tag:blogger.com,1999:blog-9205491592643718191.post292223038226986255..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: சேமித்த கணங்களில்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27939145382513060252009-11-08T18:26:02.415+01:002009-11-08T18:26:02.415+01:00யூத்ஃபுல் விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்...யூத்ஃபுல் விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70113175248268569692009-11-08T18:17:33.992+01:002009-11-08T18:17:33.992+01:00வானொலியை அவரவர் தேவைப்பட்டால் மட்டும் கேட்குமாறு வ...வானொலியை அவரவர் தேவைப்பட்டால் மட்டும் கேட்குமாறு வைக்கும்படி மாற்றுங்கள். பலர் வருவது உங்கள் கவிதை படிக்க...அதில் 75 சதத்திற்கும் மேல் அலுவலகத்தில் படிப்பார்கள். திடீர்த் தொந்தரவாகிவிடும்...<br /> இது எனது வேண்டுகோள் ஹேமா...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-69240261723326082552009-11-08T18:15:50.689+01:002009-11-08T18:15:50.689+01:00//தனியாக வரிகளை எடுத்துப் போட்டுப் பாராட்ட வேண்டும...//தனியாக வரிகளை எடுத்துப் போட்டுப் பாராட்ட வேண்டுமென்றால் மொத்தக் கவிதையையும் திருப்பி எழுதிப் பாராட்ட வேண்டும். மிக அருமை.//<br /> இதையே நானும் சொல்லிக்கிறேன் ஹேமா...<br /> ஒரே ரொமாண்டிக்கா இருக்கு....<br />தாண்டமுடியாத சுதந்திரம், உயிர்க்குழி,புதைகுழி...மொழியுடைத்த மௌனங்கள் என எல்லாமே அழகு...<br />கவிதைக்கான படமும் அழகு...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14584079695430638912009-11-06T16:07:12.471+01:002009-11-06T16:07:12.471+01:00இந்த கவிதை யூத்ஃபுல் விகடனின் முகப்பில் ஹேமா வாழ்த...இந்த கவிதை யூத்ஃபுல் விகடனின் முகப்பில் ஹேமா வாழ்த்துக்கள்<br /><br />மென் மேலும் சிறப்பான கவிதைகள் படைத்திட வாழ்த்துக்களும் அன்பும்<br /><br />பிரியமுடன்...வசந்த்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-35189336132947745982009-11-02T17:12:09.850+01:002009-11-02T17:12:09.850+01:00உங்கள் அன்புக்குள் அடைத்து வைக்க நீங்கள் ஏங்கும் அ...உங்கள் அன்புக்குள் அடைத்து வைக்க நீங்கள் ஏங்கும் அந்த அன்பர் கொடுத்து வைத்தவர் தான்.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58557442946598371572009-10-28T03:23:51.619+01:002009-10-28T03:23:51.619+01:00//உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு
என்னைக் கொல்ல உன...//உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு<br />என்னைக் கொல்ல உன்னால்<br />மட்டுமே முடியும்.<br />உயிர்ப்பித்தாய்<br />உயிரையும் எடுக்கிறாய்.<br />//<br />நல்ல வரிகள்வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-68812091552506774892009-10-27T09:35:57.399+01:002009-10-27T09:35:57.399+01:00//இனி வரும் ஒரு கவிதையில் மூடுகிறேன்னு எழுதிட்டாப்...//இனி வரும் ஒரு கவிதையில் மூடுகிறேன்னு எழுதிட்டாப் பொச்சு.காதலி ஒண்ணு தேடிக்குங்க.கவிதை தானா வரும்.உண்மையாத்தான்.//<br />நானும் காதலித்தேன் ஹேமா, என் கவிதைகளைப் படியுங்கள் புரியும். தேற்றவன் நான்(காதலில்). வலியுடன் தனிமையில் பல வருடங்கள் கழித்தும் உள்ளேன்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55701801015397658032009-10-27T02:32:07.136+01:002009-10-27T02:32:07.136+01:00,!நம்ம அரசு ,கலாவும் இப்பிடித்தானோ !
அரைப்பைத்தியங...,!நம்ம அரசு ,கலாவும் இப்பிடித்தானோ !<br />அரைப்பைத்தியங்களோ<br />___________________________<br />ஹேமா,<br /><br />எங்கேப்பா.??????????????<br />________________<br />ஹேமா நாங்களா!!! அரைப்பைதியங்கள்<br />கொஞ்சம் காணவில்லை என்றவுடன்<br />கெஞ்சலோடு ஒரு தேடல்....<br />இப்ப யாரு பைத்தியம் என்று தெரியுதோ<br />நோக்கு சத்தே கவனம் புள்ள.<br /><br />இதை பார்த்தவுடன் சாக்கு,போக்கு <br />சொல்லி சமாளிப்புக் கூட வரும்.....Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13416968868349875792009-10-26T22:28:03.088+01:002009-10-26T22:28:03.088+01:00//ஒரு கோடு !
அதில் ஒரு வளைவு !
அதற்குள் ஒரு புள்ளி...//ஒரு கோடு !<br />அதில் ஒரு வளைவு !<br />அதற்குள் ஒரு புள்ளி நீ !<br />இதற்குள் நான் எங்கே !//<br /><br />சுவிஸ்ல ன்னு நினைகிறேன் .<br /><br />எங்களை கேட்டா எப்படி, நீங்க தான் சொல்லணும்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-18501580689351178032009-10-26T14:57:41.760+01:002009-10-26T14:57:41.760+01:00ஹேமா,
எங்கேப்பா...?ஹேமா,<br /><br />எங்கேப்பா...?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27313341258498021262009-10-26T07:15:53.063+01:002009-10-26T07:15:53.063+01:00இப்போதுதான் உங்களை தொடர ஆரம்பித்திருக்கிறேன்... அர...இப்போதுதான் உங்களை தொடர ஆரம்பித்திருக்கிறேன்... அருமைங்க. ரொம்ப நல்லாருக்கு.<br /><br />//யாரோ உன்னை அழைக்க<br />நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !<br />//<br />//தடுமாறும் மனதின்<br />தகறாறு நீ.//<br /><br />//நகர மறுக்கிறது<br />நிமிடங்களும் நொடிகளும்.<br />நீ வரும் வரை<br />என்னோடு விரதமாம் அவைகளும்.//<br /><br />வார்த்தைகளை கையாளும் விதம் மிக அருமை. வாழ்த்துக்கள்.<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23954492553435774662009-10-26T06:14:32.483+01:002009-10-26T06:14:32.483+01:00வேலைப்பளு அதிகமா ?
புது பதிவு பாருங்கள்
விஜய்வேலைப்பளு அதிகமா ?<br /><br />புது பதிவு பாருங்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48092321609941129522009-10-25T20:38:16.227+01:002009-10-25T20:38:16.227+01:00நீங்க தான் இப்ப என்ன மன்னிக்கணும்... நான் ஒரு மடத்...நீங்க தான் இப்ப என்ன மன்னிக்கணும்... நான் ஒரு மடத்தனமானா ஒரு வேலைய பண்ணிட்டேன்... அந்த பதிவ 15-ம் தேதி எழுதி ட்ராப்டுல-யே வச்சிட்டேன்.. இன்னிக்கு தான் லிங்க் பண்ணி போஸ்ட் பண்ணேன்... <br /><br />சாதாரணமா ‘wordpress'-ல என்னிக்கு பதிவ வெளியிடுரமோ அந்த தேதிய தான் காட்டும்.... அதனால ப்ளாக்கர்லயும் அப்படி தான்னு நெனச்சிட்டேன் :((((kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88099264047475042502009-10-25T18:25:35.174+01:002009-10-25T18:25:35.174+01:00உன்னைத் தாண்ட முடியாத சுதந்திரம் போல கவிதையை த...உன்னைத் தாண்ட முடியாத சுதந்திரம் போல கவிதையை தாண்ட முடியாத சுந்திரம் என்னை இங்கே கட்டிப்போட்டுவிடுகிறது!<br /><br />எங்கே என் காதலைப்<br />பார்த்து விடுவாயோ<br />பயத்திலே.... <br />சேமித்த கணங்கள் இன்னும் அதிகமாகின்றன. அல்லவா?<br /><br />நனைந்த தலயணையை<br />உலர்த்தி எடுத்துப்<br />பரவி விடுகிறேன்<br />படுக்கை முழுதும் நீ<br /><br />இந்தக் காட்சியை கற்பனிக்கும் போது பெரிய ஓவியனாகி விட்டாற் போல் ஒரு பிரேமை.. இல்லை மயக்கம்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21550573811149907372009-10-25T17:17:18.058+01:002009-10-25T17:17:18.058+01:00விருது வாங்க, வாங்க ஹேமா,
http://enadhu-ularalgal...விருது வாங்க, வாங்க ஹேமா,<br /><br />http://enadhu-ularalgal.blogspot.com/2009/10/blog-post_15.htmlkanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-66717690543901191992009-10-25T05:15:11.068+01:002009-10-25T05:15:11.068+01:00மெளனமாக அல்ல சப்தமாகவே சொல்கிறேன்,
கவிமழையின் சா...மெளனமாக அல்ல சப்தமாகவே சொல்கிறேன், <br /><br />கவிமழையின் சாரல் <br />என்னை மெல்ல மெல்ல நனைத்து கண்களுக்குள்ளும் குளுரச்செய்தது..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-56889311274444271602009-10-24T17:16:30.315+02:002009-10-24T17:16:30.315+02:00அய் ஹேமா ,
உங்களையும் பேயடிச்சுப்போட்டுதா ? பாராட...அய் ஹேமா ,<br />உங்களையும் பேயடிச்சுப்போட்டுதா ? பாராட்டுக்கள் யாம் பெற்ற துன்பம் ஹேமாவும் பெறுக....<br /><br />சாந்திசாந்தி நேசக்கரம்https://www.blogger.com/profile/03816027039768166791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-57029863438378573632009-10-24T09:43:37.766+02:002009-10-24T09:43:37.766+02:00//என் மௌனங்களைத்
தேக்கி வைத்திருந்தேன்.
அத்தனையும்...//என் மௌனங்களைத்<br />தேக்கி வைத்திருந்தேன்.<br />அத்தனையும் உடைத்தெறிகிறது<br />உன் பெயர்.<br />யாரோ உன்னை அழைக்க<br />நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் //<br /><br /><br />நல்ல வரிகள் <br /><br />அத்தனை வரிகளுக்கு அருமைAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3611288877568189332009-10-24T04:14:22.567+02:002009-10-24T04:14:22.567+02:00Uyirpithaai,uyiraiyum edukkiraai-nice Hema.Uyirpithaai,uyiraiyum edukkiraai-nice Hema.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16233237876331959802009-10-24T02:47:41.209+02:002009-10-24T02:47:41.209+02:00அடுத்த பதிவு வந்து விட்டதா என்று பார்க்க வரும் போத...அடுத்த பதிவு வந்து விட்டதா என்று பார்க்க வரும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் படித்துப் போகிறேன். இதில் இரண்டு மூன்று சிகர வரிகளைப் பிடிக்கலாம் என்று மறுபடி முயன்றாலும். ஒவ்வொரு வரியும் அடுத்ததை மிஞ்சுகின்றன. மறுபடி முழுதாகப் படிப்பதைத் தவிர்க்க முடியவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-65708307837692704052009-10-23T22:25:47.173+02:002009-10-23T22:25:47.173+02:00ஹேமா, இந்தகவிதை நன்றாகப் புரிந்தது. அருமை.ஹேமா, இந்தகவிதை நன்றாகப் புரிந்தது. அருமை.M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27159041328767132052009-10-23T18:17:59.855+02:002009-10-23T18:17:59.855+02:00அத்தனை வரிகளும் அருமை. ஒன்று இரண்டைத் தேர்ந்து எடு...அத்தனை வரிகளும் அருமை. ஒன்று இரண்டைத் தேர்ந்து எடுக்க முடியவில்லை.<br />பல தடவை படிக்க வைத்து விட்டீர்கள்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42529223691543945452009-10-23T17:56:14.862+02:002009-10-23T17:56:14.862+02:00சேமித்த கணங்களில்
மௌனங்கள்
மொழி உடைத்துக்
காத்திர...சேமித்த கணங்களில்<br /><br />மௌனங்கள்<br />மொழி உடைத்துக்<br />காத்திருக்கின்றன.<br />நீ...<br />விட்டுப் போன<br />வார்த்தைகளோடு !<br /><br /><br />அருமையான வரிகள் ஹேமா..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78358565290204956052009-10-23T16:51:24.905+02:002009-10-23T16:51:24.905+02:00//நனைந்த தலயணையை
உலர்த்தி எடுத்துப்
பரவி விடுகிறேன...//நனைந்த தலயணையை<br />உலர்த்தி எடுத்துப்<br />பரவி விடுகிறேன்<br />படுக்கை முழுதும் நீ.<br />கைகளோடு<br />இறுக்கிக்கொள் என்கிறேன்.<br />மறுபடியும்<br />உயிர்த்தெழுந்து<br />மடி சாய்த்துக்கொள்கிறாய்<br />உணர்வோடு !<br /><br />உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு<br />என்னைக் கொல்ல உன்னால்<br />மட்டுமே முடியும்.<br />உயிர்ப்பித்தாய்<br />உயிரையும் எடுக்கிறாய்.<br />பத்து நாள்தானே<br />பட்ட மரம் தளிர்க்காது நம்பு.<br />கல்லாய்த்தான் இருந்தேன்<br />கரைத்தது உன் அன்பு.<br /><br />கண்ணீரின் சாரல் எங்கும்<br />அன்பே...போய்விடு<br />யாரும் பார்க்கமுன் !!!//<br /><br />வரிகளெங்கும் பிரிவின் வலி.<br /><br />வாழ்த்துக்கள் ஹேமா...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52237014098936727342009-10-23T16:49:35.966+02:002009-10-23T16:49:35.966+02:00//கூட்டுக்குள்ளும் அடைத்து
கதவையும்
திறந்து விட்டி...//கூட்டுக்குள்ளும் அடைத்து<br />கதவையும்<br />திறந்து விட்டிருக்கிறாய்.<br /><br />உன்னைத் தாண்ட முடியாத<br />சுதந்திரம்.<br />எனக்கு ஏன் !//<br /><br />அருமை.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.com