tag:blogger.com,1999:blog-9205491592643718191.post9080091996194507764..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: சுனாமியும் ஓர் பெண்ணும்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-71926439300314614592012-12-29T11:23:23.213+01:002012-12-29T11:23:23.213+01:00சுனாமி போலவே வரிகளும் அள்ளிச்செல்கின்றன சோகத்தினை....சுனாமி போலவே வரிகளும் அள்ளிச்செல்கின்றன சோகத்தினை.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41198566586468862432012-03-02T07:31:48.978+01:002012-03-02T07:31:48.978+01:00வணக்கம் நண்பரே தங்களது வலைப் பதிவினை வலைசரத்தில் ...வணக்கம் நண்பரே தங்களது வலைப் பதிவினை வலைசரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன் .நன்றி <br />http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_02.htmlதென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79161727295137485632008-12-31T12:22:00.000+01:002008-12-31T12:22:00.000+01:00ஓ...ஈழவன் நேரில் பார்த்தீர்களா?அப்பாடி.என் அம்மாவு...ஓ...ஈழவன் நேரில் பார்த்தீர்களா?அப்பாடி.என் அம்மாவும் சொன்னா.<BR/>என்னவோ கறுப்பாய் உயரமாய் தெரிந்தது என்று.நினைக்கவே பயமாயிருக்கே.உங்கள் கண்களுக்குள் <BR/>அந்தக் கறுப்பு இருந்து கொண்டேதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.<BR/><BR/>ஈழவன்.மன்னிச்சுக்கொள்ளுங்கோ.<BR/>இலக்கிய மேட்டில் அதிகம் பதிவு இல்லாத்தால் போவது குறைவுதான்.அமைதியாக நேரம் எடுத்து வாசிப்பேன்.நன்றி ஈழவன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-51338714915044916612008-12-31T12:17:00.000+01:002008-12-31T12:17:00.000+01:00இசக்கிமுத்து,பாதிக்கப்பட்டவர்களும் சரி,பாதிக்கப்பட...இசக்கிமுத்து,பாதிக்கப்பட்டவர்களும் சரி,பாதிக்கப்படாதவர்களும் சரி சுனாமி என்றாலே அதிர்வடையாமல் இல்லையே!கறுப்பு ஞாயிறு என்பதை விட கறுப்புக் காலன் சுனாமிப்பேய்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-60376401899667274382008-12-31T12:14:00.000+01:002008-12-31T12:14:00.000+01:00முனியப்பன்.சுனாமியின் நினைவுகளைப் பகிர்ந்து மனதைக்...முனியப்பன்.சுனாமியின் நினைவு<BR/>களைப் பகிர்ந்து மனதைக் கொஞ்சம் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37821593078296865822008-12-31T12:12:00.000+01:002008-12-31T12:12:00.000+01:00காரூரன் நன்றி.பார்தேன் நீங்கள் அனுப்பிய காட்சிகள்....காரூரன் நன்றி.பார்தேன் நீங்கள் அனுப்பிய காட்சிகள்.மனதின் பாரங்கள் வருட இறுதியிலும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47105505728323654462008-12-30T20:45:00.000+01:002008-12-30T20:45:00.000+01:00பேச்சு வழக்கில் கிராமிய மொழி நடையில் எழுதியிருந்தா...பேச்சு வழக்கில் கிராமிய மொழி நடையில் எழுதியிருந்தாலும் காத்திரமாகவுள்ளது ஹேமா, பாராட்டுக்கள்.<BR/><BR/>இலக்கியமேட்டில் சுனாமி பற்றிய சிறுகதை பதிவாகியுள்ளது வாசித்தீர்களா?<BR/><BR/>சுனாமிப் பேரலையை நேரில் கண்டவன் என்பதால் மறக்கவே முடியாமல் உள்ளது ஹேமா.Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-51574625727695099082008-12-30T11:20:00.000+01:002008-12-30T11:20:00.000+01:00"சுனாமி" இந்த வார்த்தையை இன்று கேட்டாலும்..திகில் ..."சுனாமி" இந்த வார்த்தையை இன்று கேட்டாலும்..திகில் கலந்த சோகம் தான் வருகிறது! எப்படி மறக்க முடியும் அந்த 26.12.2004. தமிழ்நாட்டிலும் பலத்த உயிர் சேதங்கள்...அந்த கருப்பு ஞாயிரின் கண்ணீர் கதறல்கள்..<BR/><BR/>சுனாமியால் சிக்குண்டு உயிர் பிழைத்தவர்கள் இன்றும் அந்த அதிர்ச்சியல் இருந்து மீளாமல் உரை கற்களாகவும் இருக்கிறார்கள்..மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33936429890926949292008-12-28T17:38:00.000+01:002008-12-28T17:38:00.000+01:00Vaanathai tholaitha nilavai pola & Yeppaththan...Vaanathai tholaitha nilavai pola & Yeppaththan varuuviaval rendu perum , wordings are super.A poem felt in most houses affected by Psunami.Nalla pathivu Hema.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-51581323409085071602008-12-28T00:10:00.000+01:002008-12-28T00:10:00.000+01:00சுனாமி பற்றி கவி தந்தமைக்கு நன்றி. புலம் பெயர்ந்த...சுனாமி பற்றி கவி தந்தமைக்கு நன்றி. புலம் பெயர்ந்த உங்க ஊர் மக்களின் சுனாமி பற்றிய நிகவுப் படங்கள் இங்கே<BR/><BR/>http://www.ninaivukal.com/gallery/6930056_rfSb3/1/443460091_eTB9m#443460091_eTB9mகாரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-20552341878725154352008-12-27T22:31:00.000+01:002008-12-27T22:31:00.000+01:00கமல் நான் எழுதின யாழ்ப்பாணத் தமிழோடு கலந்த இந்தக் ...கமல் நான் எழுதின யாழ்ப்பாணத் தமிழோடு கலந்த இந்தக் கவிதையை நானும் ரசித்தேன்.உணர்வோடு இயல்பாய் இருந்தமாதிரி இருந்தது.<BR/>நன்றி ஊக்கம் தரும் கருத்துக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-24159952125794017622008-12-27T22:28:00.000+01:002008-12-27T22:28:00.000+01:00ஆனந்த்,நீங்களும் ரொம்ப நாளாவே சொல்லிப் பாக்கிறீங்க...ஆனந்த்,நீங்களும் ரொம்ப நாளாவே சொல்லிப் பாக்கிறீங்க.நானும்....!என்ன செய்ய நான். முயற்சி பண்ணினாலும் கொஞ்சம்தான் சந்தோஷமா எழுத வருது.என்ன ஆனந்த் நீங்க...சுனாமி ன்னாலே கவலைதானே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37719205785866318132008-12-27T22:25:00.000+01:002008-12-27T22:25:00.000+01:00பிரபா வாங்கோ வாங்கோ.நீங்களும் சுனாமி போலத்தான்.எப்...பிரபா வாங்கோ வாங்கோ.நீங்களும் சுனாமி போலத்தான்.எப்போவாவது வருவீங்க.முத்துப்போலக் கருத்துக்கும் நன்றி பிரபா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78767345121475328682008-12-27T22:23:00.000+01:002008-12-27T22:23:00.000+01:00தேவா வாங்க.சுனாமி போலவே வந்தீங்க.கருத்தும் சொன்னீங...தேவா வாங்க.சுனாமி போலவே வந்தீங்க.கருத்தும் சொன்னீங்க.சந்தோஷம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88153557334317283752008-12-27T22:22:00.000+01:002008-12-27T22:22:00.000+01:00நன்றி கவின்,பூர்ணிமா,புதியவன்.மீண்டும் ஒரு சுனாமி ...நன்றி கவின்,பூர்ணிமா,புதியவன்.<BR/>மீண்டும் ஒரு சுனாமி நினைவுப் பதிவுக்கு கருத்துத் தந்தமைக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63495900434294530332008-12-27T17:57:00.000+01:002008-12-27T17:57:00.000+01:00சொல்லிட்டுப் போயிருந்தால் கலண்டரில கணக்குப் பாப்பே...சொல்லிட்டுப் போயிருந்தால் <BR/>கலண்டரில கணக்குப் பாப்பேன்.<BR/>வருத்தம் வந்து போனாலும் <BR/>விதி எண்டு வெந்திடுவன்.<BR/>"தேத்தண்ணி வை வாறன்" <BR/>எண்டுதானே போனியள்.<BR/>திரும்பவேயில்லையே//<BR/><BR/>எதிர்பார்ப்பு, நிறைவேறாமை, மனதின் வலிகள், நம்பிக்கை, ஏக்கம், பிரதேச மொழி வழக்கு அனைத்தும் கலந்த கவிதை.... ம்...நல்ல லயம் மிக்க கற்பனை.... எப்ப வருவார் அவர்??? இன்னும் வரவில்லையா???/ வந்துட்டாரா??? ஏங்க பதில் சொல்ல மாட்டிங்களா???தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-211251956719636072008-12-27T16:40:00.000+01:002008-12-27T16:40:00.000+01:00நீங்கள் எழுதிய மொத்த கவிதைகளில் 90 சதவீதம் சோகம் த...நீங்கள் எழுதிய மொத்த கவிதைகளில் 90 சதவீதம் சோகம் தான் இருக்கு சகோதிரி. நாணயத்திற்கு இரு பக்கம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு பக்கம் தான் என்று நினைத்து சோகத்தை மட்டும் எழுதி வருகிறீர்கள்.<BR/>கொஞ்சம் மாற்றி பாருங்கள் சகோதிரி. தவறhக எடுத்துக்கொள்ள வேண்டாம் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-92071320732399755092008-12-27T14:23:00.000+01:002008-12-27T14:23:00.000+01:00சுனாமியின் கோர வடுக்களை உங்கள் வரிகள் சாட்சியம் பக...சுனாமியின் கோர வடுக்களை உங்கள் வரிகள் சாட்சியம் பகிர்கின்றனகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87849136959024630882008-12-27T08:52:00.000+01:002008-12-27T08:52:00.000+01:00///அம்மாளாச்சி சொன்னவ கனவில காலம்புற வருவியள் எண்ட...///அம்மாளாச்சி சொன்னவ கனவில <BR/>காலம்புற வருவியள் எண்டு.<BR/>கனக்கக் காலையும் கடந்தே போச்சு.<BR/>பொய்யும் சொல்லிட்டா அவ.<BR/>போகமாட்டன் இனி அவவிட்டயும்.///<BR/><BR/>வாழ்க்கையின் கொடுமையான பக்கங்கள்!!!<BR/>இதுதான் சிறந்த பதிவு!!!<BR/>தேவா..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8802095826797488442008-12-27T06:59:00.000+01:002008-12-27T06:59:00.000+01:00//இப்படி ஒரு பெண் அந்தச் சுனாமியின் வேதனையில் இப்ப...//இப்படி ஒரு பெண் அந்தச் சுனாமியின் வேதனையில் இப்போதும் காத்திருக்கக் கூடும்தானே!<BR/>//<BR/><BR/>படிக்கையிலேயே நெஞ்சு பதறுகிறதுPoornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-7466178174812183302008-12-27T02:51:00.000+01:002008-12-27T02:51:00.000+01:00வரிகளில் வலிகள்...மனம் கனக்கிறது...சோகத்தை வார்த்த...வரிகளில் வலிகள்...மனம் கனக்கிறது...<BR/>சோகத்தை வார்த்தைகளில் சொல்லிவிட்டால்<BR/>கொஞ்சம் சுமை குறைந்த மாதிரி தான்<BR/>இருக்கிறது...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10062787216087077942008-12-27T00:49:00.000+01:002008-12-27T00:49:00.000+01:00சுனாமியின் வடுக்கள் எத்தனை வருடங்களானாலும் அழிந்து...சுனாமியின் வடுக்கள் எத்தனை வருடங்களானாலும் அழிந்து போகமுடியாதவை<BR/>அவர்களின் ஆத்மாசாந்திக்காக பிரார்த்திகிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-53901949553413354342008-12-27T00:47:00.001+01:002008-12-27T00:47:00.001+01:00//அம்மாளாச்சி சொன்னவ கனவில காலம்புற வருவியள் எண்டு...//அம்மாளாச்சி சொன்னவ கனவில <BR/>காலம்புற வருவியள் எண்டு.<BR/>கனக்கக் காலையும் கடந்தே போச்சு.<BR/>//<BR/>நிதர்சனமான வரிகள்<BR/>படிக்கும்போது மனசு பாரமாகிடுதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-18491331656672394712008-12-27T00:47:00.000+01:002008-12-27T00:47:00.000+01:00ஒரு பெண்னல்ல , பலர் இருக்க வாய்புள்ளது,அவர்களுக்கு...ஒரு பெண்னல்ல , பலர் இருக்க வாய்புள்ளது,<BR/>அவர்களுக்கு ஆறுதலும், ஆதரவுமாய் இருப்போம்.<BR/><BR/>படிக்கும் போதே பலர் அழ போவது என்னமோ நிட்சயம்.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-11441158808278202332008-12-27T00:23:00.000+01:002008-12-27T00:23:00.000+01:00இரவீ இன்று காலையில் சுனாமியின் பதிவு போட்டுவிட்டு ...இரவீ இன்று காலையில் சுனாமியின் பதிவு போட்டுவிட்டு வேலைக்குப் போனபிறகும் அதே நினைவாய் இருந்தது.வித்தியாசமான சிந்தனையில் எழுதிப் பார்ப்போமே என்றுதான் இதை எழுதிப் பார்த்தேன்.<BR/>ஒரு புலம்பலாய் அல்லது நீங்க சொன்னதுபோல ஒப்பாரியாய் இருந்தாலும் உணர்வோடு ஒன்றியிருந்த மாதிரி இருக்கே என்றுதான் பதிவில் போட்டேன்.<BR/><BR/>ஏன் இரவீ இப்படி ஒரு பெண் அந்தச் சுனாமியின் வேதனையில் இப்போதும் காத்திருக்கக் கூடும்தானே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com