tag:blogger.com,1999:blog-9205491592643718191.post9100919604992372725..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: அவன்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-66638744594831435622012-11-23T11:27:53.039+01:002012-11-23T11:27:53.039+01:00நீங்க மேல சொன்னதுல்லாம், நான் இன்னும் ரசிக்கல, சீக...நீங்க மேல சொன்னதுல்லாம், நான் இன்னும் ரசிக்கல, சீக்கிரமே வசிக்கணும்....<br />சீக்கரம் அதுக்கு வேண்டிய வேலையைப் பார்க்கணும்... வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8040061392124470022012-04-12T07:52:07.414+02:002012-04-12T07:52:07.414+02:00காலை வணக்கம்,ஹேமா!புது வருடத்துக்கு முந்தைய நாள் வ...காலை வணக்கம்,ஹேமா!புது வருடத்துக்கு முந்தைய நாள் வாழ்த்துக்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!!(ஒருத்தரும் இப்பிடி இதுவரைக்கும் சொன்னதில்ல)Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-67537995314823607282012-04-11T12:27:02.319+02:002012-04-11T12:27:02.319+02:00வரிகள் அருமைமிகசிறந்த கவியாக்கம் பாராட்டுகள்வரிகள் அருமைமிகசிறந்த கவியாக்கம் பாராட்டுகள்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45163358963545978112012-04-11T09:32:25.379+02:002012-04-11T09:32:25.379+02:00வாசிக்கும் போதே தென்றல் ஒன்று வருடுவது போல உள்ளது....வாசிக்கும் போதே தென்றல் ஒன்று வருடுவது போல உள்ளது..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37747512801151366632012-04-10T16:35:32.080+02:002012-04-10T16:35:32.080+02:00இந்த கவிதையாக்கத்திற்கு பரிசாய் வாழ்த்துகளும், வாக...இந்த கவிதையாக்கத்திற்கு பரிசாய் வாழ்த்துகளும், வாக்குகளும்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6527476353649332572012-04-10T16:29:22.008+02:002012-04-10T16:29:22.008+02:00வார்த்தைகளின் கோர்வை மிக அழகு. ஒரு இழந்துவிட்ட சொர...வார்த்தைகளின் கோர்வை மிக அழகு. ஒரு இழந்துவிட்ட சொர்க்கம் அதனை நினைத்து கொள்ளும் பெண்ணின் மனநிலையை படம் பிடித்து காட்டுகிறது. பாராட்டுகள்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-60711561512744171232012-04-10T16:24:53.901+02:002012-04-10T16:24:53.901+02:00கலா கவனிச்சீங்களே ஸ்ரீராம் காதல் கவிதைகள்ன்னா
கொஞ...கலா கவனிச்சீங்களே ஸ்ரீராம் காதல் கவிதைகள்ன்னா<br /> கொஞ்சம் கூடுதலா அக்கறை எடுத்துக்கிறார்.<br />சொக்லேட் வாங்கினீங்களா குடுத்தீங்களா\\\\\\\\<br /><br />{ம்க்கும்....சொக்லேட்டாவது வாங்கிக்கொடுப்பதாவது<br />உங்க சிநேகிதர் கஞ்சருக்குமேல்லல்லல்லல்லல்லல்லல்லல்லல்ல...<br />கஞ்சர்போலும்....<br />கவிதைமேல காதலா?இல்லை கவிதை எழுதியவர்மேல் காதலா?<br />இல்லை என்மேலா..? ஐய்யய்யோ...எனக்கு வேண்டாமப்பா<br />ஒரு சொக்லேட்டே வாங்கிக்கொடுக்க முடியல்ல???????<br />பாவம்!மாட்டினவங்களோ!மாட்டிக்கப்போறவங்களோ கதி....???}<br /><br />யோகா அப்பா கலாட்ட படுற பாட்டைக்<br /> கவனிச்சீங்களோ !\\\\\\\<br /><br />{விளையாட்டென்றால் வெற்றியும்,தோல்வியும் வீரனுக்கழகப்பா...<br />இதெல்லாம் கண்டுகொள்ளக்கூடாதப்பா...<br />.ஹேமா அப்பா{யோகன்ஜயா} கோபமா?<br /> அடுத்த மோதலுக்கு ரெடியா? அதோ..அதோ..சிரிக்கிறாங்க..<br />ரெடியாம்!!}<br /><br /><br /><br /><br />கவிதைக்குப் பொய்யழகு நக்கீரரே.<br />பொருத்தளுள்க !(கலா கவனிக்கேல்லப்போல)\\\\\\<br /><br />{அப்பவே கவனித்தேன் எழுதத் தோன்றியது<br />அப்புறம் கொஞ்சம் வேலையால்....கவனிக்க மறந்துவிட்டேன்<br />அதுதான் அவர் அதிஷ்ரம்!தப்பித்தார் இன்னொன்று வராமலா போகும்?}<br /><br />கலா பாருங்கோ தமிழ் என்னை ராட்சசியாம் !\\\\\\<br /><br />{ஜய்யோ ஹேமா, தமிழ் அப்படிச் செல்லமாய்,அன்பாய்<br />குழந்தை கடிப்பதுபோல் ஒரு “கடி”தான் மற்றப்படி அதில் <br />வலியில்லை.என்ன தமிழ்..?}<br /><br />ஹேமா ரொம்பப் புகழ்மாலை எனக்கு உன்னிடமிருந்து <br />மிக்க,மிக்க நன்றிடா.......<br /><br />அழகான,அமுதான,தேனான,சுவையான,கண்ணான நம் “தாய்”{யுடன்}<br />மொழியுடன் விளையாடல்தான்! அதில் அனைவரும் துன்பங்கள்,சோகங்கள்<br />தனிமைகள்,கவலைகள் மறந்து ஒருநிமிடம் சிரித்தாலும் அதில் மகிழ்பவள் நான்.<br />ஏன்!நீகூட..அதில் அடக்கம்தான்.மீண்டும் நன்றிஹேமா.<br /><br /><br />அதென்ன விஷேசநன்றி? ஸ்ரீராமுக்கு?<br />அப்புறம் நாங்க வெளிநடப்பு செய்துவிடுவோம் கவனம்!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-34366776098284603112012-04-10T14:20:51.515+02:002012-04-10T14:20:51.515+02:00ஸ்ரீராமுக்கு...மீண்டும் ஒரு நன்றி.படம் வரிகளோடு “அ...ஸ்ரீராமுக்கு...மீண்டும் ஒரு நன்றி.படம் வரிகளோடு “அவன்”என்கிற தலைப்பையும் ரசித்துச் சொன்னதுக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-53592780562840297292012-04-10T14:20:26.859+02:002012-04-10T14:20:26.859+02:00T.N.முரளிதரன்...நன்றி உங்கள் ரசிப்புக்கு.காதலின் ச...T.N.முரளிதரன்...நன்றி உங்கள் ரசிப்புக்கு.காதலின் சக்தி இதுதான் !<br /><br />தமிழரசி...ஒரு ராட்சசி இன்னொரு ராட்சசியை ரசிக்கிறதோ....கலா பாருங்கோ தமிழ் என்னை ராட்சசியாம் !<br /><br />சத்ரியன்...வாங்கோ காதல் ராட்சசரே.கிழமைக்கொரு காதல் கவிதையோ...பிறகு என்னை காதல் பிசாசு.உதுக்கு வேற ஏதும் உணர்வில்லையெண்டு சொல்றது விருப்பமோ உங்களுக்கு....கலா கவனிக்க இந்த இரண்டு காதல் கவிகளை !<br /><br />வேர்கள்...வாங்கோ உங்களை என் பக்கங்களில் காண்பது சந்தோஷம்.ரதிதான் பிஸி.வரமாட்டா.நீங்கள் ரசித்த வரிகள் எம்மைச்சுற்றி எப்போதும் மறக்கமுடியாதவைகள்.மர அட்டையைக் கண்டே கனகாலம்.வீரம் இருக்கும் இடத்தில் அதேயளவு காதலும் குறையாமல் இருக்குமாமே.கலாவுக்கும் மிகுந்த சந்தோஷம்.அவள் என் சிநேகிதி.சிங்கையில் அகதியாய் வாழும் மட்டுநகர் ஈழத் தமிழச்சி !<br /><br />மீனும்மா...நான் வாழ்ந்த இடத்தை உங்கள் எல்லோருக்கும் சுற்றிக்காட்டிய சந்தோஷம் எனக்கு !<br /><br />அப்பாஜி...காதல் கிட்டப்போனாலும் சரி தள்ளி நின்றாலும் சரி இதமாகச் சுடுகிறதே.”தீண்டலின் சுகம்” எப்போதாவது ஒரு கவிதைக்குத் தலைப்பாக்குகிறேன் !<br /><br />யோகா அப்பா...நான் சொல்லாவிட்டாலும் என் சார்பில் ஈஸ்டர் வாழ்த்துச் சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி அப்பா !<br /><br />துரைடேனியல்...காதலின் நிமிடங்கள் அல்ல ஒவ்வொரு கணமுமே அதைவிடக் குறைந்த சணமுமே அற்புதம்தான்.நிச்சயம் அனுபவித்திருப்பீர்கள் !<br /><br />அமைதிச்சாரல்...காதல்ன்னா அசத்துவோம்ல...கில்லாடியாக்கும் !<br /><br />கீதமஞ்சரி...காதல் மனத்துக்குள் வந்துவிட்டால் காண்பதெல்லாம் காவியம்தானே... ம்க்கும் தெரியாதாக்கும்.ஆளைப்பாருங்கோ !<br /><br />ரெவரி...கொடுத்துவைத்தவள் நான்தான் ரெவரி.நிதானமாய் வந்து அவனை ரசித்தீர்களே !<br /><br />சிவகுமாரன்...உங்கள் நினைவுகளைக் கொண்டு வந்தானா அவன்.நல்லதுதானே.ஒரு வாரம் விடுமுறை எடுங்கள் உங்களவளோடு ஊர்சுற்ற !<br /><br />வஜீர் அலி...அவன் கூட்டி வந்துவிட்டான்.இனி அடிக்கடி சந்திக்கலாம் கவிஞரே !<br /><br />ஹசீம்...வாங்கோ தம்பி.நினைவுகளை அடிக்கடி தூசு தட்டுவோம்.சந்தோஷமாக இருக்கலாம் !<br /><br />சசி...சமூகச் சிந்தனைக்குள் வாழும் உங்களை ஒரு கணம் இழுத்து வந்தானோ அவன்.வாழ்க காதல் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23516607209403913642012-04-10T13:55:33.918+02:002012-04-10T13:55:33.918+02:00ஸ்ரீராம்...அடுத்த காதல் கவிதைக்கு இப்பிடிச் சூசகமா...ஸ்ரீராம்...அடுத்த காதல் கவிதைக்கு இப்பிடிச் சூசகமா சொல்லியிருக்கீங்கபோல.அடுத்ததா இல்லனாலும் வரும் விரைவில்.படம் இந்தக் கவிதைக்கு மிக மிகப் பொருந்தம்.இதுவே ஒரு நடிகையின் படத்தை இணைத்த கவிதை.எனக்குப் பிடிப்பதில்லை ஒருவரின் தனிப்பட்ட நிழற்படங்கள் !<br /><br />நிரூ...கனகாலமாச்சு.முந்திப்போல கருத்துச் சொல்றதில்லை இப்பல்லாம்.பிஸியோ !<br /><br />கலா...என் சிங்கத் தோழியே வருக வருக.வந்து கிண்டிக் கிளறி இல்லாத கற்பனைகளையெல்லாம் எடுத்து....விட்டு....உண்மைதான் கலா என்னிடம் கீழிருந்து வாசிக்கும் சிந்தனை இருந்து.அதை வெளிப்படுத்தியதற்கு நன்றி.கலா கவனிச்சீங்களே ஸ்ரீராம் காதல் கவிதைகள்ன்னா கொஞ்சம் கூடுதலா அக்கறை எடுத்துக்கிறார்.சொக்லேட் வாங்கினீங்களா குடுத்தீங்களா.இனிப்புநீர் நோய்..ஆகா என்ன ஒரு தமிழ்ப்பற்று.வார்த்தையே இனிக்கிறது கலா.ஆனால் எனக்குப் பெரிய சிரிப்பு யோகா அப்பா பட்டபாடுதான்.பாவம் அப்பா அப்பாவி.உங்களிட்ட ஆப்பிட்ட ஆக்கள் அவ்வளவும்தான்.ஏனெண்டா கருப்பு பெல்ட் எடுத்த (றோட்டில கிடந்ததோ)வீரத் தமிழச்சியெல்லோ !<br /><br />அம்பலம் ஐயா...உங்கள் பின்னூட்டமும் மென்மையாய் மழைத்தூறல்போல மனதிற்கு இதம்.யோகா அப்பா கலாட்ட படுற பாட்டைக் கவனிச்சீங்களோ !<br /><br />விமலன்...மிக்க நன்றி வரவுக்கு !<br /><br />சே.குமார்...வாங்கோ அவன் வரவழைத்துவிட்டான் உங்களை.சந்தோஷம் !<br /><br />ரமணி...ஐயா வாங்கோ.அன்புக்கு நன்றி !<br /><br />நித்திலம் சிப்பி...பவள சங்கரி.எத்தனை அழகான தமிழ்ச்சுவைகொண்ட பெயர்.காதல் என்றாலே இனிக்கும் உணர்வுதானே.நன்றி !<br /><br />புலவர் சா இராமாநுசம்...வாங்கோ ஐயா.காதல் கவிதைக்குள்ளும் உங்கள் வரவு சந்தோஷம் !<br /><br />மணிச்சுடர்...வாங்கோ.மகிழச்சி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் !<br /><br />யோகா அப்பா...மர அட்டை சரிதான்.ஆனால் அந்த வரிக்கு மரவட்டை சொல்லும்போது அழகு.நீங்கள் சொன்னபிறகும் பிரிக்கவில்லை.ம்ம்...அம்புக்குறியை நீங்கள் கவனத்தில் எடுத்திருக்கிறீர்கள்.கணேஸ் மகிழ்ந்திருப்பார் உங்கள் குச்சொழுங்கைக்குக் கருத்துச் சொன்னதிற்கு.கலாவுக்குத்தான் அதைவிட சந்தோஷம்.கலாகிட்ட வாய் குடுத்து மாட்டினதுதான் சிரிப்போ சிரிப்பு.அவள் எங்கள் மட்டுநகர் சிங்கத் தமிழிச்சி !<br /><br />ஹாய் ஜேஜே...ஜெகா எப்பிடி இருக்கீங்க.சந்தோஷமா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.உண்மையின் கன காலத்திற்குப்பிறகு உங்களைக் கண்டு மனம் நெகிழ்ந்தது.அன்புக்கு நன்றி ஜெகா.விசும்பல்கள் <br />இவ்விடமும்தான் !<br /><br />நடா...வாங்கோ நக்கீரரே.நீங்க எவ்விடத்து நக்கீரர்.தற்சமயம் அரபு நாட்டு நக்கீரர்தானே.எழுத்துப்பிழை உடனேயே திருத்திட்டன்.இல்லாட்டி துறலுக்கு அதிர்வு இல்லை என்பதையா சொன்னீங்க.கவிதைக்குப் பொய்யழகு நக்கீரரே.பொருத்தளுள்க !(கலா கவனிக்கேல்லப்போல)<br /><br />தனிமரம்...நேசன் உள்ளதை மனதில் இருக்கிறதைச் சொல்லும்போது ஒவ்வொரு சொல்லுமே அழகாக்கிறது.நான் உணர்ந்த உண்மையது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32420009508216648222012-04-10T12:20:34.586+02:002012-04-10T12:20:34.586+02:00ஒவ்வொரு வரியும் ஓராயிரம் கற்பனைகளுக்குள் இழுத்துச்...ஒவ்வொரு வரியும் ஓராயிரம் கற்பனைகளுக்குள் இழுத்துச் செல்கிறது .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63391384595961684332012-04-10T10:56:05.331+02:002012-04-10T10:56:05.331+02:00நினைவுகளைத் திருப்பதிந்தந்த வரிகள் அருமை அக்கா வாழ...நினைவுகளைத் திருப்பதிந்தந்த வரிகள் அருமை அக்கா வாழ்த்துகள்சிந்தையின் சிதறல்கள்https://www.blogger.com/profile/15181257585367236992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-83019900143606854402012-04-10T06:51:40.531+02:002012-04-10T06:51:40.531+02:00கற்பனை என்னை கைப் பிடித்து அழைத்து சென்றது
உண்மை ....கற்பனை என்னை கைப் பிடித்து அழைத்து சென்றது<br />உண்மை .வரிகள் அருமைAnonymoushttps://www.blogger.com/profile/17523456040596358804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-60916425700197509322012-04-09T17:20:11.399+02:002012-04-09T17:20:11.399+02:00நீங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் எங்களையும் அழைத்த...நீங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் எங்களையும் அழைத்துச் சென்று விட்டீர்கள். <br />இன்னுமொருமுறை என்னவளோடு செல்ல வேண்டும் <br /> அபாரம் ஹேமா .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-35709069163157367702012-04-09T16:48:39.039+02:002012-04-09T16:48:39.039+02:00யாரந்த இனியவனோ...கொடுத்து வைத்தவன் தான் ஹேமா...ம் ...யாரந்த இனியவனோ...கொடுத்து வைத்தவன் தான் ஹேமா...ம் ம் ம்... <br /><br />^ க்கு அர்த்தம் தேடி ஓய்ந்து போனேன்...<br /><br />ஆனால் ஒரு எழுத்து விடாமல் ரசித்தேன்...ரசித்து எழுதியதற்கு நன்றி சகோதரி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74012125979746974092012-04-09T11:35:36.256+02:002012-04-09T11:35:36.256+02:00//மிக்க நன்றி நண்பரே!ஹேமாவுக்குக் கிடைத்த பாராட்டி...//மிக்க நன்றி நண்பரே!ஹேமாவுக்குக் கிடைத்த பாராட்டில்<br />நானும் பெருமிதம் அடைகிறேன்<br />ஏனென்றால்..! அடைப்புக் குறிக்குள் நானும் அடக்கம்//<br /> <br />அப்படியா ...!!<br />மிக்க மகிழ்ச்சி :)<br /><br />நன்றிவேர்கள்https://www.blogger.com/profile/15366677729691741421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84621144212592871392012-04-09T11:20:19.116+02:002012-04-09T11:20:19.116+02:00காதல் மனத்துக்குள் வந்துவிட்டால் காண்பதெல்லாம் காவ...காதல் மனத்துக்குள் வந்துவிட்டால் காண்பதெல்லாம் காவியம்தானே... அழகான வசீகரிக்கும் அம்சங்களில் அடங்கியும் ஆர்ப்பரித்தும் அலையும் காற்றும் காதலும் ஒன்றுதானோ? அழகுக் கவிதை ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87538318228229573982012-04-08T20:39:40.595+02:002012-04-08T20:39:40.595+02:00பிரமிக்க வைத்த வரிகள்.. அசத்துறீங்க ஹேமா.பிரமிக்க வைத்த வரிகள்.. அசத்துறீங்க ஹேமா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-67178304002457359002012-04-08T20:24:04.355+02:002012-04-08T20:24:04.355+02:00காதலின் ஒவ்வொரு நிமிடமுமே சூடானதும் சுவையானதுமாகவு...காதலின் ஒவ்வொரு நிமிடமுமே சூடானதும் சுவையானதுமாகவுமாகவே இருக்கிறது என்பதற்கு இக்கவிதையும் ஓர் சாட்சி.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40303571127538619182012-04-08T13:52:21.576+02:002012-04-08T13:52:21.576+02:00நானும் (கருப்புப்பட்டி)"கருப்பு பெல்ட்"த...நானும் (கருப்புப்பட்டி)"கருப்பு பெல்ட்"தான்<br /> கட்டுவேன்,காற்சட்டைக்கு!Ha!Ha!Haa!!!\\\\\\\\<br />“காற்சட்டைக்கு” பெல்ட் கட்டிப் பார்த்த முதல்ஆள்<br />நீங்களாத்தான் இருப்பீர்கள் போலும்....<br />மற்றவர்களெல்லாம்..காற்சட்டையில் போட்டு<br />இடுப்பில்தான்{இறுக்கத்துக்காக..,அழகுக்காக}<br />கட்டுவார்கள்.<br /><br />ஏங்க....அவ்வளவு “லூஸா”அதுதாங்க....உங்க இடை?<br />================= <br /><br /><br />{ஈழத்து தமிழச்சிகள்} வீரத்தில்<br /> மட்டுமல்ல காதலிலும் சிறப்பானவர்கள்\\\\\<br />மிக்க நன்றி நண்பரே!ஹேமாவுக்குக் கிடைத்த பாராட்டில்<br />நானும் பெருமிதம் அடைகிறேன்<br />ஏனென்றால்..! அடைப்புக் குறிக்குள் நானும் அடக்கம்கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55978741323462583612012-04-08T09:21:07.120+02:002012-04-08T09:21:07.120+02:00எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும...எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75803883377294458452012-04-08T02:52:27.843+02:002012-04-08T02:52:27.843+02:00தீண்டும் இதம் வரிகளில்.தீண்டும் இதம் வரிகளில்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26472628652966630602012-04-07T16:25:00.129+02:002012-04-07T16:25:00.129+02:00உங்கள் கவிதையில் நானும் வாழ்ந்தேன். :)உங்கள் கவிதையில் நானும் வாழ்ந்தேன். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58206819694693941612012-04-07T11:19:32.251+02:002012-04-07T11:19:32.251+02:00ஹேமா
ஈழத்து தமிழச்சிகள் வீரத்தில் மட்டுமல்ல காதலி...ஹேமா <br />ஈழத்து தமிழச்சிகள் வீரத்தில் மட்டுமல்ல காதலிலும் சிறப்பானவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறீர்கள் <br />நான் கவிதையில் ரசித்தது <br />//தனித்த வேம்பின் நிழல்<br /><br />ஈரிதழ் நந்தியாவட்டை<br /><br />இருபது விரல் பதித்த<br />மணல் குவியல்<br /><br />மரவட்டை வரையும் தெரு<br /><br />தோய்த்துலர்ந்த<br />ஆடையின் வாசனை//<br /><br />எங்களுக்கெல்லாம் போகிறபோக்கில் கடந்து போகும், இந்த நிகழ்வுகளை உங்கள் கவிதையில் பார்க்கும் போது, அதனுள் இருக்கும் அழகியல் தெரிகிறது... <br />வாழ்த்துகள்,<br />நன்றிவேர்கள்https://www.blogger.com/profile/15366677729691741421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-19657615845354084772012-04-07T07:59:33.428+02:002012-04-07T07:59:33.428+02:00கலா said...ஹேமா நான் தற்காப்புக்கலையில் கறுப்புப்ப...கலா said...ஹேமா நான் தற்காப்புக்கலையில் கறுப்புப்பட்டி<br />வாங்கிய விடயத்தைமட்டும் உஷ்ஷஷ்ஷஷ்ஷஷ்...////நானும் (கறுப்புப்பட்டி)"கருப்பு பெல்ட்"தான் கட்டுவேன்,காற்சட்டைக்கு!Ha!Ha!Haa!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.com