tag:blogger.com,1999:blog-9205491592643718191.post2562282296169467453..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: தொட்டுச் சென்றது ஒரு குடை...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-7161957951367727852013-01-09T13:26:54.377+01:002013-01-09T13:26:54.377+01:00அழகான கவிதை..அழகான கவிதை..விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84666877203602156002010-09-25T19:26:13.554+02:002010-09-25T19:26:13.554+02:00huh...this is excellenthuh...this is excellentRajahttps://www.blogger.com/profile/17667365769109395589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-567903998178212992009-12-21T12:59:47.397+01:002009-12-21T12:59:47.397+01:00நல்ல அருமையான கவிதை என்மன தையும் தொட்டுச்சென்றது...நல்ல அருமையான கவிதை என்மன தையும் தொட்டுச்சென்றது இந்தக்குடை.வாழ்த்துக்கள் சகோதரி.ஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52146758810570806182009-12-18T18:39:40.277+01:002009-12-18T18:39:40.277+01:00மிக அற்புதமான கவிதைடா ஹேமா!
ரசனை ஆச்சர்ய படுத்துக...மிக அற்புதமான கவிதைடா ஹேமா!<br /><br />ரசனை ஆச்சர்ய படுத்துகிறது..வேலைகள்டா கண்ணம்மா.அதான் முன்பு போல வரமுடியாமல் பொய் விடுகிறது.<br /><br />நமைச்சல்-கலா மிக சரி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-62923026307086511662009-12-17T06:08:36.747+01:002009-12-17T06:08:36.747+01:00ரொம்ப நல்லாருக்குங்க ஹேமா.ரொம்ப நல்லாருக்குங்க ஹேமா.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79171667855144678882009-12-16T15:46:03.338+01:002009-12-16T15:46:03.338+01:00நல்லா இருக்கு ஹேமா...
புதுத்தளங்களில் சுகமான சொற்க...நல்லா இருக்கு ஹேமா...<br />புதுத்தளங்களில் சுகமான சொற்கள்...<br />மழையும்,குடையும் படமும் அழகு...<br />தாமதத்திற்கு மன்னிக்கவும்...<br /><br />இனிமேல் இந்த ஐடியிலிருந்துதான் கமெண்டுவேன்...<br /><br />-இவண்...<br />தமிழ்ப்பறவை...தமிழ்ப்பறவைhttps://www.blogger.com/profile/07660320072547528520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-61940341640058517812009-12-16T06:52:57.336+01:002009-12-16T06:52:57.336+01:00சில்லென்ற குளிர்ந்து
தேகம் சிலிர்க்க
கிஞ்சித்து
தொ...சில்லென்ற குளிர்ந்து<br />தேகம் சிலிர்க்க<br />கிஞ்சித்து<br />தொட்டு....விட்டு<br />சுகம் தந்து....விட்டு<br />நிமிடத்தில் கடந்த விதம்..<br /><br /><br />ஆகா அருமையாய் குளிர்கிறது.சூப்பர்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-67522263727991136492009-12-15T20:56:18.380+01:002009-12-15T20:56:18.380+01:00உங்கள் கவிதைக்கான குடையை சுமந்தபடி .. நானும்.....ந...உங்கள் கவிதைக்கான குடையை சுமந்தபடி .. நானும்.....நல்ல கவிதை..NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39128799217683923362009-12-15T16:06:35.430+01:002009-12-15T16:06:35.430+01:00குடையெல்லாம் வேனாங்க, அப்பத்தான் உங்க கவிதை மழைல ந...குடையெல்லாம் வேனாங்க, அப்பத்தான் உங்க கவிதை மழைல நனையலாம்.அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58462754920531838752009-12-15T10:44:41.653+01:002009-12-15T10:44:41.653+01:00அருமைஅருமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91563251914904400332009-12-15T05:00:15.576+01:002009-12-15T05:00:15.576+01:00காற்புள்ளி அரைப்புள்ளி
முற்றுப்புள்ளியாய் முத்தமிட...காற்புள்ளி அரைப்புள்ளி<br />முற்றுப்புள்ளியாய் முத்தமிட<br />மல்லுக்கட்டிய தடுமாற்றம்<br />தூவுகின்ற மழைத்துளிக்கும்.//<br /><br />துளிதான் என்றாலும் <br />அதற்கும் வரும் <br />கிலிதான் அந்த <br />தடுமாற்றமோ..!!<br /><br /><br />அருமை ஹேமா <br />(உங்கள் வருகை குறைகிறதா <br />இல்லை கரைகிறதா?)சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-54780646766451421262009-12-14T19:46:09.990+01:002009-12-14T19:46:09.990+01:00நல்ல கவிதைன்னு நினைக்கிறேன். மூன்றுமுறை படித்துவிட...நல்ல கவிதைன்னு நினைக்கிறேன். மூன்றுமுறை படித்துவிட்டேன் - அப்படியும் புரியவில்லை! :)))) <br /><br />[புரியலன்னா நல்ல கவிதை-ங்கறது என்னோட அகராதி] :)ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5362927205492286022009-12-14T17:38:52.665+01:002009-12-14T17:38:52.665+01:00அட்டகாசம்அட்டகாசம்Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16913871312530619262009-12-14T15:18:47.636+01:002009-12-14T15:18:47.636+01:00அன்பு நண்பர்களுக்கு,பொறாமை என்பது பெருநெருப்பு.அது...அன்பு நண்பர்களுக்கு,பொறாமை என்பது பெருநெருப்பு.அது குழந்தைநிலாவிலும் அடிக்கத் தொடங்கியிருக்கு.<br /><br />என் இனம்தான் எனக்குப் பகை.<br />அதுதானே இப்படி நாடு நாடாய் அலைகிறோம்.திருந்தவோ முன்னேறவோ இடமேயில்லை.<br />கஸ்டம்.அன்றே சொல்லி வைத்தார்கள்.கோடாலிக் காம்புகள் என்று.சும்மாவா !<br /><br />உப்புமடச்சந்தியில் சொறிந்த என் சொந்தம் இங்கும் சொறியத் தொடங்கியிருக்கிறது பெயர் சொல்லாமல்.<br /><br />அதனால் இனிப் பின்னூட்டங்கள் என் அனுமதியோடுதான்.வழியில்லை.<br /><br />அந்த அனானிக்கு நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75097096824087025662009-12-14T14:28:07.708+01:002009-12-14T14:28:07.708+01:00பிரமாதம் சகோதரி. முன்பைக் காட்டிலும் இப்போது கவித...பிரமாதம் சகோதரி. முன்பைக் காட்டிலும் இப்போது கவிதைகள் வேறு பாதையில் செல்கின்றன. மற்றும் தரமாகவும் உள்ளது.<br /><br />அன்புடன்<br />ஆதவாஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-83488696974840380712009-12-13T19:42:02.724+01:002009-12-13T19:42:02.724+01:00சில்லென வீசும் பனி காற்றில், சிலுப்பிய சிட்டாய் ஒவ...சில்லென வீசும் பனி காற்றில், சிலுப்பிய சிட்டாய் ஒவ்வொரு வார்த்தயும் ... அருமை ஹேமா.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6788154062925611682009-12-13T09:15:34.374+01:002009-12-13T09:15:34.374+01:00இரண்டு பதிவுக்கும் சேர்ந்து மேலே ஒரே பதிவில் பதில்...இரண்டு பதிவுக்கும் சேர்ந்து மேலே ஒரே பதிவில் பதில் சொல்லிவிட்டேனே ஹேமா...<br />வழக்கமான வலைப்பூக்களை படிக்கும்போது ஏதோ ஒன்றினால் பாதிக்கப் பட்டு என் கணினி நான்கைந்து நாட்கள் திரும்பத் திரும்ப செயல் இழந்தது. சரியானதும் வந்து சேர்த்துப் படித்து பதிலெழுதினேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33267980741106888402009-12-13T08:44:22.008+01:002009-12-13T08:44:22.008+01:00வணக்கம் ஹேமா அக்கா. எப்படி இருக்கீங்க? நீண்ட நாட்...வணக்கம் ஹேமா அக்கா. எப்படி இருக்கீங்க? நீண்ட நாட்களுக்கு பிறகு உங்க வலைத் தளத்திற்கு வந்திருக்கிறேன்..... அதே கலக்கல் கவிதைகள். கவிதையில் வெற்றி நடை போடுகின்றீர்கள்.<br /><br />வாழ்த்துக்கள் அக்கா.....சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-90740045368257814512009-12-13T06:50:58.280+01:002009-12-13T06:50:58.280+01:00நல்லா இருக்குங்க.நல்லா இருக்குங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16256134045894297362009-12-13T04:22:08.493+01:002009-12-13T04:22:08.493+01:00எல்லாம் புரிகிறமாதிரியான கவிதைகள் நடுவே ஒரு சில வர...எல்லாம் புரிகிறமாதிரியான கவிதைகள் நடுவே ஒரு சில வரி புரியாமல் ‘இதுவா.. அதுவா’ என குழம்பி.. அப்புறம் பொருள் உணர்ந்து மீண்டு வாசிக்கும்போது அது ஒரு சுகானுபவம்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50163026123710587992009-12-13T02:37:55.617+01:002009-12-13T02:37:55.617+01:00//வெக்கை விரட்ட முடியாமல்
வியர்த்தபடி !!!//
எல்லா...//வெக்கை விரட்ட முடியாமல்<br />வியர்த்தபடி !!!//<br /><br />எல்லாமே அருமையான வரிகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82611168677216275072009-12-13T02:35:07.767+01:002009-12-13T02:35:07.767+01:00அழகான, அழுத்தமான வரிகள்...........
Can you try se...அழகான, அழுத்தமான வரிகள்...........<br /><br />Can you try see my blog......<br />http://sangkavi.blogspot.com/sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-77857636513255328542009-12-12T20:32:31.974+01:002009-12-12T20:32:31.974+01:00ஜெஸி எங்க அடிக்கடி காண முடியவேயில்லை.உங்க கவிதைகளு...ஜெஸி எங்க அடிக்கடி காண முடியவேயில்லை.உங்க கவிதைகளும் வித்தியாசமான் சிந்தனையோட அழகாவே இருக்கு.<br /><br />..................................<br /><br />ஆரூரன் குடை விட்டுப் போனது நினைவையும் நிழலையும்தான்.<br />அதுதானே சுகமான கவிதை தந்தது.<br /><br />.................................<br /><br />ஸ்டார்ஜன் மறந்திடாதீங்க.அடுத்த தரமும் வரணும்.<br /><br />...................................<br /><br />நன்றி தியா.அடிக்கடி சந்திக்கலாம்.<br />ஊர்க்காத்தும் கொண்டு வாங்க.<br /><br />...............................<br /><br />வாங்க ஸ்ரீராம்.எங்க உப்புமடச் சந்தில பதிவு 2 க்கு ஒண்ணும் சொல்லக் காணோம்.<br /><br />................................<br /><br />புலவரே நன்றி.விருது தூக்கிட்டு வந்திட்டேன்.<br /><br />.................................<br /><br />நசர் என்ன புரியல.ஒரு நிமிடத்தில் வந்து போன காதலனை நினைத்து வந்த உணர்வின் வரிகள்.இப்போ வாசிச்சுப் பாருங்க.<br /><br />...............................<br /><br />புதுசா வந்திருக்கிற அக்பர் வாங்க.இனி அடிக்கடி கண்டுக்கலாம்.<br /><br />................................<br /><br />வாங்க வாங்க துபாய் ராஜா.<br />காணோமேன்னு தேடிக் களைச்சே போனேன்.உங்க வேலையெல்லாம் ஆறுதலா முடிச்சு வாங்க.<br />வேலைதான் முக்கியம்.சுகமா இருந்தா சரி,<br /><br />வானொலி சிலபேர் கஸ்டம்ன்னு சொல்றாங்க.அதான் எடுதிட்டாங்க.<br />கொஞ்ச நாள் பாக்கலாம்.<br />இராகவன்,தமிழ்ப்பறவை அண்ணாதான் அடிக்கடி சொல்றாங்க.அவங்களையே கேளுங்க.<br /><br />.................................<br /><br />கோபி,என்ன போன பிறவி,<br />புண்ணியம்ன்னு சொல்லிக்கிட்டு.<br />இந்தப் பிறவியே வேணாம்ன்னு இருக்கு எனக்கு.ஏதாச்சும் உங்களுக்குப் பிடிச்ச விஷயத்தை ரொம்ப ஆழமா ரசிச்சுப் பாருங்க.<br />கவிதை தானா வரும்.காத்து ஓடியே போய்டும்.<br /><br />...................................<br /><br />தேனு,என்னைக் கிண்டல் பண்ணலதானே !அப்பிடீன்னா சந்தோஷம்.<br /><br />..................................<br /><br />செய்யது உங்களைக் கண்டதே சந்தோஷம்.உங்களைப் போல வாறதுக்கு கஸ்டப்படுறவங்களுக்காகவே ரேடியோ எடுத்திட்டேன்.<br /><br />உங்க சந்தேகத்துக்கு கலா பதில் சொல்லியிருக்காங்க.நமைத்து = அரிப்பு,வருத்தம்ன்னு இருக்கு. <br /><br />..................................<br /><br />நவாஸ் என்ன இவ்ளோ பின்னுக்கு.எப்பவும் நீங்கதான் முதல்ல...!<br /><br />...................................<br /><br />மேவீ நீங்க குறை சொல்றதுக்காகவே ஒரு கவிதை எழுதணும் இனி.ரொம்ப குசும்புதான் உங்களுக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10164564577484305722009-12-12T19:35:34.175+01:002009-12-12T19:35:34.175+01:00அழகு அழகு ...
அருமை அருமை ...
வாழ்த்துக்கள் தோழி....அழகு அழகு ...<br />அருமை அருமை ...<br /><br />வாழ்த்துக்கள் தோழி....கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81643170939953085162009-12-12T19:06:03.181+01:002009-12-12T19:06:03.181+01:00ராதா அடிக்கடி காணாம போய்டாதீங்க.அப்புறம் ராதா ராதா...ராதா அடிக்கடி காணாம போய்டாதீங்க.அப்புறம் ராதா ராதா நீயெங்கேன்னு நான் பாடித்தான் தேடிகிட்டுத்தான் இருக்கணும்.<br /><br />,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br /><br />வசந்த்,உங்க கவிதையைவிட இது நல்லாவே புரியுது.இன்னும் நல்லா படிச்சுப் பாருங்க.வேணுமின்னே கேக்கிறீங்க.அதான் அத்திரி சொல்லிட்டார் ரௌடின்னு.<br /><br />,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br /><br />புதுசா வந்திருக்கிற அண்ணாமலையான் வாங்க.<br />குடைபிடிச்சு வரவேத்துக்கிறேன்.<br /><br />.................................<br /><br />குன்றன் உங்களுக்குப் புரிஞ்சது வசந்த் க்குப் புரியல.இதுதான் கவிதையின் ஒரு வெற்றி.<br />ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அர்த்தம் தெரிவிப்பதுதான் கவிதை.<br /><br />..................................<br /><br />வாங்கோ வாங்கோ அரசு.உங்களை நாங்க வலை போட்டுத் தேடிகிட்டு இருக்கோம்.ரஞ்சனி சுகமா ?அதென்ன தடங்கலுக்கு வருத்தம் !உங்க சந்தோஷத்துக்கு நாங்க தடங்கல் இல்லை.<br /><br />...............................<br /><br />நேசன் நன்றி.உங்கள் கருத்து நிச்சயம் இன்னும் என்னை உற்சாகப்படுத்தும்.<br /><br />...............................<br /><br />விஜய் அடிமனதிற்குள் சோகம் படிந்து கிடப்பதால் பாலாடையாய் மிதக்கும் சிலகவிதைகள் சந்தோஷமாய்.<br />என்றாலும் இந்தக் கவிதைக்குள்ளும் சின்னதாய் ஒரு சோகம் இழையோடியபடிதான்.<br /><br />.................................<br /><br />வாங்கோ மாதேவி.உங்கட சமையலை விட இதென்ன பெரிசு !<br /><br />..................................<br /><br />ஜமால்..ஜமால் இப்பிடியா வந்து சுகம் சொல்லிப் போறது !<br /><br />..................................<br /><br />வேல்கண்ணா எனக்கென்னமோ பேய் பிடிச்சதை நேரில பாத்த மாதிரி.சரி நல்ல பேயாப் பிடிச்சா சரி.<br /><br />...................................<br /><br />நைனா..என்ன இங்கிலீசில நைஸ் சொல்லிட்டு ! கவுஜயா மாத்தாம இருந்தா சரி.<br /><br />...............................<br /><br />தமிழ் வாரம் முழுக்க மழையில நனைஞ்ச அப்புறமும் சுகமா இருக்கீங்களா !காய்ச்சல் என்னாச்சும் வரலதானே !<br /><br />..................................<br /><br />ஜெரி எங்க ஆளையே காணோம்.குடை மனசைத் தட்டிப் போன சந்தோஷம்.கம்பி கீறலதானே !<br /><br />...................................<br /><br />வாலு... என்ன அதிசயமா குடை பிடிச்சுக்கிட்டு இந்தப்பக்கம்.<br /><br />................................<br /><br />பெருமாள் நீங்க சொன்னதைப் பாத்து சிரிப்பு அடக்கமுடில.மனசில ஏதாச்சும் ஆழமா நினைச்சீங்கன்னா கண்டிப்பா கவிதை எழுதலாம்.இனி அடுத்த பதிவு நீங்க கவிதைதான்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com