tag:blogger.com,1999:blog-9205491592643718191.post7327469906813931229..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: விழித்தெழு...வெளியே வா.ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32016059935046286812009-03-30T07:48:00.000+02:002009-03-30T07:48:00.000+02:00நீங்க ரொம்ப நல்லா எழுதுறிங்க .. .உங்களுக்கு நேரம் ...நீங்க ரொம்ப நல்லா எழுதுறிங்க .. .<BR/>உங்களுக்கு நேரம் இருந்தான் நான் எழுதி இருக்கும் சாரி கிறுக்கி இருக்கும் பதிவகளை பார்த்து ஒரு கருத்து சொல்லுங்க ... :-)<BR/><BR/>உங்களுக்கு தமிழ்ச்ல வோட்டும் போட்டாச்சு ... நம்ம பதிவ படிச்சி பிடிச்ச வோட்ட போடுங்க <BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள்!<BR/><BR/>http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.htmlSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14812363524438656192009-03-29T08:50:00.000+02:002009-03-29T08:50:00.000+02:00me th 50me th 50மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79712312419583807572009-03-28T10:38:00.000+01:002009-03-28T10:38:00.000+01:0012 வருடம் முன்னர் எழுதியதா??நல்லா இருக்கு12 வருடம் முன்னர் எழுதியதா??<BR/>நல்லா இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-67135326859986664762009-03-27T22:37:00.000+01:002009-03-27T22:37:00.000+01:00கலை நன்றி.திரும்பவும் வந்து மேவிக்கு பதில் சொல்லிய...கலை நன்றி.திரும்பவும் வந்து மேவிக்கு பதில் சொல்லியிருக்கீங்க.<BR/>என்னைவிட உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அதிக.நீங்கள் சொன்னதுபோல உங்கள் பதிவில் அவர்களின் அவஸ்தைகளை நிறைய பதிவில் இடுங்கள்.நன்றி கலை.<BR/><BR/>//கமல்...ஹேமா பன்னிரண்டு வருடத்திற்கு முன்னும் எழுதிய கவிதையிலும் முதிர்வு தெரிகிறது...நீங்கள் பெரிய ஆள் தான் போங்கோ??<BR/><BR/>நாங்கள் என்ன சின்னத் தூசுகள்??//<BR/>என்ன கமல் நீங்க.என்னை இப்பிடி பெரிய ஆள் ஆக்கிப்போட்டீங்கள்.<BR/>சரி...சரி.<BR/>கமல்,நான் அவர்களோடு கலந்து வாழ்ந்தபடியால் அப்பவே நான் அவர்களின் உணர்வைப் படித்திருந்தேன்.அவர்களில் எனக்கு அலாதிப் பிரியமும் கூட.கள்ளமில்லா அன்பு நிறைந்த மனிதர்கள்.வெளி உலகம் தெரியாத வெகுளிகள்.<BR/><BR/>தமிழ்நெஞ்சம் அவர்களுக்கு என் முதல் வணக்கம்.கருத்துக்கும் நன்றி.<BR/><BR/>ஜமால் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்ன்னு நினைச்சேன்.<BR/>ஆனாலும் இண்ணைக்கு உப்புமடச் சந்திக்கு ஒரு புதுப் பதிவு போட்டாச்சு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70476261768530979182009-03-27T02:28:00.000+01:002009-03-27T02:28:00.000+01:00கட்டுண்டு களைக்காதே.முன்னேறு...முன்னேறுஒன்றாக...மூ...கட்டுண்டு களைக்காதே.<BR/>முன்னேறு...முன்னேறு<BR/>ஒன்றாக...மூன்றாக...முந்நூறு ஆகு.<BR/>மண்டி போடாதே.<BR/>இந்த பூமிக்குள்ளேதான் புதைகிறது உன் ஆணி வேரும்.<BR/>மனிதா மானத்தின் பொருளை விளங்கிக்கொள்<BR/>கண்களைத் திற.//<BR/><BR/>அவர்கள் முன்னேற யார் தான் வழி விடுகிறார்கள்? எங்கள் வாழ்வு ஓரளவு எல்லோராலும் அடையாளங் காணப்படுகின்றது. ஆனால் மலையகத் தமிழர்களின் வாழ்வு???தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45637901813360978462009-03-27T02:27:00.000+01:002009-03-27T02:27:00.000+01:00பழைய புடவையிலே பக்கமெல்லாம் நூறு கண்கள்.பஞ்சத்தில்...பழைய புடவையிலே பக்கமெல்லாம் நூறு கண்கள்.<BR/>பஞ்சத்தில் உன் பருவம் திணற<BR/>தேயிலை மரத்திற்கு உரமாய் செரிப்பவனே,<BR/>மரத்துவிட்ட உன் இளம்<BR/>இனங்களைத் தட்டி எழுப்பு.//<BR/><BR/><BR/>ஹேமா பன்னிரண்டு வருடத்திற்கு முன்னும் எழுதிய கவிதையிலும் முதிர்வு தெரிகிறது...நீங்கள் பெரிய ஆள் தான் போங்கோ??<BR/><BR/>நாங்கள் என்ன சின்னத் தூசுகள்??<BR/><BR/>கவிதை நன்றாக உள்ளது..தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39231473707806860602009-03-26T17:45:00.000+01:002009-03-26T17:45:00.000+01:00///ஹேமா said... மேவி,நீங்க சொன்ன அந்தப் பிதிநித...///ஹேமா said...<BR/> மேவி,நீங்க சொன்ன அந்தப் பிதிநிதி யார்?தொண்டைமான் அவரைத் தொடர்ந்து அவரது மகனும் தான் மலையக மக்களுக்காக வாதடியபடி இருக்கிறார்கள்.<BR/><BR/> எனக்கென்றால் அங்கு சின்னதாய் ஒரு திருத்தம் காண்கிறேனே தவிர<BR/> உ+ம் -பொதுக் கழிவறை,<BR/> மின்சாரம்,<BR/> முன்பு பலகைகளால் காம்பராக்கள்-இப்போ சீமெந்தில்.<BR/><BR/> மற்றும்படி அவர்களது வாழ்க்கைத்தரம்,கல்வி அப்படியே<BR/> தான்.கலை இராகலை அந்தப் பகுதியில் இப்போதும் வாழ்ந்து<BR/> கொண்டிருப்பவர்.அவரே சொல்கிறார்.<BR/> இன்னும் மாற்றமில்லை என்று.<BR/><BR/> எனக்குத் தெரிந்த வரைக்கும் இது.முடிந்தால் கலை இன்னும் விளக்கம் சொன்னால் நல்லது./////<BR/><BR/>===============================================================<BR/>எனக்கென்றால் அங்கு சின்னதாய் ஒரு திருத்தம் காண்கிறேனே தவிர<BR/> உ+ம் -பொதுக் கழிவறை,<BR/> மின்சாரம்,<BR/> முன்பு பலகைகளால் காம்பராக்கள்-இப்போ சீமெந்தில்.<BR/>================================================================<BR/><BR/>அக்கா மேற்கூறியவைகூட இன்னும் முழுமை பெறவில்லை.kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64180684688144017222009-03-26T17:43:00.000+01:002009-03-26T17:43:00.000+01:00// MayVee said... கவிதை ரொம்ப நல்ல இருக்கு .......// MayVee said...<BR/><BR/> கவிதை ரொம்ப நல்ல இருக்கு ....<BR/> எழுச்சி மிகுந்தத இருக்கு .....<BR/><BR/> ஆனால் நீங்கள் இந்த கவிதையில் மலையக மக்கள் ஏதோ அடிமை சுகம் கண்பது தவறு என்று சொல்லி இருக்கீங்க ....<BR/><BR/> நான் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதி ஒருவரின் பேட்டியை படித்தேன் அதில் அவர் மலையக மக்கள் அடிமைப்பட்டு போவது இல்லை ....<BR/> வாழ்க்கை தரம் உயர்த்தவே நாங்கள் அரசுடன் சுமுகமாக இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.........<BR/><BR/> அவர் சொன்னது உண்மையா???????சொல்லுங்க ............<BR/><BR/> மற்றபடி கவிதைல பாரதியார் எழுச்சி கவிதை சாயல் தெரியுது ......///<BR/><BR/><BR/>என்ன சார் நீங்க ஒரு அரசியல்வாதியின் பேட்டியை போய் நம்பலாமா? ஹேமாக்கா சொன்னவை 100 வீதம் உண்மையே! இனி தொடர்ந்து வரும் என் பதிவுகளில் இன்னும் பலவற்றை ஆதாரத்துடன் தருகின்றேன்.kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-61416452862488072362009-03-26T17:02:00.000+01:002009-03-26T17:02:00.000+01:00\\ஹேமா said... ஜமால் இந்த வாரம் வருகிற வாரங்களி...\\ஹேமா said...<BR/><BR/> ஜமால் இந்த வாரம் வருகிற வாரங்களில் வேலை கொஞ்சம் கூடத்தான்.<BR/><BR/> அதோட...ஒரு வாரத்துக்கு வீட்ல ஆளுங்க...!<BR/><BR/> அதுதான் எல்லாருக்கும் சேர்த்து ஒரு நன்றி.பரவால்லதானே.\\<BR/><BR/><BR/>தப்பேயில்லீங்கோ ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75736498744303044872009-03-26T15:27:00.000+01:002009-03-26T15:27:00.000+01:00விரைவில் சரியாகும்நம்பிக்கையுடன் இருப்போம்//வறுமைய...விரைவில் சரியாகும்<BR/>நம்பிக்கையுடன் இருப்போம்<BR/><BR/>//வறுமையின் விளிம்பில் விழித்துக் கொண்டிருப்பவனே,<BR/>அடுப்பங்கரைக் கூரையால் விழுந்து<BR/>அடுப்பை நிரப்பும் மழை நீர் கூட<BR/>உன் பொறுமையை எரிச்சலாக்கவில்லையா.<BR/><BR/>புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டேயிருக்கும். நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டேயிருக்கும்.Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50570391339347375732009-03-26T11:06:00.000+01:002009-03-26T11:06:00.000+01:00மேவி,நீங்க சொன்ன அந்தப் பிதிநிதி யார்?தொண்டைமான் அ...மேவி,நீங்க சொன்ன அந்தப் பிதிநிதி யார்?தொண்டைமான் அவரைத் தொடர்ந்து அவரது மகனும் தான் மலையக மக்களுக்காக வாதடியபடி இருக்கிறார்கள்.<BR/><BR/>எனக்கென்றால் அங்கு சின்னதாய் ஒரு திருத்தம் காண்கிறேனே தவிர <BR/>உ+ம் -பொதுக் கழிவறை,<BR/>மின்சாரம்,<BR/>முன்பு பலகைகளால் காம்பராக்கள்-இப்போ சீமெந்தில்.<BR/><BR/>மற்றும்படி அவர்களது வாழ்க்கைத்தரம்,கல்வி அப்படியே<BR/>தான்.கலை இராகலை அந்தப் பகுதியில் இப்போதும் வாழ்ந்து<BR/>கொண்டிருப்பவர்.அவரே சொல்கிறார்.<BR/>இன்னும் மாற்றமில்லை என்று.<BR/><BR/>எனக்குத் தெரிந்த வரைக்கும் இது.முடிந்தால் கலை இன்னும் விளக்கம் சொன்னால் நல்லது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82731672034730420302009-03-26T11:04:00.000+01:002009-03-26T11:04:00.000+01:00ஆளவந்தான்... வாசவன்...உங்க வரவுக்கும் கருத்துக்கும...ஆளவந்தான்... <BR/>வாசவன்...<BR/>உங்க வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70230903529046584412009-03-26T03:39:00.000+01:002009-03-26T03:39:00.000+01:00கவிதை ரொம்ப நல்ல இருக்கு ....எழுச்சி மிகுந்தத இருக...கவிதை ரொம்ப நல்ல இருக்கு ....<BR/>எழுச்சி மிகுந்தத இருக்கு .....<BR/><BR/>ஆனால் நீங்கள் இந்த கவிதையில் மலையக மக்கள் ஏதோ அடிமை சுகம் கண்பது தவறு என்று சொல்லி இருக்கீங்க ....<BR/><BR/>நான் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதி ஒருவரின் பேட்டியை படித்தேன் அதில் அவர் மலையக மக்கள் அடிமைப்பட்டு போவது இல்லை ....<BR/>வாழ்க்கை தரம் உயர்த்தவே நாங்கள் அரசுடன் சுமுகமாக இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.........<BR/><BR/>அவர் சொன்னது உண்மையா???????சொல்லுங்க ............<BR/><BR/>மற்றபடி கவிதைல பாரதியார் எழுச்சி கவிதை சாயல் தெரியுது ......மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28444935505177958272009-03-25T22:21:00.000+01:002009-03-25T22:21:00.000+01:00ஜமால் இந்த வாரம் வருகிற வாரங்களில் வேலை கொஞ்சம் கூ...ஜமால் இந்த வாரம் வருகிற வாரங்களில் வேலை கொஞ்சம் கூடத்தான்.<BR/><BR/>அதோட...ஒரு வாரத்துக்கு வீட்ல ஆளுங்க...!<BR/><BR/>அதுதான் எல்லாருக்கும் சேர்த்து ஒரு நன்றி.பரவால்லதானே.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73751831849000491222009-03-25T20:45:00.000+01:002009-03-25T20:45:00.000+01:00//நீசக்கைக்குச் சலாம் போட்டுசத்தமே இல்லாமல் வாங்கி...//<BR/>நீ<BR/>சக்கைக்குச் சலாம் போட்டு<BR/>சத்தமே இல்லாமல் வாங்கிக் கொள்கிறாய்.<BR/>கேட்டுத்தான் பாரேன் கொஞ்சம்.<BR/>//<BR/><BR/>கேட்க தூண்டும் வரிகள் . அருமை ஹேமா :)ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48489382849557536032009-03-25T20:42:00.000+01:002009-03-25T20:42:00.000+01:00//மழைக்காகத் தலை சாய்க்கும் புற்கள் கூடமழை முடிய ம...//<BR/>மழைக்காகத் தலை சாய்க்கும் புற்கள் கூட<BR/>மழை முடிய முடி தூக்கும்.<BR/>//<BR/><BR/>கூர்மை :)ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-56963962199260515932009-03-25T15:29:00.000+01:002009-03-25T15:29:00.000+01:00//இது 12 வருடத்திற்கு முன் மலையகச் சகோதரர்களுக்காக...//இது 12 வருடத்திற்கு முன் மலையகச் சகோதரர்களுக்காக<BR/>என் எண்ணத்தில் எழுந்தது.<BR/>இப்போ கலை இராகலை என் பதிவுகளோடு உலவியபின்<BR/>தூசு தட்டி எடுத்தது.<BR/>மாற்றம் செய்யாமல் பதிவில்.//<BR/><BR/><BR/>கவிதை உணர்வுக்கு உரமூட்டுகிறது.<BR/>வாழ்த்துக்கள்.VASAVANhttps://www.blogger.com/profile/16950889804369808748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3110691235639050952009-03-25T10:19:00.000+01:002009-03-25T10:19:00.000+01:00ரொம்ப பிஸியோஒரே கமெண்ட்ல பதிலிட்டீர்கள்ரொம்ப பிஸியோ<BR/><BR/>ஒரே கமெண்ட்ல பதிலிட்டீர்கள்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33493351731337268272009-03-25T09:34:00.000+01:002009-03-25T09:34:00.000+01:00ஜமால்,புதியவன்,மாதவ்,செய்யது அகமது,அமுதா,ஞானசேகரன்...ஜமால்,புதியவன்,மாதவ்,செய்யது அகமது,அமுதா,ஞானசேகரன்,பூர்ணி,அபு,கார்த்திக் அம்மா,ஜோதிபாரதி,<BR/>கலை,இரவீ,கார்த்திகப் பாண்டியன்,மேவி,நசரேயன்,கடையம் ஆனந்த்,ஆதவா,நிலா அம்மா,தேவா எல்லோருமே உங்கள் கருத்துக்களைத் தெரிவித்து இருந்தீர்கள்.அத்தனை பேருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.<BR/><BR/>ஆதவா,கேட்டிருந்தார் "மாத்தையா" என்றால் சிங்களத்தில். <BR/>முதலாளியை-பெரியவரை அழைப்பது.<BR/><BR/>நான் சின்ன வயதில் மலையகத்தில் வாழ்ந்திருக்கிறேன்.அவர்களோடு விளையாடி,சாப்பிட்டு,அவர்கள் கஸ்டங்களைப் பார்த்து சங்கடப்பட்டும் இருக்கிறேன்.அவர்களை நினைத்தால் ஒரு பதிவே போடலாம்.எங்கள் நாட்டில் இன்னும் அவர்களுக்கு உண்டான உரிமைகள் எதுவுமே கிடைக்கவில்லை.கலை சொல்கிறார் இன்னும் அதே நிலைமைதான் என்று.அதை நினைத்தால்தான் கவலை.<BR/><BR/>நான் 2003 ஊருக்குப் போனபோது இரத்தினபுரிபோயிருந்தேன்.அப்பாவின் சிநேகிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்.இன்னும் போவேன்.<BR/>என் விருப்பமான் இடம் மலையகம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13905397104312710492009-03-25T02:25:00.000+01:002009-03-25T02:25:00.000+01:0012 வருடத்துக்கு முன்பே கவிஞரா?12 வருடத்துக்கு முன்பே கவிஞரா?தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-31011327717995021052009-03-25T02:24:00.000+01:002009-03-25T02:24:00.000+01:00ஆண்டாண்டு காலமாய் அடங்கி முடங்கிகுனிந்த தலையோடு ஐய...ஆண்டாண்டு காலமாய் அடங்கி முடங்கி<BR/>குனிந்த தலையோடு ஐயா...மாத்தையா<BR/>போட்டுப் போட்டு<BR/>குனிந்த முதுகை முன்னே வளைத்து<BR/>நிமிராது வாழ்கிறாய்.<BR/>அறிவே வராதா...அருகே பார்<BR/>மழைக்காகத் தலை சாய்க்கும் புற்கள் கூட<BR/>மழை முடிய முடி தூக்கும்.///<BR/><BR/>அறிவு இருந்தாலும் அடங்கிப்போகும் அன்பு மக்கள்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47035861541256820572009-03-24T21:42:00.001+01:002009-03-24T21:42:00.001+01:00இது 12 வருடத்திற்கு முன் மலையகச் சகோதரர்களுக்காகஎன...இது 12 வருடத்திற்கு முன் மலையகச் சகோதரர்களுக்காக<BR/>என் எண்ணத்தில் எழுந்தது.<BR/>///<BR/><BR/>ஆத்தி அப்போ ஆரம்பிச்சது இன்னும் நிருத்தலியா...சரித்தேன்Arasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-59309020120271269622009-03-24T21:42:00.000+01:002009-03-24T21:42:00.000+01:00பழைய புடவையிலே பக்கமெல்லாம் நூறு கண்கள்.///உன் ரத்...பழைய புடவையிலே பக்கமெல்லாம் நூறு கண்கள்.///<BR/><BR/><BR/>உன் ரத்தத்தை சாறாய் கசக்கிப் பிழிந்தே<BR/>வழித்து விழுகிறது தேநீரின் சாயம்-ஆனால் நீ<BR/>சக்கைக்குச் சலாம் போட்டு<BR/>சத்தமே இல்லாமல் வாங்கிக் கொள்கிறாய்.<BR/>//<BR/><BR/>அருமை ஹேமா....அவர்களின் வலி உணர்ந்து எழுதிருக்கீங்கArasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28006410008024862012009-03-24T18:22:00.000+01:002009-03-24T18:22:00.000+01:00ஒருமுறை ஊட்டிக்குச் சென்ற பொழுது தேயிலைத் தொழிலாளி...ஒருமுறை ஊட்டிக்குச் சென்ற பொழுது தேயிலைத் தொழிலாளியைச் சந்தித்திருக்கிறேன். நண்பர்கள் உடன் இருந்ததால் எதுவும் பேசமுடியவில்லை என்றாலும் அவர்கள் அந்த தேயிலைச் செடியோடு பேசிக் கொண்டிருந்ததை மட்டும் பதிவு செய்துகொண்டு வந்துவிட்டேன்..<BR/><BR/>மீண்டும் அப்பதிவுகள் திறந்தது இக்கவிதையில்ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-1646474755938394172009-03-24T18:20:00.000+01:002009-03-24T18:20:00.000+01:00பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பா? அடேயப்பா... அப்பவ...பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பா? அடேயப்பா... அப்பவே இப்படியா..<BR/><BR/>மாத்தையா? அப்படியென்றால் என்ன?<BR/><BR/>கவிதை ஒரு எழுச்சி உணர்வோடு எழுதப்பட்டிருக்க வேண்டும். சோர்வின் காதில் சுகமாய் ஓதிய சுறுசுறுப்பு வரிகள்!<BR/><BR/>காம்பரா? <BR/><BR/>கவிதையில் ரசித்த சில வரிகள் :<BR/><BR/>அட்டை உறிஞ்சிய இரத்தம்<BR/>புடவையில் நூறு கண்கள்<BR/>இரத்தச் சாற்றில் தேநீர் சாயம்<BR/>மழை பெய்ய விலகும் இருள்...<BR/><BR/>(கொஞ்சம் பிஸிங்க சகோதரி!!)ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com