிர்வொன்று.<br /><br />மனம் கனத்தது..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79633873801410822982012-04-05T00:11:21.659+02:002012-04-05T00:11:21.659+02:00kastappaddu vaasichan. Thirumpi thirumpi vasikkanu...kastappaddu vaasichan. Thirumpi thirumpi vasikkanum appathan koncham vilankira marithi irukku. Vasichu mudicha piraku oru unarvu varuthe athu than kavithi , varikalellam thiramaiகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88093870706707901542012-04-04T22:28:45.140+02:002012-04-04T22:28:45.140+02:00கவிதையை படிச்சுட்டு நான் கேக்க நெனச்சதையே ஸ்ரீராம்...கவிதையை படிச்சுட்டு நான் கேக்க நெனச்சதையே ஸ்ரீராம் கேட்டுட்டாரு. <br />கவிதை மிகவும் அருமை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82372718925762417392012-04-04T20:05:11.517+02:002012-04-04T20:05:11.517+02:00இப்படி வித்தியாசமாய் உங்களால் தான் எழுத முடியும் ஹ...இப்படி வித்தியாசமாய் உங்களால் தான் எழுத முடியும் ஹேமா.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82080323956481268072012-04-04T19:18:23.807+02:002012-04-04T19:18:23.807+02:00காட்டிச் சொல்லும் தடயங்களை
பைகளில் திணித்தவர்கள்
க...காட்டிச் சொல்லும் தடயங்களை<br />பைகளில் திணித்தவர்கள்<br />காணாமல் போனவர்கள்<br />காதுகளோ<br />நிமிட முட்களோடு மட்டுமே//<br /><br />கனமான கவிதை...நல்லாருக்கு ஹேமாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13869792562804156242012-04-04T10:37:44.681+02:002012-04-04T10:37:44.681+02:00எப்படி ஹேமா இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்? அருமை.எப்படி ஹேமா இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்? அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14640081164724162582012-04-04T09:29:28.386+02:002012-04-04T09:29:28.386+02:00சித்திரமே!
உன் சுவர்சித்திரத்தின் வரைவு ஆழந்தான்!சித்திரமே!<br />உன் சுவர்சித்திரத்தின் வரைவு ஆழந்தான்!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52688386840896946942012-04-04T07:25:22.430+02:002012-04-04T07:25:22.430+02:00மிகவும் நுணுக்கமான வரிகள் ...என்னோட மர மண்டைக்கு ச...மிகவும் நுணுக்கமான வரிகள் ...என்னோட மர மண்டைக்கு சரியா ஏறலைங்கோ...கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-71570594951916363952012-04-04T06:16:07.342+02:002012-04-04T06:16:07.342+02:00This comment has been removed by the author.உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்https://www.blogger.com/profile/09043846317866868202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40318627480223268722012-04-04T04:08:49.353+02:002012-04-04T04:08:49.353+02:00anaivarin arputhamaana
vimarsananglai vida naan e...anaivarin arputhamaana <br />vimarsananglai vida naan enna <br />ezhuthida mudiyum!<br />nantraaka ullathu!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64093660280949227992012-04-03T22:11:58.603+02:002012-04-03T22:11:58.603+02:00இரவு வணக்கம்,ஹேமா!எழுத எதுவும் இல்லை,அதுதான் நீங்க...இரவு வணக்கம்,ஹேமா!எழுத எதுவும் இல்லை,அதுதான் நீங்களே எழுதி விட்டீர்களே????இரண்டு,மூன்று தடவைகள் இரைமீட்டிப் படித்தாலே புரிகிறது!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87401642180538935952012-04-03T20:53:38.523+02:002012-04-03T20:53:38.523+02:00கவி வரிகள் என்னை
கற்பனா தேசத்துக்கு
அழைத்துச் செல...கவி வரிகள் என்னை<br />கற்பனா தேசத்துக்கு <br />அழைத்துச் செல்கிறது சகோதரி...<br /><br />ஆழ்ந்து உணரவேண்டிய வரிகள்.<br />உங்கள் கவியில் சொல்லாற்றல் என்னை<br />மிகவும் பாதிக்கிறது.<br />எத்தனை நுணுக்கமான சொல்லாற்றல்..<br />பிரமிப்பாய் இருக்கிறது சகோதரி.<br /><br />இளமையாய் இருக்கையிலே <br />முதுமையின் தாக்கங்களை<br />உணரவைக்கும் அழகிய கவி..<br /><br />கவியை விட்டுச் செல்ல மனம் வரவில்லை..<br />மனமின்றி செல்கிறேன்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22715167640126337472012-04-03T20:09:22.802+02:002012-04-03T20:09:22.802+02:00பொதுவாக நான் எந்த ஒருவிடயத்தையும் மீண்டும் மீண்டும...பொதுவாக நான் எந்த ஒருவிடயத்தையும் மீண்டும் மீண்டும் திரும்ப படிப்பது குறைவு. இந்த விடயத்தில் விதிவிலக்குகளில் உங்கள் கவிதகளும். ஒரு தடவை படித்து சென்றுவிட்டு சில மணிநேரங்களின் பின் மீண்டும் வந்து படித்திருக்கிறேன்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23974138993127784812012-04-03T20:04:04.544+02:002012-04-03T20:04:04.544+02:00//காட்டிச் சொல்லும் தடயங்களை
பைகளில் திணித்தவர்கள்...//காட்டிச் சொல்லும் தடயங்களை<br />பைகளில் திணித்தவர்கள்<br />காணாமல் போனவர்கள்<br />காதுகளோ<br />நிமிட முட்களோடு மட்டுமே!!!//<br /><br />வலுக்கட்டாயமா காலத்தைத் தள்ள வேண்டிய நிர்ப்பந்தம் முதுமையில் வந்தே தீரவேண்டுமென்பதுதான் விதியோ... பயமாயிருக்கு ஹேமா :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13836754609382497672012-04-03T19:53:19.244+02:002012-04-03T19:53:19.244+02:00ஆழமும், நுண்மையும் , சூக்குமும் நிறைந்த கவிதை வரிக...ஆழமும், நுண்மையும் , சூக்குமும் நிறைந்த கவிதை வரிகள் உணர்வை தொட்டது.manichudar blogspot.comhttps://www.blogger.com/profile/00145634623613085409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79602027543566300162012-04-03T18:33:10.482+02:002012-04-03T18:33:10.482+02:00முதுமையை இப்பவே கற்பனை பண்றிங்களோ? நல்லாருக்கு ஹேம...முதுமையை இப்பவே கற்பனை பண்றிங்களோ? நல்லாருக்கு ஹேமா. வர்ண வரிகள்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41978436742417103572012-04-03T18:31:54.765+02:002012-04-03T18:31:54.765+02:00ஒரு தடவைதான் படிச்சேன். புரியல. இன்னும ரெண்டு தடவை...ஒரு தடவைதான் படிச்சேன். புரியல. இன்னும ரெண்டு தடவை படிச்சுட்டு சொல்றேனுங்கோ. இருந்தாலும் இப்படி திரும்பத் திரும்ப படிக்க வைக்கிற உங்களை...என்ன செய்யலாம்?துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38112273894525602512012-04-03T17:53:31.261+02:002012-04-03T17:53:31.261+02:00முதுமையின் இயலாமையை , தனிமை ஏக்கத்துடன் பார்க்கும...முதுமையின் இயலாமையை , தனிமை ஏக்கத்துடன் பார்க்கும் பார்வை .தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com