tag:blogger.com,1999:blog-9205491592643718191.post7406381495821566812..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: போதனை...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26387520923057273812011-06-17T13:47:59.938+02:002011-06-17T13:47:59.938+02:00தஞ்சை நிலத்தின் வளமை-நீர்
தந்தக் கவியில் புலமை...தஞ்சை நிலத்தின் வளமை-நீர்<br /> தந்தக் கவியில் புலமை<br /> நெஞ்சம் பெற்றது இனிமை-என்றும<br /> நினைவில் வாழும்அருமை<br /><br /> கண்ணால் கண்டது கவியாக-அக்<br /> கருத்தைக் கேட்பது செவியாக<br /> பண்ணாய் தந்தது மிகநன்றே-நான்<br /> படி(த்)தேன் இரசித்தேன்<br /> வாழ்த்துக்கள்<br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73851251273537875932011-06-14T11:27:18.563+02:002011-06-14T11:27:18.563+02:00ஹேமா உங்கள் கவிதைகளில் மிக வித்யாசமானது இது..:)ஹேமா உங்கள் கவிதைகளில் மிக வித்யாசமானது இது..:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-83237440057147213102011-06-14T09:46:35.995+02:002011-06-14T09:46:35.995+02:00இடம்பெயர்வா எப்படிச் சொல்லுவது உங்கள் கவிதையில் பல...இடம்பெயர்வா எப்படிச் சொல்லுவது உங்கள் கவிதையில் பல பாடு பொருள் இருக்கிறதே எறும்பை மையப் படுத்தி தொலைந்து போன சும்மாடு ஞாபகம் வருகிறது எனக்கு புத்தகத்திற்கு இடையில் எறும்பு ஊறும் வரை கவனிப்பாரற்ற விட்ட நூலைப் படித்தவரை எப்படி திட்டுவது?தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8386627349133138142011-06-14T08:14:12.843+02:002011-06-14T08:14:12.843+02:00அற்புதமான கவிதை.அற்புதமான கவிதை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21195200367030962552011-06-13T14:15:39.755+02:002011-06-13T14:15:39.755+02:00beautiful! one of your best!beautiful! one of your best!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-83728106092539014742011-06-13T13:52:12.220+02:002011-06-13T13:52:12.220+02:00அப்பப்பா அழகிய கற்பனை நிறைந்த கவிதை...
ஐந்தறிவு ஆற...அப்பப்பா அழகிய கற்பனை நிறைந்த கவிதை...<br />ஐந்தறிவு ஆறறிவில் விட பண்பில் உயர்ந்துதானே நிற்கிறது!!<br />நாம் அவர்களிடம் கற்க வேண்டியவை ஏராளம் ஏராளம்...<br />மறைமுகமாய் வரித்த கவி ரொம்ப ரொம்ப அருமை...vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13905120598269632362011-06-13T12:33:22.169+02:002011-06-13T12:33:22.169+02:00இதைத்தான்
இதைத்தான்
இப்படித்தான்
இப்படியேதான்
எளிம...இதைத்தான்<br />இதைத்தான்<br />இப்படித்தான்<br />இப்படியேதான்<br />எளிமையான<br />சொலாடல்களில்<br />மக்கள்<br />மொழியில்<br />உங்களின்<br />கவிதையை<br />வழங்குங்கள்<br />பாராட்டுகள்<br />நன்றி .<br />தொடர்க .மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43603822092187478782011-06-13T03:14:31.136+02:002011-06-13T03:14:31.136+02:00எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹா...எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80240612569541542612011-06-12T20:04:44.305+02:002011-06-12T20:04:44.305+02:00படைப்பாளி எதையெண்ணி எழுதினாரோ அதையும் தாண்டி வாசி...படைப்பாளி எதையெண்ணி எழுதினாரோ அதையும் தாண்டி வாசிப்பவர் ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனையோட்டத்தில் அப்படைப்பின் உவம உருவக படிமங்களைக் கண்டறிதலும், விரிந்த பொருளுணர்தலுமான கிளர்த்தல்தான் அப்படைப்பையும் படைப்பாளியையும் உச்சத்தில் நிறுத்துபவை. உங்க படைப்புகள் எங்கள் சிந்தையை கிளர்த்தியபடியேதான் இருக்கின்றன ஹேமா. வாழ்த்துகளும் பாராட்டுகளும். அனைத்திலும் அடியாழத்தில் இழையோடும் சிதறிக்கிடக்கும் மக்களும் அவர்களின் புலம்பெயரா வேதனைகளும் மனசை கனப்படுத்தத் தவறுவதேயில்லை.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75658453000452529852011-06-12T12:11:28.205+02:002011-06-12T12:11:28.205+02:00ஐந்தறிவு ஜீவராசிகள் ஆறறிவிற்க்கு நிறைய கற்றுதருகின...ஐந்தறிவு ஜீவராசிகள் ஆறறிவிற்க்கு நிறைய கற்றுதருகின்றன.<br /><br />உன்னிப்பாய் நோக்கிய உள்ளதிற்க்கும் அதனை கருவாக்கி உருவாக்கிய தோழிக்கும் பாராட்டுகள்.. அர்தம்பொதிந்த கவிதை..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85527668909974266992011-06-12T08:04:52.507+02:002011-06-12T08:04:52.507+02:00இடப்பெயர்வா ...
எல்லாவற்றிலும் நம் நிலை நோக்க வேண...இடப்பெயர்வா ...<br /><br />எல்லாவற்றிலும் நம் நிலை நோக்க வேண்டியுள்ளது ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-31826741447332281002011-06-12T05:04:07.400+02:002011-06-12T05:04:07.400+02:00ஓசையே இல்லாமல்
ஐந்தறிவு சொல்லி நடக்கிறது
ஆறறிவுக்க...ஓசையே இல்லாமல்<br />ஐந்தறிவு சொல்லி நடக்கிறது<br />ஆறறிவுக்கு ஏதோ ஒன்றை!!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-77392428421360563562011-06-12T03:59:28.415+02:002011-06-12T03:59:28.415+02:00எறும்பின் சாரையிலும் கவிதை கண்ட ஹேமாவுக்குப் பாராட...எறும்பின் சாரையிலும் கவிதை கண்ட ஹேமாவுக்குப் பாராட்டுகள். வார்த்தைகளால் வசியம் செய்யும் கலை உங்கள் உடன்பிறந்ததுபோலும். எறும்புகளிடமிருந்து கற்பதற்கு ஏராளப்பாடங்கள் உள்ளன, ஹேமா. அதிலும் எறும்புகளுக்கு ஐந்தறிவில்லையாம். மூன்றறிவுதானாம்.தொல்காப்பியர் சொல்கிறார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-49571820881485115372011-06-11T21:52:00.803+02:002011-06-11T21:52:00.803+02:00மிக மிக அருமை
கடைசி பத்தியை மீண்டும் மீண்டும் படி...மிக மிக அருமை <br />கடைசி பத்தியை மீண்டும் மீண்டும் படித்து <br />அகமகிழ்ந்து போனேன்<br />நல்ல கவிதை தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37809512652719304412011-06-11T21:37:03.349+02:002011-06-11T21:37:03.349+02:00வித்தியாசமான வரிகள். இவர்களிடம் உள்ள ஒற்றுமை கூட இ...வித்தியாசமான வரிகள். இவர்களிடம் உள்ள ஒற்றுமை கூட இந்த மனித சமுதாயத்தில் இல்லை.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85157221352729661122011-06-11T19:56:58.138+02:002011-06-11T19:56:58.138+02:00கவிதையினை ஆரம்பத்தில் நேற்றே படித்தேன், ஆனால் வெள்...கவிதையினை ஆரம்பத்தில் நேற்றே படித்தேன், ஆனால் வெள்ளியில் வேலைப் பளு அதிகம் என்பதால், பின்னூட்ட முடியவில்லை, நண்பர் ஓட்ட வடை கவிதைக்கான உள்ளார்ந்த அர்த்தங்கள் அனைத்தையும் அழகா விளக்கியுள்ளார்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-71996764427855591412011-06-11T19:56:01.721+02:002011-06-11T19:56:01.721+02:00நிரூபன் said...
இது இடப்பெயர்வா
இல்லை
தமக்கான ஏதோ ...நிரூபன் said...<br />இது இடப்பெயர்வா<br />இல்லை<br />தமக்கான ஏதோ ஒன்றின்<br />தேடுதலுக்கான ஒன்றிணைவா.<br /><br />ஓசையே இல்லாமல்<br />ஐந்தறிவு சொல்லி நடக்கிறது<br />ஆறறிவுக்கு ஏதோ ஒன்றை!!!//<br /><br />பல தோல்விகளின் பின்னால், துவண்டு போயிருக்கும், ஒற்றுமையின்றி ஒரு குடிசைக்குள் பல முற்றங்கள் வேண்டி வாழும் சுற்றங்களுக்கு மிகவும் பொருத்தமான கவிதையினை அழுத்தமான வரிகளோடு, எறும்பினை ஒப்பீட்டு வடிவமாக்கிப் புனைந்துள்ளீர்கள். அருமை சகோ,நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63568027268595627752011-06-11T16:28:34.254+02:002011-06-11T16:28:34.254+02:00ரொம்ப நாளைக்குப்பிறகு கைகொடுத்து பாராட்ட வேண்டிய க...ரொம்ப நாளைக்குப்பிறகு கைகொடுத்து பாராட்ட வேண்டிய கவிதை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8759782136878209202011-06-11T15:52:23.933+02:002011-06-11T15:52:23.933+02:00உங்களது அனைத்து கவிதைகளும் அவ்ளோ அருமை..உங்களது அனைத்து கவிதைகளும் அவ்ளோ அருமை..குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-7918086870801339702011-06-11T15:15:25.706+02:002011-06-11T15:15:25.706+02:00ஹேமாவின் சிறந்த படைப்புகளில் இந்த கவிதையும் ஒன்று....ஹேமாவின் சிறந்த படைப்புகளில் இந்த கவிதையும் ஒன்று..அழகிய கவனிப்புசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-1908252568955256852011-06-11T13:35:19.286+02:002011-06-11T13:35:19.286+02:00ஆறறிவு மனிதர்கள் நிறையவே திருந்தவேண்டியிருக்கு நல்...ஆறறிவு மனிதர்கள் நிறையவே திருந்தவேண்டியிருக்கு நல்ல வரிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78719963673581479452011-06-11T13:25:28.390+02:002011-06-11T13:25:28.390+02:00அருமை ஹேமா. ஐந்தறிவிடம் கற்க மனிதர்களுக்கு எவ்வளவே...அருமை ஹேமா. ஐந்தறிவிடம் கற்க மனிதர்களுக்கு எவ்வளவோ இருக்கின்றன.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-65014779436563221532011-06-11T13:05:51.994+02:002011-06-11T13:05:51.994+02:00நலந்தானே ஹேமா.....
இந்த கவிதை மிக நேர்த்தியாக உள்...நலந்தானே ஹேமா.....<br /><br />இந்த கவிதை மிக நேர்த்தியாக உள்ளது....<br />பாரிய சிந்தனையை ஒளித்து வைத்து கவிதை பின்னிய விதம் வியப்பு.....<br /><br />பாராட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45301078947334650772011-06-11T11:52:19.911+02:002011-06-11T11:52:19.911+02:00ம் ... நல்ல சொல்லாடல் குறிப்பாக சில சேதிகள் ...ம் ... நல்ல சொல்லாடல் குறிப்பாக சில சேதிகள் அதாவது பொறுமை எறும்புகளின் விடாமுயற்சி சப்பானியர்கள் மாதிரியான எக்காலத்திலும் கலங்காமை உளம் கனிந்த பாரட்டுகள்.....போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-25674932643385243352011-06-11T10:28:16.017+02:002011-06-11T10:28:16.017+02:00நானும் எறும்பு வரிசையைப் பார்த்திருக்கிறேன். நடுவி...நானும் எறும்பு வரிசையைப் பார்த்திருக்கிறேன். நடுவில் விரல் வைத்து தேய்த்து தொந்திரவும் செய்து வரிசையை குலைத்திருக்கிறேன். கவிதை எழுதத் தோன்றவில்லையே ஏன்?<br /><br />//"ஓசையே இல்லாமல்<br />ஐந்தறிவு சொல்லி நடக்கிறது<br />ஆறறிவுக்கு ஏதோ ஒன்றை!!!"//<br /><br />என்னவாக இருக்கும்..?!!!<br /><br />நல்ல கவிதை ஹேமா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com