tag:blogger.com,1999:blog-9205491592643718191.post1693536907482089849..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: அது....ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-66969095229008676942009-09-10T07:50:32.033+02:002009-09-10T07:50:32.033+02:00//மனிதம் தொலைந்து
மனித உயிர்கள் மலிந்து
மாதங்களாய்...//மனிதம் தொலைந்து<br />மனித உயிர்கள் மலிந்து<br />மாதங்களாய்... வருடங்களாய்<br />கடந்து கால காலமாயிற்று.<br />உயிர் கொடுக்கக் கடவுளும்<br />உயிர் எடுக்க மனிதனுமாய்.//<br /> <br />அருமை தோழி. என்ன செய்ய. மனிதம் தொலைந்ததுகண்டு மனம் வலிக்கத்தான் செய்கிறது."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23043124783317560592009-09-10T04:06:48.024+02:002009-09-10T04:06:48.024+02:00:(((:(((மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75108747922796721432009-09-08T16:54:41.238+02:002009-09-08T16:54:41.238+02:00//வலிக்கிறது...
மனம் ஒரு மாதிரியாய்.
சூழ்ச்சி வலைக...//வலிக்கிறது...<br />மனம் ஒரு மாதிரியாய்.<br />சூழ்ச்சி வலைகளுக்குள் சிக்கி<br />சச்சரவே வாழ்வாய்.<br />சரித்திரமும்<br />சாதனைகளும் படைக்க<br />மானிடம் தேவை.<br />மனிதன் இல்லா மண்<br />ஏன் ??? எதற்கு.<br />மனிதம் இல்லா மனம்<br />ஏன் ??? எதற்கு.//<br /><br /><br />உண்மையில் வலிக்கின்றது மனிதம் மறந்து போன மனிதனை காண்கையில்!யாழினிhttps://www.blogger.com/profile/14480647150832554765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78983471997178825132009-09-08T12:52:20.861+02:002009-09-08T12:52:20.861+02:00உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/b...உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-7256012026773861112009-09-08T09:35:29.752+02:002009-09-08T09:35:29.752+02:00அருமை என்று ஒற்றை வாக்கியத்தில் அடக்கிவிடமுடியாது!...அருமை என்று ஒற்றை வாக்கியத்தில் அடக்கிவிடமுடியாது!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37715920679534250722009-09-08T09:07:45.342+02:002009-09-08T09:07:45.342+02:00ஆழமான கருத்துகள்.ஆழமான கருத்துகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72499886756522364832009-09-08T07:51:51.052+02:002009-09-08T07:51:51.052+02:00//அரசியலோ... அகிம்சையோ
ஏகாதிபத்தியமோ...
மாட்சிசமோ....//அரசியலோ... அகிம்சையோ<br />ஏகாதிபத்தியமோ...<br />மாட்சிசமோ... மண்ணாங்கட்டியோ<br />தயவுசெய்து<br />தன்பாட்டில் வாழவிடுங்கள்<br />மனிதனை!!!!!!!//<br /><br />அருமையான வரிகள் ஹேமா... பாராட்டுகள்,....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-57121944396772901712009-09-08T07:38:51.044+02:002009-09-08T07:38:51.044+02:00வாழ்வு வரம்..சாவு சாபம்.
உயிர்.....
உதிர்ந்து விழு...வாழ்வு வரம்..சாவு சாபம்.<br />உயிர்.....<br />உதிர்ந்து விழும்<br />மயிரை விட மோசமாய்.<br /><br />பளிச்சென்ற வரிகள்<br /><br /><br />அரசியலோ... அகிம்சையோ<br />ஏகாதிபத்தியமோ...<br />மாட்சிசமோ... மண்ணாங்கட்டியோ<br />தயவுசெய்து<br />தன்பாட்டில் வாழவிடுங்கள்<br />மனிதனை!!!!!!!<br /><br />செவிட்டில் அறையும் வரிகள்<br /><br />அன்புடன்<br />ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64297851572999285222009-09-08T03:46:22.193+02:002009-09-08T03:46:22.193+02:00வலி + வருத்தம் = அதுவலி + வருத்தம் = அதுஅன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43347408382425738852009-09-08T03:07:46.787+02:002009-09-08T03:07:46.787+02:00Uyir kodukka Kadavulum,uyir edukka Manithanumaai-n...Uyir kodukka Kadavulum,uyir edukka Manithanumaai-nalla varihal Hema.Kathiyoda oru padam,romba payamuruththaatheenga.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39574450540096854432009-09-07T22:51:19.536+02:002009-09-07T22:51:19.536+02:00//உயிர் கொடுக்கக் கடவுளும்
உயிர் எடுக்க மனிதனுமாய்...//உயிர் கொடுக்கக் கடவுளும்<br />உயிர் எடுக்க மனிதனுமாய்.//<br /><br />வலியொட சொல்லியிருகீங்க..<br /><br />இங்கேயும் ஃபாலோவர் விட்ஜெட் சேர்த்துடுங்களேன்......ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-46706601403614020152009-09-07T22:21:25.083+02:002009-09-07T22:21:25.083+02:00:-((:-((thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85345396415117638972009-09-07T22:09:58.080+02:002009-09-07T22:09:58.080+02:00//மனிதம் தொலைந்து
மனித உயிர்கள் மலிந்து
மாதங்களாய்...//மனிதம் தொலைந்து<br />மனித உயிர்கள் மலிந்து<br />மாதங்களாய்... வருடங்களாய்<br />கடந்து கால காலமாயிற்று.<br />உயிர் கொடுக்கக் கடவுளும்<br />உயிர் எடுக்க மனிதனுமாய்.<br />மிருகங்களில் கூட<br />ஏதோ எங்கோ ஒன்றுதான்<br />அதிசயமாய்<br />தன் இனத்தைத்<br />தானே தின்னும்.<br />மிருகங்களை வென்றவனாய்<br />இங்கு மனிதனும் இப்போ.<br />//<br /><br /><br />அருமையான வரிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5193894685725869272009-09-07T21:00:02.799+02:002009-09-07T21:00:02.799+02:00//தயவுசெய்து
தன்பாட்டில் வாழவிடுங்கள்
மனிதனை!!!!!!...//தயவுசெய்து<br />தன்பாட்டில் வாழவிடுங்கள்<br />மனிதனை!!!!!!!//<br /><br />மனிதன் தன்பாட்டில் இருந்தாலே போதுமானது.<br /><br />:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3243286726012139362009-09-07T20:58:45.359+02:002009-09-07T20:58:45.359+02:00வரவில்லை என்றல்ல ஹேமா படித்துக்கொண்டுதானிருக்கிறேன...வரவில்லை என்றல்ல ஹேமா படித்துக்கொண்டுதானிருக்கிறேன், என்ன வந்ததுக்கான தடயத்தை எழுதிப்போவதில்லை, ஆனால் உப்புமடம் சந்தி பக்கம் இன்னும் படிக்க இருக்கு நாலைஞ்சு பதிவு விடுபட்டுப்போச்சு...<br /><br />:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5376529925266364362009-09-07T15:58:53.136+02:002009-09-07T15:58:53.136+02:00:((((:((((அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-66656390160443467622009-09-07T15:54:51.070+02:002009-09-07T15:54:51.070+02:00(கடந்த இரு வாரமாக ஏன் இத்தனைக் கோபம்?)]]
நானும் க...(கடந்த இரு வாரமாக ஏன் இத்தனைக் கோபம்?)]]<br /><br />நானும் கேட்க நினைத்தேன்<br /><br />ஏன் ஹேமா!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-17422724904929077112009-09-07T15:52:53.917+02:002009-09-07T15:52:53.917+02:00தயவு செய்து வாழவிடுங்கள்
மனிதனை மனிதனாய் ...தயவு செய்து வாழவிடுங்கள்<br /><br />மனிதனை மனிதனாய் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6590042575603239232009-09-07T15:49:44.194+02:002009-09-07T15:49:44.194+02:00//யார் யாரையும் கொல்லலாம்.
வாழ்வு வரம்..சாவு சாபம்...//யார் யாரையும் கொல்லலாம்.<br />வாழ்வு வரம்..சாவு சாபம்.<br />உயிர்.....<br />உதிர்ந்து விழும்<br />மயிரை விட மோசமாய்.//<br /><br />ஹேமா,<br /><br />கற்பனைச் செய்தால் தான் கவிதை வரும் என நினைத்திருந்தேன்.<br />கொப்பளிக்கும் கோபத்திலும் வரும் என உங்கள் வலைப்பக்கம் வந்த பின்புதான் தெரிந்துக் கொண்டேன்.<br /><br />ஒருவேளை,<br />இன்றைய உலகில்((மனிதம்) இல்லாததைத் தேடித்திரிகிறோமோ?<br /><br />(கடந்த இரு வாரமாக ஏன் இத்தனைக் கோபம்?)சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3050000500751991252009-09-07T15:29:54.899+02:002009-09-07T15:29:54.899+02:00//அரசியலோ... அகிம்சையோ
ஏகாதிபத்தியமோ...
மாட்சிசமோ....//அரசியலோ... அகிம்சையோ<br />ஏகாதிபத்தியமோ...<br />மாட்சிசமோ... மண்ணாங்கட்டியோ<br />தயவுசெய்து<br />தன்பாட்டில் வாழவிடுங்கள்<br />மனிதனை!!!!!!!//<br /><br />இதுவே எங்கள் கோரிக்கையும்...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52216095539580834402009-09-07T15:17:26.913+02:002009-09-07T15:17:26.913+02:00பொய் சொல்ல விரும்ப வில்லை இன்னும் கொஞ்சம் நன்றாக இ...பொய் சொல்ல விரும்ப வில்லை இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் போன கவிதையை போல .....<br /><br />:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30063216366330945692009-09-07T15:04:26.809+02:002009-09-07T15:04:26.809+02:00அருமை ஹேமா, கவியுள்ளம் உங்களிடம் இயல்பாக இருக்கிறத...அருமை ஹேமா, கவியுள்ளம் உங்களிடம் இயல்பாக இருக்கிறது.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74070434241950563482009-09-07T15:01:29.959+02:002009-09-07T15:01:29.959+02:00பிரமிக்கிறேன் ஹேமா, அர்த்தமுள்ள, உணர்வுள்ள வரிகள்....பிரமிக்கிறேன் ஹேமா, அர்த்தமுள்ள, உணர்வுள்ள வரிகள்.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-59540090867680975562009-09-07T14:44:12.635+02:002009-09-07T14:44:12.635+02:00மனிதம் சிலநேரங்களில்
மரித்து விட்டதாய் தோன்றலாம்...மனிதம் சிலநேரங்களில் <br />மரித்து விட்டதாய் தோன்றலாம்<br />அது தோன்றும் தருணங்களில் பலரை<br />மரித்து விடவும் செய்துவிடும்.<br />மனிதம் மரித்து விட<br />மறுக்கும் தருணங்களில் அந்த<br />மனிதன் மரித்து விட நேரிடும்.<br /><br />என்ன செய்வது எல்லாம் வாழ்க்கைச்சூழல்Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50052473468867170902009-09-07T14:28:54.552+02:002009-09-07T14:28:54.552+02:00வலியோடு வாழ்க்கையின் வாக்கியங்கள் ...வலியோடு வாழ்க்கையின் வாக்கியங்கள் ...- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.com