tag:blogger.com,1999:blog-9205491592643718191.post7370354516412675110..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: மே பதினெட்டோடு போகட்டும்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3159172048185259592011-05-24T18:00:31.904+02:002011-05-24T18:00:31.904+02:00நல்ல கவிதை.
வேதனையாக இருக்கிறது.நல்ல கவிதை.<br />வேதனையாக இருக்கிறது.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-49384504242981237872011-05-24T11:01:00.351+02:002011-05-24T11:01:00.351+02:00இன உணர்வோடு சலிப்பில்லாமல் முழுவாரமும் என்னோடு ஈழந...இன உணர்வோடு சலிப்பில்லாமல் முழுவாரமும் என்னோடு ஈழநினைவோடு கை கோர்த்திருந்த என் அத்த்னை உறவுகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.<br /><br />நமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் காலம் வரைக்குமே அவர்களை நினைக்கும் வாரங்களும் நாட்களும்தான்.<br />என்றாலும் குறிப்பிட்ட இந்தக் காலங்களில் எங்கள் இழப்புக்களும் வேதனைகளும் அதிகம்.தொடர்ந்தும் முயற்சிப்போம்.நல்லதே நடக்கும் என்றும் நம்புவோம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6830305234476902952011-05-23T20:56:09.465+02:002011-05-23T20:56:09.465+02:00சென்னை சென்று விட்டதால்
தாமதமாய்த்தான் இதைப் படித...சென்னை சென்று விட்டதால் <br />தாமதமாய்த்தான் இதைப் படித்தேன். <br />காலம் பதில் சொல்லும்...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50297815169143056082011-05-23T19:37:36.863+02:002011-05-23T19:37:36.863+02:00வலிக்கிறது தோழி வரிகளில் தெறிக்கும் வேதனைகளால். போ...வலிக்கிறது தோழி வரிகளில் தெறிக்கும் வேதனைகளால். போனது போகட்டும் இனி வருவது வசந்தமாகட்டும்.<br /><br />//அன்பாயிருந்தால்கூட....அதிகமாக யாரும் எதையும் கொடுத்தால் வாங்கவேண்டாம்!//<br /> உண்மைதான் தோழி அதுகூட சில சமயம் ஆபத்தாகிவிடும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70531770011061964912011-05-22T16:22:05.114+02:002011-05-22T16:22:05.114+02:00மாறும் தோழி மாறும் பாட்டன் அருள்மொழித்தேவன் போல ஈழ...மாறும் தோழி மாறும் பாட்டன் அருள்மொழித்தேவன் போல ஈழத்தில் புலிக்கொடி நாட்டிய இராஜராஜெந்திரர், இலங்கோவேல் போல.. இன்னுமொரு நூறு வீரப்புலிகள் கூடி ஈழத்தில் சிங்களத்தை வென்று தமிழ்க்கொடி நாட்டும் காலம் விரைவில் தோழி....தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50702925503674535402011-05-20T16:24:46.126+02:002011-05-20T16:24:46.126+02:00எனவே......
வேண்டாம் இனியும்
ஒரு நாள் மலரும்
நம் வீ...எனவே......<br />வேண்டாம் இனியும்<br />ஒரு நாள் மலரும்<br />நம் வீட்டு முற்றத்தில்<br />கார்த்திகைப் பூக்கள் நிறைவாய்!!!<br /><br /><br />மலரட்டும் ஹேமாsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16130224190950869712011-05-20T13:00:06.470+02:002011-05-20T13:00:06.470+02:00உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின...உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 40/100 மார்க். நன்றி!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-54707115676348887142011-05-19T13:57:57.359+02:002011-05-19T13:57:57.359+02:00//ஒரு நாள் மலரும்
நம் வீட்டு முற்றத்தில்
கார்த்திக...//ஒரு நாள் மலரும்<br />நம் வீட்டு முற்றத்தில்<br />கார்த்திகைப் பூக்கள் நிறைவாய்!!!//<br /><br />நம்பிக்கை வெல்லும். வலிகளுக்கு ஆறுதலாக அமையும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38274401198193614202011-05-19T13:24:35.729+02:002011-05-19T13:24:35.729+02:00//புதைத்துவிட்டால் உயிர்க்காது
என்றுதான் நினைக்கிற...//புதைத்துவிட்டால் உயிர்க்காது<br />என்றுதான் நினைக்கிறீர்கள்<br />உயிர்மூச்சில்<br />சிலுவை அறையப்பட்டதை<br />அறியாத நீங்கள்.// விடிவு கிடைக்குமா? விடியல்களை தேடி ...<br />தமிழன் வேர்களை தேடி ...படங்களை அல்ல பாடங்களை..<br />கற்றுக்கொள்ள வேண்டும் . மரமாக நின்று மரித்துய் போவதை காட்டிலும்<br /> வீரமே வாழ்வது தமிழீழமாய் மலரும் இயன்றதை செய்வோம் .மலரட்டும் தமிழீழம் வெல்லட்டும் மறவர்படை .மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-67705480056090511572011-05-19T13:18:47.311+02:002011-05-19T13:18:47.311+02:00//ஒரு நாள் மலரும்
நம் வீட்டு முற்றத்தில்
கார்த்திக...//ஒரு நாள் மலரும்<br />நம் வீட்டு முற்றத்தில்<br />கார்த்திகைப் பூக்கள் நிறைவாய்!!!//<br /><br />காத்திருப்போம்:(நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-29629210965784090242011-05-19T12:32:22.375+02:002011-05-19T12:32:22.375+02:00விடிவுகாலம் பிறக்கட்டும் ஹேமா.காத்திருப்போம்.விடிவுகாலம் பிறக்கட்டும் ஹேமா.காத்திருப்போம்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40043118864753393382011-05-19T09:39:28.962+02:002011-05-19T09:39:28.962+02:00"ஒரு நாள் மலரும்"
நிச்சயம் கவியரசி."ஒரு நாள் மலரும்"<br />நிச்சயம் கவியரசி.கொல்லான்https://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-66934552488428942132011-05-19T07:02:18.443+02:002011-05-19T07:02:18.443+02:00புதைத்துவிட்டால் உயிர்க்காது
என்றுதான் நினைக்கிறீர...புதைத்துவிட்டால் உயிர்க்காது<br />என்றுதான் நினைக்கிறீர்கள்<br />உயிர்மூச்சில்<br />சிலுவை அறையப்பட்டதை<br />அறியாத நீங்கள்..<br /><br />உண்மைதான்..<br />கண்டிப்பாய் நல்லதொரு நாள் வரும் விரைவில்..logu..https://www.blogger.com/profile/01241242060858606958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-1399403502050189162011-05-19T04:50:49.341+02:002011-05-19T04:50:49.341+02:00உங்களை போன்ற உயிர்ப்புடன் கூடிய இதயங்கள் இருக்கும்...உங்களை போன்ற உயிர்ப்புடன் கூடிய இதயங்கள் இருக்கும் வரை தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்.rajahttps://www.blogger.com/profile/15491251964213906539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23366300208279762282011-05-19T03:15:20.667+02:002011-05-19T03:15:20.667+02:00தர்மம் வெல்லும் அதர்மம் அழியும்தர்மம் வெல்லும் அதர்மம் அழியும்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80677162707646018482011-05-19T01:13:33.604+02:002011-05-19T01:13:33.604+02:00ஒரு நாள் மலரும்
நம் வீட்டு முற்றத்தில்
கார்த்திகைப...ஒரு நாள் மலரும்<br />நம் வீட்டு முற்றத்தில்<br />கார்த்திகைப் பூக்கள் நிறைவாய்!!!//<br /><br />அந்த ஒரு நாள் வரும் திரு நாள் எது தான் என தெரியாதவர்களாய் நாமெல்லோரும்.<br />நம்பிக்கைகள் வீண் போகாது என எம் மனதைத் தேற்றியபடி நடப்போம் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73411806758333708002011-05-19T01:12:01.150+02:002011-05-19T01:12:01.150+02:00உயிர்மூச்சில்
சிலுவை அறையப்பட்டதை
அறியாத நீங்கள்./...உயிர்மூச்சில்<br />சிலுவை அறையப்பட்டதை<br />அறியாத நீங்கள்.//<br /><br />இவ் வரிகளில் பல ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்துள்ளன. வெட்ட வெட்டத் தளைக்கும்...என்பது அவர்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-19951727825346755822011-05-19T00:22:53.162+02:002011-05-19T00:22:53.162+02:00தமிழீழம் வந்தால் தான் விடிவா? ஈழத்தில் தமிழுக்கு வ...தமிழீழம் வந்தால் தான் விடிவா? ஈழத்தில் தமிழுக்கு விடிவு தேடக் கூடாதா?<br /><br />வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் எனக்குத் தோன்றிய கேள்வியென்றாலும், வெளியிலிருந்து சோகங்களை வேடிக்கை பார்க்க முடியாதே?<br /><br />வெறி இரண்டு பக்கமும் உண்டு என்பதை ஏதோ ஒரு குரல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.<br /><br />ரத்தம் சிந்தியதற்கு நீங்கள் விரும்பும் படி பூ மலரட்டும்.<br />ரத்தம் சிந்தக்கூடாது என்பதற்காகவும் பூ மலரக் குரல் கொடுங்களேன்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47490388991601333302011-05-19T00:19:06.549+02:002011-05-19T00:19:06.549+02:00கவிஞரின் வலிகள், கவிதையின் வரிகளில்.
இருந்தாலும்,...கவிஞரின் வலிகள், கவிதையின் வரிகளில்.<br /><br />இருந்தாலும், முதல் வரிகளும் கடைசி வரிகளும் முரணாகத் தோன்றுகிறதே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63028379640557357272011-05-19T00:14:17.311+02:002011-05-19T00:14:17.311+02:00மன உறுதியென்னும் உரமிட்டு வளர்ப்போம் ஈழத்தமிழ்ப்பய...மன உறுதியென்னும் உரமிட்டு வளர்ப்போம் ஈழத்தமிழ்ப்பயிரை! விலகாத வேதனையை வரிகளுக்குள் கடத்திய திறம் கண்டு நெகிழ்ந்து நிற்கிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70008739214530675592011-05-18T19:28:14.046+02:002011-05-18T19:28:14.046+02:00ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-17530722813753304102011-05-18T18:23:34.390+02:002011-05-18T18:23:34.390+02:00எனவே......
வேண்டாம் இனியும்
ஒரு நாள் மலரும்
நம் வீ...எனவே......<br />வேண்டாம் இனியும்<br />ஒரு நாள் மலரும்<br />நம் வீட்டு முற்றத்தில்<br />கார்த்திகைப் பூக்கள் நிறைவாய்!!!//<br /><br />உறுதியான நம்பிக்கையில் நிச்சயம் மலரும் கார்த்திகைப் பூக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58293320654686696732011-05-18T17:52:38.869+02:002011-05-18T17:52:38.869+02:00Hemaa, AMAZING, AMAZING!
We will have more and m...Hemaa, AMAZING, AMAZING! <br /><br />We will have more and more Glorisoa Lily, Karththikaip poo, in our yards. <br /><br />Let us not give up the HOPE!Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-25228421490428735952011-05-18T17:38:22.882+02:002011-05-18T17:38:22.882+02:00கொடிய நாளின் கோர நினைவுகளை சுமப்பது மட்டுமில்லாமல்...கொடிய நாளின் கோர நினைவுகளை சுமப்பது மட்டுமில்லாமல் நடந்த நிகழ்வுகளுக்கு தண்டனை வாங்கி தர ஓர் அணியில் திரள்வோம்.கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன்https://www.blogger.com/profile/02364622139701137114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36372703083179809202011-05-18T17:08:29.847+02:002011-05-18T17:08:29.847+02:00ரொம்ப நாட்களுக்கு பிறகு வருகிறேன்.!! இம்முறை உங்கள...ரொம்ப நாட்களுக்கு பிறகு வருகிறேன்.!! இம்முறை உங்கள் கவிதையை விமர்சிப்பதாக இல்லை.. ஏனென்றால் என்றும் வலிகள் நிறைந்ததாகவே இருப்பதால் நெஞ்சம் அடைக்கிறது. கொஞ்சம் மாற்று பாதையில் பயனிக்கலாமே!Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.com