வானம் வெளித்த பின்னும்...
Tuesday, June 02, 2015

என்னூர் இளவரசி...

›
"கொஞ்சம் கழனித்தண்ணி தாங்கோ என்ர குஞ்சுகளுக்கு." ஒரு போதும் இரங்கியதில்லை தனக்காய் நாமாய்ப் போர்த்திவிடும் ஒருபாதிச் சேலை...
8 comments:
Thursday, May 21, 2015

ஒரு யுகமழித்த வழி...

›
இதே..... இரவாய்த்தான் இருக்கவேண்டும் குரைத்தலின் ஓசை கூடியும் குறைந்தும் பாதச்சுவட்டை அழித்தழித்தே கடக்க வேண்டியிருக்கிறது. அடர்ந்...
4 comments:
Monday, May 18, 2015

அடங்காதவதர்கள் மாதமிது...

›
நீறாக்கப்பட்டது நிமிடத்தில் தமிழனின் நிம்மதி முள்ளிவாய்க்கால் நீங்கா நினைவு நாளின்று. கடக்கிறது காலம் காவுகொடுத்த அக்கணம் கடப்பத...
2 comments:

மே 18 2015 !

›
பூக்களை பூக்களே கொன்றதாய் பூக்களே குற்றம் சாட்ட இடைநிறுத்தி முடிவடையா வாசனைகளை அடைத்துக்கொண்டது காற்று. துவக்கைத் தூக்கினாலும் பொ...
Sunday, May 17, 2015

காற்றாகி அவன்...

›
மீண்டும்.... பிரபஞ்சம் நிறைக்கிறான் வானொலிக்காரன் தோட்டமெங்கும் வெண் பூக்கள் அவன் குரலாய். மரவண்டுகள் துளையிட்ட துவாரங்களுக்குள் ...
2 comments:
Thursday, April 23, 2015

கருப்பு வெள்ளைகள்...

›
மழித்த சொற்களின் கண்களில் முளைக்கிறது புது முடிகள் வீரியமாய் கோணிக் கோணி. எத்தனை துரோகங்கள் எத்தனை நம்பிக்கைகள் கடவுள் மீதும்கூட ...
2 comments:
‹
›
Home
View web version

நான் யார் !

My photo
ஹேமா
யாழ்ப்பாணம் கோண்டாவில் தமிழீழம்
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.
View my complete profile
Powered by Blogger.