tag:blogger.com,1999:blog-9205491592643718191.post1844028265432350306..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: காதல் துளிகள் (1)...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58690856504676307372012-08-26T20:36:03.650+02:002012-08-26T20:36:03.650+02:00நல்லாயிருக்குங்க ஹேமா :)நல்லாயிருக்குங்க ஹேமா :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88957416748704708842012-08-15T04:26:20.857+02:002012-08-15T04:26:20.857+02:00Nice poet !!!
Nice poet !!!<br />Thanglish Payanhttps://www.blogger.com/profile/11145808569007735366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-29026716647172672512012-08-08T05:42:50.558+02:002012-08-08T05:42:50.558+02:00beautiful feel hema..only u can..beautiful feel hema..only u can..கண்ணம்மாhttps://www.blogger.com/profile/08686431000789164319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-499733173802661842012-08-07T10:48:25.886+02:002012-08-07T10:48:25.886+02:00காதல் துளிகளோடு இசைந்து கலந்துகொண்ட அத்தனை அன்புக்...காதல் துளிகளோடு இசைந்து கலந்துகொண்ட அத்தனை அன்புக் காதலர்களுக்கும் என் அன்பு நன்றி.<br /><br />வசந்து....கவிதை மாத்தி யோசிச்சு அசத்தல் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48760558499622738222012-08-07T10:30:13.763+02:002012-08-07T10:30:13.763+02:00என் கண் மையை
உன் கையிலிடுகிறேன்
தேடிப்பார்
எனக்குள...என் கண் மையை<br />உன் கையிலிடுகிறேன்<br />தேடிப்பார்<br />எனக்குள் நீயா<br />உனக்குள் நானா<br />என்று !//அசத்தல்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-49061420540207596292012-08-06T16:40:38.472+02:002012-08-06T16:40:38.472+02:00கையிலிட்ட மையில்
உயிரில் கலந்த உறவொன்று
தெரிந்திடு...கையிலிட்ட மையில்<br />உயிரில் கலந்த உறவொன்று<br />தெரிந்திடும்..<br />கலங்காதிரு மனமே!!!T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89146812025015608082012-08-06T11:47:54.290+02:002012-08-06T11:47:54.290+02:00என் இனிய தோழி ஹேமா...
காதல் துளிகளைக்
கவிதையில் உ...என் இனிய தோழி ஹேமா...<br /><br />காதல் துளிகளைக்<br />கவிதையில் உடைக்கிறீர்களா...?<br /><br />அருமைங்க தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-17835564479867629082012-08-06T11:31:45.086+02:002012-08-06T11:31:45.086+02:00Arumaiyaana kavidhai. Vaalththukkal.
Enadhu thalam...Arumaiyaana kavidhai. Vaalththukkal.<br />Enadhu thalam -<br />http://newsigaram.blogspot.comசிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-86660853314075357052012-08-06T09:48:52.147+02:002012-08-06T09:48:52.147+02:00அசத்தல் ஹேம்ஸ்..
புரிந்து வாழ்தலே இதம் :-)அசத்தல் ஹேம்ஸ்..<br /><br />புரிந்து வாழ்தலே இதம் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22872156307752702252012-08-06T07:30:56.600+02:002012-08-06T07:30:56.600+02:00வாசனை தெரிந்திருக்கும்
வடிவம் அறிந்திருக்காது
அதுப...வாசனை தெரிந்திருக்கும்<br />வடிவம் அறிந்திருக்காது<br />அதுபோல<br />பெயரில்லா காற்று நீ...<br />தலை கோதும் விரலும்<br />தாலாட்டும் உன் குரலும்<br />இன்றெனக்கு<br />இல்லையென்றால்<br />இயற்கையில் ஏதோ<br />இன்னலே தவிர<br />உன்னாலாயிருக்காது.<br /><br />என் கண் மையை<br />உன் கையிலிடுகிறேன்<br />தேடிப்பார்<br />ஆயுள் ரேகையாய் <br />தனித்திருப்பேன்<br />உனக்குள் நான்...!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-67066765985207121732012-08-06T04:09:23.309+02:002012-08-06T04:09:23.309+02:00தொலைந்து போனதை வெற்றிலையில் மை போட்டுக் கண்டுபிடிக...தொலைந்து போனதை வெற்றிலையில் மை போட்டுக் கண்டுபிடிக்கலாமாம். இங்கே உள்ளங்கையில் மை போட்டு தேடுகிறார்கள் ஒருவரை ஒருவர் ஒருவரை ஒருவரில் தொலைத்துவிட்டு. பிரிந்தபின்னும் புரிதல் நிலைத்தல் அதிசயம். அழகான கவிதை ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79992709299199874842012-08-05T21:33:44.920+02:002012-08-05T21:33:44.920+02:00முதலிரண்டு வரிகளும், கண்மை தேடலும் சொக்க வைக்கின்ற...முதலிரண்டு வரிகளும், கண்மை தேடலும் சொக்க வைக்கின்றன.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-62199983483955139312012-08-05T19:20:39.797+02:002012-08-05T19:20:39.797+02:00ஜில் ஜிலஜ கதால்.ஹேமா அக்கா மொத்தத்தில இரண்டுமே அரு...ஜில் ஜிலஜ கதால்.ஹேமா அக்கா மொத்தத்தில இரண்டுமே அருமை....அழகு..ம்ம்ம்ம ஆநல்லா இருக்குக்கா!சந்திப்போம்.<br /><br /><a href="http://athisaya.blogspot.com/2012/08/blog-post.html" rel="nofollow">எனக்கொரு பதில்!!!!! </a>Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48009211405705072112012-08-05T16:36:30.857+02:002012-08-05T16:36:30.857+02:00'பிரிந்தாலும் புரிந்து வாழ்வதும் இதம்' ......'பிரிந்தாலும் புரிந்து வாழ்வதும் இதம்' ... இதமான கவிதை ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-71420021664361384892012-08-05T15:05:02.257+02:002012-08-05T15:05:02.257+02:00மனதை வருடும் நிலா நீ.மனதை வருடும் நிலா நீ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79238543505038766612012-08-05T14:31:39.559+02:002012-08-05T14:31:39.559+02:00காதல் துளிகள் மனத்தை வருடி நிற்கின்றது ஹேமா.காதல் துளிகள் மனத்தை வருடி நிற்கின்றது ஹேமா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-144112873665223972012-08-05T07:17:12.181+02:002012-08-05T07:17:12.181+02:00பெயெரில்லாப் பூ நீ ; உள்ளுயிர்// வார்த்தை பிரயோகங்...பெயெரில்லாப் பூ நீ ; உள்ளுயிர்// வார்த்தை பிரயோகங்கள் அருமை. தொடரட்டும்...Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33038136538706207532012-08-05T04:30:48.690+02:002012-08-05T04:30:48.690+02:00கண்மையை கையிலிடும் போதே வந்து விடுகிற காதிலியின் ந...கண்மையை கையிலிடும் போதே வந்து விடுகிற காதிலியின் நினைவும்,காதலும் தரும் சுகம் தனிதான்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89427443675674309572012-08-05T04:02:06.063+02:002012-08-05T04:02:06.063+02:00வருடும் வரிகளால் மனதை நிரப்பிய கவித்துளிவருடும் வரிகளால் மனதை நிரப்பிய கவித்துளிடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-86743183882862646372012-08-05T02:43:17.785+02:002012-08-05T02:43:17.785+02:00evvalavu kaathalu....!
arumai...evvalavu kaathalu....!<br /><br />arumai...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-2607402088149789522012-08-04T19:28:15.417+02:002012-08-04T19:28:15.417+02:00mmmmmmmmmmmmmmm . அக்கா கக்கா ஆஆஆஆஆஆஆஆஅ காதல் ஆஆஆஆ...mmmmmmmmmmmmmmm . அக்கா கக்கா ஆஆஆஆஆஆஆஆஅ காதல் ஆஆஆஆ ...இருங்கோ கவிதை நல்லா தன் இருக்கு ...உங்கட அப்பா அடுத்த வாரம் வருவார் நியபாம் இருக்கட்டும் ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38225284978470073662012-08-04T18:08:15.388+02:002012-08-04T18:08:15.388+02:00ஸ்ரீராம்....வலை தொடங்கிய காலத்திலிருந்தே இருக்கிறத...ஸ்ரீராம்....வலை தொடங்கிய காலத்திலிருந்தே இருக்கிறது.உங்கள் ‘உள் பெட்டியியிலிருந்து’லிருந்து பலதரம் ஒத்தியெடுக்கிறேன் என்று சொல்லி பல பொன் மொழிகள் எடுத்து வந்து போட்டிருக்கிறேனே.இப்போகூட ஓடிக்கொண்டிருப்பது ‘எங்கள் புளொக்’ தந்ததுதான் என்று நினைக்கிறேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-62062686690017897122012-08-04T17:56:06.303+02:002012-08-04T17:56:06.303+02:00வானம் வெளித்த பின்னும் தலைப்புக்குக் கீழே ஓடும் வர...வானம் வெளித்த பின்னும் தலைப்புக்குக் கீழே ஓடும் வரிகளை இப்போதுதான் பார்க்கிறேன்.... முன்னரே இருக்கிறதா ஹேமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-56700078952312005532012-08-04T17:52:15.219+02:002012-08-04T17:52:15.219+02:00காதலின் மீதான நம்பிக்கை இயற்கையை சந்தேகிக்குமே தவி...காதலின் மீதான நம்பிக்கை இயற்கையை சந்தேகிக்குமே தவிர காதலை இல்லை என்கிறது!அருமை ஹேமா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10682927260961979412012-08-04T17:39:19.457+02:002012-08-04T17:39:19.457+02:00அழகானவரிகளுடன் அற்புதமான படைப்பு! வாழ்த்துக்கள்!
...அழகானவரிகளுடன் அற்புதமான படைப்பு! வாழ்த்துக்கள்!<br /><br />இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பா மலர்!<br /> http://thalirssb.blospot.in ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com