tag:blogger.com,1999:blog-9205491592643718191.post1423006680736919558..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: கொஞ்ச மறுக்கும் காதல(ன்)ர் தினம்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28987987920116446462010-03-30T11:29:47.027+02:002010-03-30T11:29:47.027+02:00nice kavithaigalnice kavithaigalUnknownhttps://www.blogger.com/profile/14186917347841942259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39918856520422548052010-03-30T11:29:47.028+02:002010-03-30T11:29:47.028+02:00nice kavithaigalnice kavithaigalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87015743044732234312009-11-06T11:19:33.320+01:002009-11-06T11:19:33.320+01:00Very nice friend
i'm copy to some kavithi
my ...Very nice friend <br />i'm copy to some kavithi<br />my site www.navaneethan.co.tvAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40961370738571098082009-02-18T20:32:00.000+01:002009-02-18T20:32:00.000+01:00//இரவீ,என்ன ஆச்சு.சிரிச்சு முடிஞ்சாச்சா?எங்க திரும...//இரவீ,என்ன ஆச்சு.சிரிச்சு முடிஞ்சாச்சா?எங்க திரும்பவும் வருவிங்கன்னு பாத்திட்டு இருக்கேன்.காணல.//<BR/>என் நினைவலை கொஞ்சம் பெரிதாகிவிட்டது... நினைக்கவே சந்தோசமா இருக்கு...<BR/><BR/><BR/>//நீங்க கேட்ட அப்புறம்தான் முடிஞ்ச அளவுக்குச் சொற்களுக்கு விளக்கம் தந்திருக்கிறேன்.//<BR/>மிக்க நன்றி ஹேமா. சொற்க்களுக்கான விளக்கத்துக்கும் அருமையான நினைவு கவிதைக்கும்.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75751590911507174642009-02-16T17:11:00.000+01:002009-02-16T17:11:00.000+01:00ஆனந்த்,வாழ்த்துக்கள் மட்டும்தானா?நீங்கள் தந்த படத்...ஆனந்த்,வாழ்த்துக்கள் மட்டும்தானா?நீங்கள் தந்த படத்துக்குக் கவிதை போட்டேனே.ஒண்னும் சொல்லல நீங்க.எங்க அடிக்கடி காணாம போய்ட்டீங்க.என்ன...காதலர் தினக் கொண்டாட்டமா! உங்களுக்கும் இனிய காதலின் தின வாழ்த்துக்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-54058688795133702292009-02-16T17:07:00.000+01:002009-02-16T17:07:00.000+01:00//அவன்யன் said... Hema good Kavithai. Neriya padip...//அவன்யன் said... <BR/>Hema good Kavithai. Neriya padipeengalo//<BR/><BR/>அவன்யன் வாங்க.முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி.<BR/><BR/>அவன்யன் வாழ்க்கையை நிறைவாகப் படிக்கிறேன்.சமூகம்,உலகம் <BR/>படிப்பிக்கிறது என் வாழ்க்கையை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-11508508657037589912009-02-16T17:03:00.000+01:002009-02-16T17:03:00.000+01:00//பாவம் புரிந்துணர்வைக் கிழித்தெறிந்த இலங்கை அரசு ...//பாவம் புரிந்துணர்வைக் கிழித்தெறிந்த இலங்கை அரசு போல் உங்களைப் புரியாதிருக்கும் அவர்?? எதுக்கும் நான் பேசிப் பார்க்கவா??//<BR/><BR/>கமல்,நிஜங்களின் உணர்வுகள்தான் உயிரோட்டமாய் அமையும்.<BR/><BR/>என் அவரை நான் இப்போதைக்குக் கவனிச்சுக்கொள்றன்.ஆக முடியாட்டில் உங்கட உதவி கேக்கிறன்.நன்றி அக்கறையோட கேட்டதுக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-17145718422555729362009-02-16T16:57:00.000+01:002009-02-16T16:57:00.000+01:00//என்னம்மா யோசிக்கிறாங்கப்பா..........???அது சரி எ...//என்னம்மா யோசிக்கிறாங்கப்பா..........???<BR/>அது சரி என்னை வைச்சுப் கொமடிப் படமே எடுத்திடுவீங்கள் போல இருக்கு???//<BR/><BR/>கமல்,அப்போ இனி எங்கெயண்டாலும் போனா ஒழுங்கா சொல்லிட்டு போகவேணும்.இல்லாட்டி நாங்க எங்க போய்த் தேடுறது.<BR/><BR/>சீ...சீ நானும் கவினும் நல்ல பிள்ளையள்.அப்பிடி உங்களையெல்லாம் வச்சு முஸ்பாத்திப் படமெல்லாம் எடுக்கமாட்டோம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28374662013661244222009-02-16T16:46:00.000+01:002009-02-16T16:46:00.000+01:00//கிராதகன் // இதெல்லாம் பழைய படத்துல வில்லன் அடிக்...//கிராதகன் // இதெல்லாம் பழைய படத்துல வில்லன் அடிக்குற டையலாக்லதான் கேட்டிருக்கோம்... கலக்குங்க...//<BR/><BR/>ஜி,முதன் முதலா வந்திருக்கீங்க நன்றி.வாங்க...வாங்க.இல்லாட்டி இனி உங்களுக்கும் திட்டு விழும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5308042490344458052009-02-16T11:59:00.000+01:002009-02-16T11:59:00.000+01:00வாழ்த்துக்கள் சகோதரிவாழ்த்துக்கள் சகோதரிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80489845606050943442009-02-16T09:49:00.000+01:002009-02-16T09:49:00.000+01:00Hema good Kavithai. Neriya padipeengaloHema good Kavithai. Neriya padipeengaloஅவன்யன்https://www.blogger.com/profile/04235487410626537475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-12079334766708559912009-02-16T09:34:00.000+01:002009-02-16T09:34:00.000+01:00கற்னைய விட நிஜங்களைக் கலந்து கவிதை சொல்லிச் செல்வத...கற்னைய விட நிஜங்களைக் கலந்து கவிதை சொல்லிச் செல்வதால் வாசிக்கும் போது ஏதோ ஒரு வித மாற்றத்தைத் தருகிறது கவிதை..தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-25614181469773010732009-02-16T09:30:00.000+01:002009-02-16T09:30:00.000+01:00ஹேமா வாசிக்கும் போதே புல்லரிக்குது...பாவம் புரிந்...ஹேமா வாசிக்கும் போதே புல்லரிக்குது...<BR/><BR/>பாவம் புரிந்துணர்வைக் கிழித்தெறிந்த இலங்கை அரசு போல் உங்களைப் புரியாதிருக்கும் அவர்?? எதுக்கும் நான் பேசிப் பார்க்கவா??<BR/><BR/>அது சரி என்னை வைச்சுப் கொமடிப் படமே எடுத்திடுவீங்கள் போல இருக்கு???தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81596534086868978012009-02-16T09:27:00.000+01:002009-02-16T09:27:00.000+01:00ஹேமா said... கமல்,சொல்லாமக் கொள்ளாம இந்தியா போய்ட்...ஹேமா said... <BR/>கமல்,சொல்லாமக் கொள்ளாம இந்தியா போய்ட்டீங்களா?என்றாலும் பரவாயில்ல.உங்களுக்கும் உங்கள் காதல் தேவதைக்கும் இனிய காதலர்தின வாழ்த்துக்கள்.நான் ஒண்டும் இல்ல.எல்லாம் கவின்தான்.//<BR/><BR/>ஒரு சில நாள் வேலைப் பளுவாக இருந்தால் அதுக்குள்ளை என்னவெல்லாம் யோசிக்கிறீங்கள்?? வாழ்த்துக்களுக்கு நன்றிகள்....என்னம்மா யோசிக்கிறாங்கப்பா..........???தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75829235598315663842009-02-16T05:41:00.000+01:002009-02-16T05:41:00.000+01:00அட்டகாசம்.... வெள்ளிக் கிழமையே ஆபிஸ்ல இந்த பதிவ வா...அட்டகாசம்.... வெள்ளிக் கிழமையே ஆபிஸ்ல இந்த பதிவ வாசிக்க தொடங்குனேன்.. அதுக்குள்ள பல வேளைகள் வந்து வாசிக்க முடியாம போச்சு... இப்ப ஞாபகம் வந்த உடனே வந்து படிச்சிட்டேன்... செம கலக்கல்..<BR/><BR/>//கிராதகன் // இதெல்லாம் பழைய படத்துல வில்லன் அடிக்குற டையலாக்லதான் கேட்டிருக்கோம்... கலக்குங்க...ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37481341440984401112009-02-15T15:26:00.000+01:002009-02-15T15:26:00.000+01:00கரைந்து போய்விட்டால் நன்றாக இருக்குமே ஹேமா...தினம்...கரைந்து போய்விட்டால் நன்றாக இருக்குமே ஹேமா...தினம் தினம் தேய்படும் வலி இருக்காதல்லவா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47949477231795405352009-02-15T15:06:00.000+01:002009-02-15T15:06:00.000+01:00MayVee //"மெழுகு தோய்த்த உன் முத்தங்களில் எச்சில்க...MayVee //"மெழுகு தோய்த்த உன் முத்தங்களில் <BR/>எச்சில்கள் அழுத்தமாய் பட்டதில்லை. "<BR/>இதுல அவனுக்கு காதல் குறையுதுன்னு telling ah//<BR/><BR/>காதல் குறைவாயில்லை.<BR/>மீசைமேல் காதல் அதிகம்.<BR/><BR/>//சாரி.... மீசை என்று எதை சொல்கிறிர்கள் .//<BR/><BR/>மீசை போட்ட படமே போட்டுக் காட்டியிருக்கிறேனே.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52366440390187559602009-02-15T14:59:00.000+01:002009-02-15T14:59:00.000+01:00மேவி,நிறைய சந்தோஷமாயிருக்கு உங்க கருத்துக்கள் பார்...மேவி,நிறைய சந்தோஷமாயிருக்கு உங்க கருத்துக்கள் பார்த்து.நான் பெரிசாப் படிக்க இல்ல.தமிழின் பற்றுதல் அதிகம் அவ்வளவுதான்.<BR/><BR/>//என்ன செய்ய என் கவிதைகள் எல்லாம் வறண்ட பூமியில் நட படும் நாற்று போல் தான் இருக்கிறது ...//<BR/><BR/>உங்கள் மனதுக்குள் உருவாகும் கருவைப் பொறுத்தே உங்கள் கவிதையின் அழகும் உருவாகும்.அது போதுமான அளவு உங்கள் கவிதையில் இருக்கிறது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-92068916906105177132009-02-15T14:54:00.000+01:002009-02-15T14:54:00.000+01:00மது,காதலர் தினத்தைச் சந்தோஷமா நண்பர்களுக்குக் கொடு...மது,காதலர் தினத்தைச் சந்தோஷமா நண்பர்களுக்குக் கொடுப்போம்ன்னுதான் கலாட்டாவா ஒரு கவிதை போட்டேன்.அதுக்காக நீங்க திருவிழாவில தொலஞ்சிடாதீங்க.அப்புறம் எங்கே போய் நாங்க மதுவைத் தேடுறதாம்.<BR/><BR/>ஏன் இப்பிடிக் கரைஞ்சு போயிடறீங்க மது?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-820887766581851392009-02-15T14:49:00.000+01:002009-02-15T14:49:00.000+01:00கவின் சொல்லிட்டேன் கமலிட்ட எல்லாம் நீங்கதான் எண்டு...கவின் சொல்லிட்டேன் கமலிட்ட எல்லாம் நீங்கதான் எண்டு.வாழ்த்தும்தான்.நான் இல்லப்பா.கமல் இன்னும் கவனிக்கேல்ல.இருக்கு இரண்டு பேருக்கும் நல்லா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-62887238211098308942009-02-15T13:09:00.000+01:002009-02-15T13:09:00.000+01:00"கன்னத்தில் முத்தம் தர ஆயிரம் பேர் இருக்க"பாசத்தை ..."கன்னத்தில் முத்தம் தர <BR/>ஆயிரம் பேர் இருக்க"<BR/>பாசத்தை காதல் வெல்கிறதோ <BR/> <BR/>"கவிதையாய் <BR/>ஒரு முத்தம் இதழோரம். "<BR/>கவிதையின் சுவை இருக்க ... எதற்க்கு முத்தம் ன்னு போகிட போறாரு தலைவர் <BR/><BR/>"மீசை குத்தாமல் <BR/>இந்தக் காதலர் தினத்திலாவது"<BR/>சாரி.... மீசை என்று எதை சொல்கிறிர்கள் <BR/>அவன் தரும் துன்பத்தை யாமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-24315166175983892692009-02-15T13:02:00.000+01:002009-02-15T13:02:00.000+01:00"கோபமும் சோகமும் சந்தோஷமும் ஒன்றையொன்று முறைத்தபடி..."கோபமும் சோகமும் சந்தோஷமும் <BR/>ஒன்றையொன்று முறைத்தபடி."<BR/>மனசு confused ஆ இருந்த இப்படி தான்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36750805078439992222009-02-15T12:59:00.000+01:002009-02-15T12:59:00.000+01:00"மெழுகு தோய்த்த உன் முத்தங்களில் எச்சில்கள் அழுத்த..."மெழுகு தோய்த்த உன் முத்தங்களில் <BR/>எச்சில்கள் அழுத்தமாய் பட்டதில்லை. "<BR/>இதுல அவனுக்கு காதல் குறையுதுன்னு telling ahமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14014761689644957462009-02-15T12:56:00.000+01:002009-02-15T12:56:00.000+01:00ரொம்ப லாஸ்ட் ஆ வந்துட்டேன்......நான் உங்கள் கவிதைய...ரொம்ப லாஸ்ட் ஆ வந்துட்டேன்......<BR/>நான் உங்கள் கவிதையை மீண்டும் ஒரு முன்று முறை ஆவது படித்து பார்க்க வேண்டும் .....<BR/>தாங்கள் மொழியை சூப்பர் ஆ use பண்ணிறிங்க....<BR/>உங்களின் புலமையை கண்டு ....<BR/>எனக்கும் அசையா இருக்கு இந்த மாதிரி கவிதை எல்லாம் எழுதுனும்ன்னு ....<BR/>என்ன செய்ய என் கவிதைகள் எல்லாம் வறண்ட பூமியில் நட படும் நாற்று போல் தான் இருக்கிறது ......<BR/><BR/>உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் காதலுமாய் இருக்க என் வாழ்த்துக்கள்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38916652999983334762009-02-15T06:07:00.000+01:002009-02-15T06:07:00.000+01:00அன்பு ஹேமா...உங்களுக்கு எனது இனிய அன்பர் தின நல்வா...அன்பு ஹேமா...உங்களுக்கு எனது இனிய அன்பர் தின நல்வாழ்த்துக்கள்...<BR/>உங்கள் "கொஞ்ச மறுக்கும் காதல(ன்)ர் தினம்...." கவிதை வழக்கம் போல உங்கள் காதலையும் ஏக்கத்தையும் சொல்கிறது..<BR/><BR/>// என் ஊரில் <BR/>திருவிழாக்காலமும் <BR/>இல்லை இப்போ. <BR/>தொலைந்தாலாவது தேடி எடுத்து <BR/>துளி முத்தம் தருவாய். //<BR/><BR/>தொலைந்தால் தான் காதலர்(ன்) முத்தம் கிடைக்குமோ ஹேமா..?? அப்படி என்றால் நானும் தொலைந்து விட ஆசை...Anonymousnoreply@blogger.com