tag:blogger.com,1999:blog-9205491592643718191.post8589823258293751913..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: அவள் அப்படித்தான்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30923171865773260132012-06-24T03:46:42.223+02:002012-06-24T03:46:42.223+02:00கவிதையும் பட்மும் மிக அருமைகவிதையும் பட்மும் மிக அருமைநந்தினி மருதம்https://www.blogger.com/profile/03446884937310257159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45487529415271446002012-06-09T06:39:47.136+02:002012-06-09T06:39:47.136+02:00கவிதை சூப்பர் ...கவிதை சூப்பர் ...Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74126964442073733792012-06-08T10:52:15.726+02:002012-06-08T10:52:15.726+02:00ம்ம்! நல்ல கரு பொதிந்த கவிதை.
விபச்சாரத்தால் ( கொ...ம்ம்! நல்ல கரு பொதிந்த கவிதை.<br /><br />விபச்சாரத்தால் ( கொள்ளை, போர், ஜாதி இவைகளையும் உள்ளடக்கிக் கொள்ளலாம்) என்னென்ன தீங்கு நேரும் என்பதை மனிதன் நன்கு அறிந்த போதும் அவைகளில் இருந்து மனிதன் மீளவேப் போவதில்லை ஹேமா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-44420619574157335022012-06-08T06:51:23.302+02:002012-06-08T06:51:23.302+02:00காலை வணக்கம்,ஹேமா!காலை வணக்கம்,ஹேமா!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-90375861961564143932012-06-07T06:43:15.566+02:002012-06-07T06:43:15.566+02:00காலை வணக்கம்,ஹேமா!நலம் தானே?காலை வணக்கம்,ஹேமா!நலம் தானே?Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91722781609204516652012-06-07T05:46:02.624+02:002012-06-07T05:46:02.624+02:00"விதிகளை நிர்ணயிக்கும்....
மிக அருமையான கவிதை..."விதிகளை நிர்ணயிக்கும்....<br />மிக அருமையான கவிதை ஹேமா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-54878784481092821102012-06-06T07:00:23.065+02:002012-06-06T07:00:23.065+02:00காலை வணக்கம்,ஹேமா !நலமே இருப்பீர்கள் என்று நம்புகி...காலை வணக்கம்,ஹேமா !நலமே இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.///// ரெவெரி said...<br /><br /> கவிதைக்கு விளக்கம் தந்து என் புரிதலை பொய்யாக்கிய கவிதாயினி ஒழிக.../////வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி,ஹ!ஹ!ஹா!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73607066630146075172012-06-05T19:11:27.569+02:002012-06-05T19:11:27.569+02:00மூங்கிலுக்குள் வேம்பு குயில் சாரம் கசக்கவில்லை. இன...மூங்கிலுக்குள் வேம்பு குயில் சாரம் கசக்கவில்லை. இனிக்க்கவுமில்லை. நினைவில் மணக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/17397116679879881934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-12696609262855476382012-06-05T19:11:11.807+02:002012-06-05T19:11:11.807+02:00மூங்கிலுக்குள் வேம்பு குயில் சாரம் கசக்கவில்லை. இன...மூங்கிலுக்குள் வேம்பு குயில் சாரம் கசக்கவில்லை. இனிக்க்கவுமில்லை. நினைவில் மணக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/17397116679879881934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74604850317697407052012-06-05T16:35:39.515+02:002012-06-05T16:35:39.515+02:00கவிதைக்கு விளக்கம் தந்து என் புரிதலை பொய்யாக்கிய க...கவிதைக்கு விளக்கம் தந்து என் புரிதலை பொய்யாக்கிய கவிதாயினி ஒழிக...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78506030321206967652012-06-05T12:54:17.556+02:002012-06-05T12:54:17.556+02:00arumai Hema..:)arumai Hema..:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5858869760366916912012-06-05T11:49:04.775+02:002012-06-05T11:49:04.775+02:00ஒரு நல்ல ஆக்கம் மாத்திரைகள் மனிதனின் நோவை நீக...ஒரு நல்ல ஆக்கம் மாத்திரைகள் மனிதனின் நோவை நீக்குவதர்க்கனது அனால் இன்று அதே நோயாகிப் போனது யார் கண்டார் நோய் அல்லது நல்லது என்பதை உண்மைகள் ஒருபக்கம் மீளாதுயிலில் கிடக்கிறதோ என்னவோ கவிதை சிறப்பு ....மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-25018047506564843962012-06-05T07:45:29.671+02:002012-06-05T07:45:29.671+02:00மூங்கிலிசைத் துவாரம்
நொதித்து நிறம்மாற
நோய் எதிர்ப...மூங்கிலிசைத் துவாரம்<br />நொதித்து நிறம்மாற<br />நோய் எதிர்ப்புச்சக்தி<br />அதிகமாய்த் தேவையென<br />முறைப்பாடு வைக்கிறாள்<br />மாத்திரைக்கும்<br />பின் அவனுக்குமாய்!!!\\\\\<br /><br />ஹேமா,எப்படிச் சொல்ல...மிக அருமைடா இதன் இவ்வரிகளின் புரிதலை அப்பட்டமாகச் சொல்ல முடியவில்லை<br />நேரம் கிடைக்கும் போது பேசலாம்....கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89702709464270955762012-06-05T07:39:49.397+02:002012-06-05T07:39:49.397+02:00மூக்கடைத்திருப்பவனிடம்
மணங்கள் பற்றிக் கேட்டால்......மூக்கடைத்திருப்பவனிடம்<br />மணங்கள் பற்றிக் கேட்டால்...\\\\\\<br /><br />வாவ்,,, {சில}ஆண்க{ளுக்கு}ளின் மூக்குடைத்த வரிகள பிரமாதம் ஹேமா<br />எவ்வளவொரு ஆழம் இச்சொல்களில்கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5117818050589131582012-06-05T07:32:35.455+02:002012-06-05T07:32:35.455+02:00முன்பெல்லாம் விளக்கமாக வரி வரியாகப் பிரித்துப் பொர...முன்பெல்லாம் விளக்கமாக வரி வரியாகப் பிரித்துப் பொருள் சொல்வதற்கு கலா மேடம் வந்து விடுவார்கள் . அவர்கள் சொல்வதில் மாறுதல் இருந்தால் நீங்கள் விளக்கி விடுவீர்கள்.அவர்களும் இப்போது அதிகம் பொருள் சொல்வதில்லை :))\\\\<br />ஓஓஓஓ,,...எனை தேடுறீகளா?<br />ராம் மிக்க நன்றிய்யா.கொஞ்சம் அதிக வெளிச் சுற்றலால்...படிக்க ,எழுத முடியவல்லை நேரமின்மைதான் சீக்கரம் வருகிறேன்....கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-76593777398948368372012-06-05T06:58:08.478+02:002012-06-05T06:58:08.478+02:00காலை வணக்கம்,மகளே!!!நலமே இருக்க வல்லான் துணையிருப்...காலை வணக்கம்,மகளே!!!நலமே இருக்க வல்லான் துணையிருப்பான்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-671353090249284282012-06-04T13:23:36.589+02:002012-06-04T13:23:36.589+02:00என் இனிய தோழி ஹேமா...
“அவள் அப்படித்தான்” - கவிதை ...என் இனிய தோழி ஹேமா...<br />“அவள் அப்படித்தான்” - கவிதை விளக்கம் கிடைத்ததால் உண்மையில் சூப்பர்ங்க.<br /><br />பல முறை படித்து ரசித்தேன்.<br />இதே போல் தான் மற்ற கவிதைகளும் நன்றாக இருந்திருக்கும். விளக்கம் அறியாததால் கவிதையின் அழகை மட்டும் தான் ரசித்திருந்தேன்.<br /><br />நன்றிங்க தோழி. வாழ்த்துக்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-56935728534676007742012-06-04T13:19:39.843+02:002012-06-04T13:19:39.843+02:00அருமையான கவிதை ஹேம்ஸ்.. உங்க விளக்கத்தோட வாசிச்சப்...அருமையான கவிதை ஹேம்ஸ்.. உங்க விளக்கத்தோட வாசிச்சப்புறம் இன்னும் ஜூப்பர்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-35297681555969578662012-06-04T08:52:05.935+02:002012-06-04T08:52:05.935+02:00அன்பு சகோதரி,
உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் கவிதைக...அன்பு சகோதரி,<br />உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் கவிதைகளில் தான்<br />இத்தனை நுணுக்கமான உவமைகளை காண முடியும்...<br /><br />உவமைகளை கையாள்வது மிகக் கடினம்..<br />விளையாடி இருக்கிறது உங்களிடம்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-9188643674936581982012-06-04T08:19:04.139+02:002012-06-04T08:19:04.139+02:00நூதன மாத்திரைகளை...??
புது வசனம்..:)நூதன மாத்திரைகளை...??<br /><br />புது வசனம்..:)ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84400380885853323922012-06-04T08:18:30.684+02:002012-06-04T08:18:30.684+02:00மெடம் யு ஆர் கிரேட்...:)மெடம் யு ஆர் கிரேட்...:)ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-25538374700650172572012-06-04T07:43:30.634+02:002012-06-04T07:43:30.634+02:00விதிகளை நிர்ணயிக்கும்
நூதன மாத்திரைகளை பிரமாண்ட வர...விதிகளை நிர்ணயிக்கும்<br />நூதன மாத்திரைகளை பிரமாண்ட வரிகள் வியந்து நிற்கிறேன் ஹேமா .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32567345887173799722012-06-04T06:59:48.873+02:002012-06-04T06:59:48.873+02:00காலை வணக்கம்,ஹேமா!நலம் தானே?காலை வணக்கம்,ஹேமா!நலம் தானே?Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26043810545871515162012-06-04T05:56:26.746+02:002012-06-04T05:56:26.746+02:00ஆஹா,,,ஆஹா,,,Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-69767189268266342102012-06-04T05:39:28.492+02:002012-06-04T05:39:28.492+02:00மதியின் சக்தியால் விதியையும் மாற்றலாம்தானே அக்கா.....மதியின் சக்தியால் விதியையும் மாற்றலாம்தானே அக்கா...<br /><br />எப்படி சுகங்கள்??????Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.com