Tuesday, June 02, 2015
என்னூர் இளவரசி...
›
"கொஞ்சம் கழனித்தண்ணி தாங்கோ என்ர குஞ்சுகளுக்கு." ஒரு போதும் இரங்கியதில்லை தனக்காய் நாமாய்ப் போர்த்திவிடும் ஒருபாதிச் சேலை...
8 comments:
Thursday, May 21, 2015
ஒரு யுகமழித்த வழி...
›
இதே..... இரவாய்த்தான் இருக்கவேண்டும் குரைத்தலின் ஓசை கூடியும் குறைந்தும் பாதச்சுவட்டை அழித்தழித்தே கடக்க வேண்டியிருக்கிறது. அடர்ந்...
4 comments:
Monday, May 18, 2015
அடங்காதவதர்கள் மாதமிது...
›
நீறாக்கப்பட்டது நிமிடத்தில் தமிழனின் நிம்மதி முள்ளிவாய்க்கால் நீங்கா நினைவு நாளின்று. கடக்கிறது காலம் காவுகொடுத்த அக்கணம் கடப்பத...
2 comments:
மே 18 2015 !
›
பூக்களை பூக்களே கொன்றதாய் பூக்களே குற்றம் சாட்ட இடைநிறுத்தி முடிவடையா வாசனைகளை அடைத்துக்கொண்டது காற்று. துவக்கைத் தூக்கினாலும் பொ...
Sunday, May 17, 2015
காற்றாகி அவன்...
›
மீண்டும்.... பிரபஞ்சம் நிறைக்கிறான் வானொலிக்காரன் தோட்டமெங்கும் வெண் பூக்கள் அவன் குரலாய். மரவண்டுகள் துளையிட்ட துவாரங்களுக்குள் ...
2 comments:
Thursday, April 23, 2015
கருப்பு வெள்ளைகள்...
›
மழித்த சொற்களின் கண்களில் முளைக்கிறது புது முடிகள் வீரியமாய் கோணிக் கோணி. எத்தனை துரோகங்கள் எத்தனை நம்பிக்கைகள் கடவுள் மீதும்கூட ...
2 comments:
‹
›
Home
View web version