tag:blogger.com,1999:blog-9205491592643718191.post7576748637984706394..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: உன் பேச்சிலே...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79682626368170007962010-12-24T20:26:20.889+01:002010-12-24T20:26:20.889+01:00ஓஹோ.. பின்னூட்டம் எழுதற யாருக்கும் பதில் எழுத மாட...ஓஹோ.. பின்னூட்டம் எழுதற யாருக்கும் பதில் எழுத மாட்டீங்களோ..?<br />எப்போ இருந்து இந்த ......ப் பழக்கம்????Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38336950118264905132010-12-11T17:18:23.280+01:002010-12-11T17:18:23.280+01:00முதன் முறை தங்கள் பதிவுலகில் நுழைகிறேன். வடிவமைப்ப...முதன் முறை தங்கள் பதிவுலகில் நுழைகிறேன். வடிவமைப்பே அசத்துகிறதே! இன்று முதல் பின் தொடர்வோர் குழுவில் இணைகிறேன். பெருமையுடன். நான் குப்பை கொட்டும் இடம் madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com. நேரம் இருந்தால் எட்டிப்பார்க்கவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27792987176996357532010-12-06T19:29:17.274+01:002010-12-06T19:29:17.274+01:00மூச்சு முட்டுதுங்க..மூச்சு முட்டுதுங்க..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21386796502684370192010-12-05T20:21:33.290+01:002010-12-05T20:21:33.290+01:00ஃஃஃஃஎன அத்தனையும் காண்கிறேன்ஃஃஃஃ
என்று சொல்லியே அ...ஃஃஃஃஎன அத்தனையும் காண்கிறேன்ஃஃஃஃ<br /><br />என்று சொல்லியே அத்தனையையும் கண்டு காண்பித்துவிட்டீர்களே....<br /><br />அன்புச் சகோதரன்...<br />மதி.சுதா.<br /><br /><a href="http://mathisutha.blogspot.com/" rel="nofollow">நனைவோமா ?</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22348962502841355092010-12-05T20:20:37.334+01:002010-12-05T20:20:37.334+01:00அருமையிலும் அருமை...அருமையிலும் அருமை...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14971450938931630572010-12-05T15:36:22.240+01:002010-12-05T15:36:22.240+01:00//காதல் வந்துவிட்டால்
உடம்பே ஒரு நரம்பு வாத்தியக்
...//காதல் வந்துவிட்டால்<br />உடம்பே ஒரு நரம்பு வாத்தியக்<br />கருவியாய் மாறி விடுகிறது.//<br /><br />ஆகா...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-15030345510906656792010-12-05T15:35:45.287+01:002010-12-05T15:35:45.287+01:00//இதமாய்
இசையைவிட மெல்லியதாய்
இரத்த நரம்புகளை வருட...//இதமாய்<br />இசையைவிட மெல்லியதாய்<br />இரத்த நரம்புகளை வருட<br />பூக்கிறது<br />உயிரின் பூ ஒன்று!!!//<br /><br />முடிவு மிக அருமை..<br />வார்த்தைகளின் தொகுப்பு நன்றாக இருந்தது..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6442043241871604822010-12-05T04:18:54.614+01:002010-12-05T04:18:54.614+01:00ஹ்ம்ம்.. உயிரின் பூ..
உவமை சூப்பர்.. அழகா இருக்...ஹ்ம்ம்.. உயிரின் பூ.. <br /><br />உவமை சூப்பர்.. அழகா இருக்குங்க... கவிதை. ரசித்தேன்.. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16354207684480030292010-12-05T03:40:22.958+01:002010-12-05T03:40:22.958+01:00sugam sumakkum kathalin vasantha kaalam kavithaiya...sugam sumakkum kathalin vasantha kaalam kavithaiyaai peranthu irukirathu.. kavithai pathi malarintha rojavaai azhagu hema..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10427872666777142782010-12-05T00:10:47.701+01:002010-12-05T00:10:47.701+01:00நல்லா இருக்குங்க ஹேமா!நல்லா இருக்குங்க ஹேமா!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3462814814526068302010-12-04T12:55:31.950+01:002010-12-04T12:55:31.950+01:00உன் அன்பும் ஆசையுமாய்
என்னைக் கரைத்து
இன்னும்...
எ...உன் அன்பும் ஆசையுமாய்<br />என்னைக் கரைத்து<br />இன்னும்...<br />என் கவிதைகளுக்குள்<br />உறங்கிக் கிடந்த<br />மன ஓசைகளை<br />முகிலைவிட இதமாய்<br />இசையைவிட மெல்லியதாய்<br />இரத்த நரம்புகளை வருட<br />பூக்கிறது<br />உயிரின் பூ ஒன்று!!!<br /><br />அற்புதமான வரிகள் தோழி .......<br />காதல் பூ உயிர் பெற்று உலவும் நேரமிதோதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28133139309736728042010-12-04T12:19:11.123+01:002010-12-04T12:19:11.123+01:00உணர்வுகளின் வெளிப்பாடாய் உயிர் பெற்று காட்சி தருகி...உணர்வுகளின் வெளிப்பாடாய் உயிர் பெற்று காட்சி தருகிறது கவிதையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47664543483239509822010-12-04T09:04:14.894+01:002010-12-04T09:04:14.894+01:00உயிரில் கலந்த உறவே.. இரவும் பகலும் உரசிக்கொள்ளும் ...உயிரில் கலந்த உறவே.. இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு...(ச்சே.. இதை ஏற்கனவே வைரமுத்து எழுதிவிட்டார்.. உங்களைப் போல் கவிதையில் என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை. மன்னிக்கவும்.. கவிதை மிக நன்று.. )<br /> ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50194603067401070302010-12-04T08:31:10.354+01:002010-12-04T08:31:10.354+01:00ஒரே வார்த்தை... அற்புதம்!!!ஒரே வார்த்தை... அற்புதம்!!!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-34395457252119034722010-12-04T03:24:43.339+01:002010-12-04T03:24:43.339+01:00உயிரில் கலந்த உறவு. உறவில் பூத்த கவிதைப் பூ.உயிரில் கலந்த உறவு. உறவில் பூத்த கவிதைப் பூ.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13839031864570802342010-12-03T23:02:32.355+01:002010-12-03T23:02:32.355+01:00உடலும் உள்ளமும் சேர்ந்து சிலிர்த்ததன் சாட்சியாக இங...உடலும் உள்ளமும் சேர்ந்து சிலிர்த்ததன் சாட்சியாக இங்கு பின்னூட்டமிடுகிறேன்...<br />உங்கள் மொழி ஆளுமையும், தமிழில் உங்கள் தன்னம்பிக்கையும், பார்வையும், அழகியலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவிதையிலும் என்னைப் புதிதாக ஒருமுறை வியக்கவைத்துவிடுகிறது.... உங்கள் வாசகனாய் இருந்து பின்னூட்டங்கள் மூலம் பேசிக் கொள்வதைப் பெருமையாக உணர்கிறேன்....<br /><br />உண்மையுடன்,<br />பிரபு எம்Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87091328070759142032010-12-03T22:26:16.716+01:002010-12-03T22:26:16.716+01:00பாராட்ட வார்த்தைகளே இல்லை ...பாராட்ட வார்த்தைகளே இல்லை ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36261780659042017312010-12-03T21:48:42.200+01:002010-12-03T21:48:42.200+01:00அருமையான கவிதை.அருமையான கவிதை.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26535823228448668062010-12-03T19:59:31.265+01:002010-12-03T19:59:31.265+01:00வாவ்...
அருமையான கவிதை...
ரொம்ப நல்லாயிருக்கு.
வாழ...வாவ்...<br />அருமையான கவிதை...<br />ரொம்ப நல்லாயிருக்கு.<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-62585798299045667392010-12-03T18:04:04.445+01:002010-12-03T18:04:04.445+01:00கவிதையும் உணர்வுகளும் அழகாய் . உயிர்ப் பூ ...........கவிதையும் உணர்வுகளும் அழகாய் . உயிர்ப் பூ .......... புத்துணர்வு தரட்டும்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13386950057565941382010-12-03T17:30:22.378+01:002010-12-03T17:30:22.378+01:00//இசையைவிட மெல்லியதாய்
இரத்த நரம்புகளை வருட
பூக்கி...//இசையைவிட மெல்லியதாய்<br />இரத்த நரம்புகளை வருட<br />பூக்கிறது<br />உயிரின் பூ ஒன்று!!!//<br /><br />அருமை அருமை...<br /><br />வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை..<br /><br />தொடரட்டும் உங்கள் பணி<br /><br />வாழ்க வளமுடன்மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41226225012085775952010-12-03T16:46:27.048+01:002010-12-03T16:46:27.048+01:00வீடு சுத்தமாகி நல்ல அமைதியும் சந்தோஷமும் கிடைத்து ...வீடு சுத்தமாகி நல்ல அமைதியும் சந்தோஷமும் கிடைத்து விட்டதோ?<br /><br />வரிசைப்பட்டியல் கச்சிதம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16464048326027333872010-12-03T16:22:46.500+01:002010-12-03T16:22:46.500+01:00//உன் அன்பும் ஆசையுமாய்
என்னைக் கரைத்து//
தோசை மா...//உன் அன்பும் ஆசையுமாய்<br />என்னைக் கரைத்து//<br /><br />தோசை மாவாவா? இட்லி மாவாவா ?<br /><br />//இன்னும்...<br />என் கவிதைகளுக்குள்<br />உறங்கிக் கிடந்த//<br /><br />கொலை வெறி கவிஜயை <br /><br />//மன ஓசைகளை<br />முகிலைவிட இதமாய்<br />இசையைவிட மெல்லியதாய்<br />இரத்த நரம்புகளை வருட<br />பூக்கிறது<br />உயிரின் பூ ஒன்று!!!//<br /><br />அரலிப்பூநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-11751977622126092702010-12-03T16:19:21.446+01:002010-12-03T16:19:21.446+01:00//காதல்
கடவுள்
கருணை
மலர்கள்
மலைகள்
மழை
குழந்தை
வல...//காதல்<br />கடவுள்<br />கருணை<br />மலர்கள்<br />மலைகள்<br />மழை<br />குழந்தை<br />வலி<br />வேதனை<br />விரகம்<br />ஓவியம்<br />கவிதை<br />இசை<br />தேவதைகள்<br />இரவு<br />பிறைநிலவு<br />மறையும் சூரியன்<br />ஆனந்தம்<br />அழுகை<br />வீரம்<br />ஏழ்மை<br />இரைச்சல்<br />சிரிப்பு<br />அலையோசை<br />என அத்தனயும் காண்கிறேன்.<br />//<br /><br />எந்த தொலைக்காட்சியிலே ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78159763045677725912010-12-03T15:17:57.095+01:002010-12-03T15:17:57.095+01:00எண்ணங்களில் அழகாய் பூத்து களிக்கிறது ’வானம் வெளித்...எண்ணங்களில் அழகாய் பூத்து களிக்கிறது ’வானம் வெளித்தபின்னிலும்’ இப்பூங்காவில்... அழகாய் அற்புதமாய் :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.com