tag:blogger.com,1999:blog-9205491592643718191.post8389098710913854588..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: கண்டால் பிடியுங்கோ...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-557811389340957112008-09-02T18:26:00.000+02:002008-09-02T18:26:00.000+02:00"சமாதானம் வேண்டும்மண்டாடுகின்றோமே தினமும்யாழ்ப்பாண..."சமாதானம் வேண்டும்<BR/>மண்டாடுகின்றோமே தினமும்<BR/>யாழ்ப்பாண மக்களுடன் சிங்களவர் ஒற்றுமையாக இருப்பதை கண்டிக்கின்றீர்களா அல்லது வெறுக்கின்றீர்களா <BR/>புரியவில்லை!"<BR/><BR/>களத்துமேடு,வாயைக் கொஞ்சம் கிளறிப் பாக்குறிங்க.இதுக்கு பதில் சொல்லப்போய் திரும்ப நீங்க அதுக்குக் கேள்வி கேட்க...<BR/>வேணாம் விடுங்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-56966665796728285592008-09-02T10:38:00.000+02:002008-09-02T10:38:00.000+02:00உண்மைக் கதையா அல்லது கவிஞனுக்கே உரித்தான கற்பனையா!...உண்மைக் கதையா அல்லது கவிஞனுக்கே உரித்தான கற்பனையா!<BR/>ஹேமாவின் மனதில் இவ்வளவு பாரமா?<BR/>திட்டித் தீர்த்ததில் குறைந்திருக்குமே கொஞ்சச் சுமை !<BR/><BR/>உணர்ச்சிமிக்க கவி வரிகள், அருமை.<BR/>பாராட்டுக்கள்.<BR/><BR/>சமாதானம் வேண்டும்<BR/>மண்டாடுகின்றோமே தினமும்<BR/>யாழ்ப்பாண மக்களுடன் சிங்களவர் ஒற்றுமையாக இருப்பதை கண்டிக்கின்றீர்களா அல்லது வெறுக்கின்றீர்களா <BR/>புரியவில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-66821015878708353692008-08-27T23:51:00.000+02:002008-08-27T23:51:00.000+02:00niraiya naadkal inthap pakkam varavillai.vidumurai...niraiya naadkal inthap pakkam varavillai.vidumuraiyil irunthen.pala kavithaikalai thavar viddirukkiren.muzhuthum paarppen.<BR/><BR/>inthak kavithai arumaiyo arumai.thannai maadume ninaikkum saathaarana oru manithanin iyalpu mananilaiyai arumaiyaak solliyirukkurirkal.arumai...arumai.<BR/> Ram.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-29488844330118681112008-08-27T21:36:00.000+02:002008-08-27T21:36:00.000+02:00greatgreatAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85387983377961486602008-08-10T14:05:00.000+02:002008-08-10T14:05:00.000+02:00நன்றி தமிழ்ப்பறவை அண்ணா.என் தளம் இரண்டு நாட்களாக ஏ...நன்றி தமிழ்ப்பறவை அண்ணா.என் தளம் இரண்டு நாட்களாக ஏதோ ஆகித் தடைப் பட்டுக்கொண்டது.<BR/>மீண்டும் சந்திக்கிறேன்.<BR/>Lee கவனிக்கிறார்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-25675747656898766942008-08-10T14:01:00.000+02:002008-08-10T14:01:00.000+02:00வாங்க நர்மதா.நன்றி உங்கள் கருத்துக்கு.அவலங்களின் ந...வாங்க நர்மதா.நன்றி உங்கள் கருத்துக்கு.அவலங்களின் நடுவிலும் எதிலுமே அக்கறையில்லாமல் தங்களுக்கு என்று ஒரு வட்டத்துள் வாழும் மனிதரைக் கண்ட வேதனையே இந்தப் பதிப்பு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39711360181774033742008-08-10T13:53:00.000+02:002008-08-10T13:53:00.000+02:00நன்றி Tamilish Team நிர்வாகிகளுக்கு, என் இரண்டு கவ...நன்றி Tamilish Team நிர்வாகிகளுக்கு, என் இரண்டு கவிதைகள் <BR/>இனியவன் நீ... <BR/>கண்டால் பிடியுங்கோ...உங்கள் தளத்தில் popular ஆகி இருந்தது அறிவித்து இருந்தீர்கள்.<BR/>சந்தோஷத்தோடு மிகுந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27399509557688236362008-08-10T13:27:00.000+02:002008-08-10T13:27:00.000+02:00Hi kuzhanthainila,Congrats! Your story titled 'வான...Hi kuzhanthainila,<BR/><BR/>Congrats!<BR/><BR/> Your story titled 'வானம் வெளித்த பின்னும்.......: கண்டால் பிடியுங்கோ...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 8th August 2008 03:14:32 PM GMT<BR/><BR/>Regards,<BR/>-Tamilish TeamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4401592820254155832008-08-08T16:27:00.000+02:002008-08-08T16:27:00.000+02:00இன்னைக்கு உங்க வலைப்பூ முழுசா ஓப்பன் ஆகலை. மன ஓட்ட...இன்னைக்கு உங்க வலைப்பூ முழுசா ஓப்பன் ஆகலை. மன ஓட்டங்கள் மட்டும் திரையில் தெரிந்தது.(இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில்)...<BR/> நெருப்பு நரியில் முழுதாக வந்தது..ஆனால் அதில் தமிழ் எழுத்துக்கள் தாறுமாறாகத் தெரியும்... சரி புகார் கொடுக்க கமெண்ட்ஸ் பக்கம் போனால் இணைய இணைப்பு படுத்து விடுகிறது.. அதனால் ஜி மெயிலில் உள்ள இணைப்பில் பின்னூட்டமிடுகிறேன்.... <BR/> அதிக வேகமுள்ள இணைய இணைப்புகளில் நன்றாக வரும் என நினைக்கிறேன்.. எனது வீட்டில் உங்கள் பக்கம் வந்தாலே தற்போது இணைப்பு பளு தாங்காமல் படுத்து விடுகிறது..thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41284639643361777332008-08-08T15:43:00.000+02:002008-08-08T15:43:00.000+02:00அருமையான பதிவு. நடைமுறை அவலத்தையும் அதற்கு பழக்கப்...அருமையான பதிவு. நடைமுறை அவலத்தையும் அதற்கு பழக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் அவலத்தையும், வாழ்வின் பெறுமதியையும் உணர்ச்சி பூர்வமாக எடுத்துரைக்கின்றீர்கள். தொடருங்கள்.sukanhttps://www.blogger.com/profile/18081515746665837023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-17018984416566265492008-08-08T12:38:00.000+02:002008-08-08T12:38:00.000+02:00வணக்கம் முகிலன்.உங்கள் பின்னூட்டம் பார்த்து மிகவும...வணக்கம் முகிலன்.உங்கள் பின்னூட்டம் பார்த்து மிகவும் சந்தோஷம்.எம் வலிகளை நன்கு உணர்ந்திருக்கிறீர்கள்.நன்றி.எத்தனையோ தமிழ்நாட்டு எம் சகோதரர்கள் எம்மைப் புரிந்து கொள்ளவேயில்லை.<BR/>எத்தனையோ தரம் முரண்பட்டுக் கொள்கிறார்கள்.சுகபோக வாழ்க்கையைத் தேடித்தான் நாடு நாடாக அலைகிறோமாம்.எங்கள் அரசியல் பிரச்சனைகளைச் சொன்னாலும் சரிவரப் புரிந்து கொள்வதில்லை."ஏன் நீங்கள் அடித்தால் அவர்களும் அடிப்பார்கள் தானே" என்கிறார்கள்.எத்தனயோ வருட வலியைப் புரிந்து கொள்ளவே இல்லை.எம் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துகிறார்கள்.<BR/>உங்களைப் போல சிலரே உணர்ந்திருக்கிறீர்கள்.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-7303350752403515132008-08-08T02:10:00.000+02:002008-08-08T02:10:00.000+02:00நன்றி ஹேமா.. நான் அமெரிக்காவில் வாழும் இந்திய தமிழ...நன்றி ஹேமா.. நான் அமெரிக்காவில் வாழும் இந்திய தமிழன் என்றாலும் தமிழும் தமிழர்களும் உலகில் எங்கு வாழ்ந்தாலும் சகோதரர்களே..உங்களின் வலி வேதனைகளை நான் அறிவேன்.. நாடு விட்டு பிழைக்க வந்த எங்களுக்கே...இவ்வளவு வலி என்றால்.. திரும்பி செல்ல சொந்த நாடு இன்றி தவிக்கும் உங்களின் வேதனைகள் எனக்கும் புரியும். உங்கள் கவிதைகளும் புரிய வைக்கின்றன.. விரைவில் விடுதலை போரில் வென்று நீங்கள் தாயகம் திரும்ப வாழ்த்துகிறேன். <BR/><BR/>உங்களின் வலிகளையும் பதிவு செய்வேன்..எதிர்காலத்தில்..உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் என்னால் இயன்ற அளவுக்கு... வாழ்த்துக்கள்...NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41413343754666633852008-08-07T21:34:00.000+02:002008-08-07T21:34:00.000+02:00முகிலன் முதன் முதலா வந்திருக்கிங்க.வாங்க.வணக்கம்.க...முகிலன் முதன் முதலா வந்திருக்கிங்க.வாங்க.<BR/>வணக்கம்.கருத்துக்களுக்கு <BR/>நிறைந்த நன்றி.இனி அடிக்கடி வருவேன் உங்கள் பக்கத்திற்கு.<BR/><BR/>முகிலன் மன்னிப்பு எதுவும் வேண்டாம்.யாழ்ப்பாணத் தமிழ் என்பது அழகு என்றில்லை.அதுதான் எங்கள் வழக்கத் தமிழ்.ஏனோ தெரியவில்லை தமிழ்நாட்டில் சிங்களத் தமிழ் என்று வழக்கப் படுத்திக் கொண்டீர்கள்.நன்றி.<BR/>இனித் திருத்திக் கொள்ளலாம் தானே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-1705148032583977342008-08-07T21:13:00.000+02:002008-08-07T21:13:00.000+02:00நிலா முகிலன் வித்தியாசமான சிந்தனை..தங்கள் தாய்மொழி...நிலா முகிலன் <BR/>வித்தியாசமான சிந்தனை..தங்கள் தாய்மொழியாம் சிங்களத்தமிழில் அற்புதமான பதிவு..<BR/><BR/>August 7, 2008 8:37 PMAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-20990174259836345522008-08-07T20:39:00.000+02:002008-08-07T20:39:00.000+02:00மன்னிக்கவும்...தவறுதலாக சிங்கள தமிழ் என பதிந்து வி...மன்னிக்கவும்...தவறுதலாக சிங்கள தமிழ் என பதிந்து விட்டேன்.. யாழ் தமிழ் என்னும் சொல்லே அழகாக இருக்கிறதுNILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21054310700513871622008-08-06T21:56:00.000+02:002008-08-06T21:56:00.000+02:00வணக்கம் சுதன் வாங்...க.நிறைந்த கருத்துக்கு நன்றி."...வணக்கம் சுதன் வாங்...க.<BR/>நிறைந்த கருத்துக்கு நன்றி.<BR/><BR/>"அ"எழுதிய மண் அங்கு அனாதை.<BR/>இங்கு நாம் அனாதைகள்.யாரின் மனப்பாரங்களை யாரிடம் குறைக்க என்கிற நிலைமைதான் <BR/>எம் தமிழருக்கு.எல்லோருமே <BR/>வெதும்பும் உள்ளங்களோடு.<BR/><BR/>ஓ...செம்மணி வெளி என்றா எழுதவேணும்.இனித் திருத்துக் கொள்கிறேன்.<BR/><BR/>மனிதம் வளரட்டும் என்கிறீர்கள்.<BR/>மனிதம் வளர... முதலில் மனிதன் வளர வேண்டுமே!!!!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50866851639365014642008-08-05T22:49:00.000+02:002008-08-05T22:49:00.000+02:00"அ"எழுதின முற்றத்திலும் பின் கொல்லையிலும் கிணற்றடி..."அ"எழுதின முற்றத்திலும் <BR/>பின் கொல்லையிலும் <BR/>கிணற்றடியிலயும் <BR/>வயல் வெளிகளிலும் <BR/>புகையிலைத் தோட்டத்திலயும் <BR/>ஒரு தமிழனின் எலும்புக்கூடு <BR/>எந்த நேரத்திலும் கண்டு பிடிக்கலாம் <BR/>என்கிற அவல நிலை<BR/><BR/><BR/>இந்த வரிகள் மனதில் வலியை தூண்டுகின்றன.ஏடு தொடக்கி அரிசியில் அ எழுதி பழகிய பின்னர் பக்கத்து வீட்டு தோழர்களுடன் வேப்பமர கீழ் புழுதியிலும்,தேக்குமர ,நாவல் மர கீழ் புழுதியிலும் அல்லது மதில் கட்டுவதற்காகவோ வீடு கட்டிவதற்காகவோ குவிக்கப்பட்ட மணலில் அ எழுதி சந்தோசப்பட்டதும்,வீடுகட்டுவத்ற்காக சீமெந்து குழைத்து அரிந்து வைத்த கல்லில் அ எழுதியதும் உங்கள் கவிதையை படித்ததும் நினைவுக்குள் சுழன்றன.அதே அ எழுதிய புழுதியில் இன்று நடக்கும் கொடூரம் உங்கள் கவிதையில் கனக்கிறது.காலத்தின் கட்டாய பதிவு இது.சரிவர உணர்வுகளை கவிதையாக வடித்துள்ளீர்கள்.<BR/><BR/>ஒரு சிறிய திருத்தம் செம்மணியில் எனது இரண்டு நண்பர்கள் புதைக்கப்பட்டார்கள்.ஒருவர் செந்தா மற்றவர் யாழ் பல்லலைக் கழக மாணவன் குகன்,நான் அறிந்த மட்டும் குகனின் வயதான தாயார் யாழ் பெருமாள் கோவிலில் எனது மகன் வருவான் என்ற நம்பிக்கையோடு 2000 ஆண்டுவரை கற்பூரம் கொழுத்துவா.அந்த நினைவுகள் மீண்டும் மனத்திரையில்வந்துவிட்டன, <BR/><BR/>இலங்கை இராணுவம் அவர்களை புதைத்தது செம்மணி சுடலையில் அல்ல செம்மணி வெளியில்.இலங்கை அரசை சர்வதேச நீதி மன்றில் நிறுத்த எமக்கு கிடைத துன்பியல் வரலாறு அது ஆனால் தவறவிட்டுவிட்டோம்.இனி வரும் காலங்க்களில் கறுப்பு ஆடி போல போல செம்ம்மணிபடு கொலையையும் நினைவு கொள்வோம்.ம்<BR/><BR/>மனிதம் வளரட்டும்.<BR/><BR/><BR/><BR/>அன்புடன்<BR/>சுதன்.<BR/><BR/>முதலாளித்துவம் ஒழிக்கப்படு சர்வதேச பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் தேசியம் வெற்றிபெறட்டும்.<BR/><BR/><BR/><BR/>வந்தாறுமுலை படுகொலை, நவாலி தேவாலைய படுகொலை என்பவற்றையும் நினைவு கொள்வோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33502553057577351702008-08-05T21:24:00.000+02:002008-08-05T21:24:00.000+02:00மது நான் எப்பவும் நல்ல சுகம்.நீங்களும் தானே! மது ...மது நான் எப்பவும் நல்ல சுகம்.நீங்களும் தானே! <BR/>மது சந்தோஷமாயிருக்கு.அடிக்கடி எனக்கு வந்து ஊக்கம் தரும் ஒரு ரசிகை நீங்க.எல்லோருமாக ஒரு நாள் யாழ்ப்பாணம் போவோம்.<BR/>நிச்சயமாக.ஆயத்தமாயிருங்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-44417381131298969982008-08-05T21:23:00.000+02:002008-08-05T21:23:00.000+02:005 Aug 08, 19:41Hi Hema..Nalamaga Irukeengala? Unga...5 Aug 08, 19:41<BR/>Hi Hema..Nalamaga Irukeengala? Unga Latest kavidhai <BR/>"yaazhpanathai.." padikaiyil Yaazhuku sendru vanthathathu pol ulladhu...<BR/>Really ...( No Words tto say) MadhuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-31985749361437885642008-08-05T19:46:00.000+02:002008-08-05T19:46:00.000+02:00வாங்க வணக்கம் Ram.கருத்துக்குச் சந்தோஷம்.காத்திருப...வாங்க வணக்கம் Ram.கருத்துக்குச் சந்தோஷம்.காத்திருப்போம் பொறுத்திருப்போம்.ஒரு நாள் விடியும் எங்களுக்காய்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75250114489177841612008-08-05T19:43:00.000+02:002008-08-05T19:43:00.000+02:00வாங்க தமிழ்ப்பறவை அண்ணா.நிறைந்த கருத்துக்கு நன்றி....வாங்க தமிழ்ப்பறவை அண்ணா.<BR/>நிறைந்த கருத்துக்கு நன்றி.<BR/>கவிதையை நன்றாக உள்வாங்கியிருக்கிறிங்க.நன்றி.<BR/><BR/>இவ்வளவு அழிந்து கெட்டு நிற்கிறோம்.இதன் பிறகும் சோத்தைத் தின்று தூங்கும் சென்மங்களிடம் கோவம் வராமல் எப்படி?ஊரில் பிரச்சனை.எங்களை அடிக்கிறார்கள் உதைக்கிறார்கள் எங்களுக்கு இருப்பிடம் இல்லை.என்று சொல்லி இங்கு அகதித் தஞ்சம் கேட்டு இருப்பிட உரிமை கிடைத்த பிறகு என்னென்னவெல்லாம் கதைக்கிறார்கள் தெரியுமா?அப்போ இவர்களிடம் அன்பாய் எப்படிச் சொல்ல முடியும்.நேரில்<BR/>தன்மையாகச் சொல்வேன்.எட்டித் தலையில் கொட்ட முடியாது.மனதின் வலிகளில்தான் கொட்டித் தீர்க்க முடியும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84156833143685429272008-08-05T19:31:00.000+02:002008-08-05T19:31:00.000+02:00வாங்க யுஜுனைத்.எங்க ரொம்ப நாளா காணோம்.ஊருக்கு விடு...வாங்க யுஜுனைத்.எங்க ரொம்ப நாளா காணோம்.ஊருக்கு விடுமுறைக்குப் போய்டீங்களோன்னு நினைச்சேன்.உங்க கருத்துக்களுக்கு நன்றி.<BR/><BR/>ஜுனைத்,அது சிங்களத் தமிழ் இல்லை.எங்கள்"யாழ்ப்பாணத் தமிழ்".யாழ் தமிழர்களின் வழக்குத் தமிழ்.தமிழ் நாட்டுத் தமிழர்கள் பலர்"சிங்களத் தமிழ்"என்று சொல்லக் கேட்டு நிறையத் தடவைகள் வேதனைப் பட்டிருக்கிறேன்.ஆஹா FM இலும் கூட ஒரு நாள் சிங்களத் தமிழ் என்றுதான் சொல்கிறார்கள்.ஏன் இப்படி வழக்கப் படுத்திக் கொண்டீர்கள் என்று புரியவில்லை.<BR/>ஒரு தடவை தமிழன்(காதல் கறுப்பி)அவர்களுடைய ஒரு பதிவிலும் கூட இது பற்றிக் கண்டித்திருந்தேன்.இனி உங்களுக்குப் புரிந்திருக்கும்.<BR/>தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள் தயவு செய்து.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23968450800027211122008-08-05T19:10:00.000+02:002008-08-05T19:10:00.000+02:00நன்றி உருப்படாதது.சில சென்மங்களுக்கு எப்படி ரிப்பீ...நன்றி உருப்படாதது.சில சென்மங்களுக்கு எப்படி ரிப்பீட்ட்ட்ட்ட்.... <BR/>பண்ணினாலும் புரியாது.பார்க்கலாம் இப்படியானவர்களின் எதிகாலத்தை!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55649093457722777772008-08-05T19:06:00.000+02:002008-08-05T19:06:00.000+02:00வாங்க திலீபன்.எத்தனை வருடப் போராட்டம்.எத்தனை இழப்ப...வாங்க திலீபன்.எத்தனை வருடப் போராட்டம்.எத்தனை இழப்புக்கள்.இவ்வளவுக்குப் பிறகும் எங்கள் நாட்டில் பிறந்து அகதியாய் வாழும் ஒருவனுக்கே எங்கள் சுதந்திரமும் சுகமும் புரியவில்லை என்றால்...இதில் என்ன அன்பு வேண்டிக் கிடக்கிறது போங்கள்.இதில் வேறு தமிழ நாட்டுத் தமிழர்கள் எங்கள் வேதனையைப் புரிந்து கொள்ளவில்லை என்கிறோம்.எப்படி?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22687468233201344752008-08-05T17:15:00.000+02:002008-08-05T17:15:00.000+02:00இன அழிப்பு,சமூகச் சிதைவு கல்விப் பறிப்பு,ஊட்டச்சத்...இன அழிப்பு,சமூகச் சிதைவு <BR/>கல்விப் பறிப்பு,ஊட்டச்சத்து மறுப்பு.<BR/><BR/>இலங்கையின் வரைபடத்தில் <BR/>வடக்கு நோக்கிய திசையில் <BR/>இப்போ சுடுகாடு.(Jaffna)<BR/><BR/>Hema,manathai sudderikkom varikal.<BR/>porumaiyin ellaiyil ilangkaith thamizharkal.poruththiruppom. Ram.Anonymousnoreply@blogger.com