tag:blogger.com,1999:blog-9205491592643718191.post6983080085312706748..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: இரண்டும் ஒன்றுதான்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-18975552514604153712012-01-25T07:01:52.721+01:002012-01-25T07:01:52.721+01:00படமும் கவிதையும் அழகு ஹேமா.படமும் கவிதையும் அழகு ஹேமா.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72752098403530086112012-01-11T18:17:45.599+01:002012-01-11T18:17:45.599+01:00#கனவு முட்டையிட
பொரித்த காதல்குஞ்சை
இறக்கை முளைக்க...#கனவு முட்டையிட<br />பொரித்த காதல்குஞ்சை<br />இறக்கை முளைக்கமுன்<br />பறக்கப் பழக்கியது யார் ?#<br /><br />தாமதமாக படித்ததற்கு வருந்த வைக்கும் வரிகள் ... காதல் ரசம் சொட்டும் கவிதை காதலிக்க வைக்கிறது !ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58788787000456285512012-01-10T18:13:59.389+01:002012-01-10T18:13:59.389+01:00கனவு முட்டையிட
பொரித்த காதல்குஞ்சை
இறக்கை முளைக்கம...கனவு முட்டையிட<br />பொரித்த காதல்குஞ்சை<br />இறக்கை முளைக்கமுன்<br />பறக்கப் பழக்கியது யார் ?<br /><br />ஒன்றிய வரிகள் ரசிக்கவைத்தன.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58096611850539297342012-01-10T13:34:04.350+01:002012-01-10T13:34:04.350+01:00/தொங்கும் மனதிற்குள்
தூக்கணாங் குருவியாய்/
அழகு.
.../தொங்கும் மனதிற்குள்<br />தூக்கணாங் குருவியாய்/<br /><br />அழகு.<br /><br />கவிதை அருமை ஹேமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-57775786960633506682012-01-10T01:24:52.807+01:002012-01-10T01:24:52.807+01:00எனது பழைய சிந்தனையை(ஞாபகங்களை) தூண்டிவிட்டுள்ளது.எனது பழைய சிந்தனையை(ஞாபகங்களை) தூண்டிவிட்டுள்ளது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-44523170711143710372012-01-09T08:55:21.433+01:002012-01-09T08:55:21.433+01:00வணக்கம் ஹேமா, சிக்கனமான வார்த்தைகளில் சிறப்பான கவி...வணக்கம் ஹேமா, சிக்கனமான வார்த்தைகளில் சிறப்பான கவிதைகள் தந்திருக்கிறிங்க.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87993602516816070262012-01-08T21:42:44.236+01:002012-01-08T21:42:44.236+01:00ஹேமாவின் கவிதையை எனக்கு விமர்சிக்க தெரியவில்லை.
...ஹேமாவின் கவிதையை எனக்கு விமர்சிக்க தெரியவில்லை. <br /><br />நல்லாருக்கு!Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14102358936051788702012-01-08T10:00:32.064+01:002012-01-08T10:00:32.064+01:00வணக்கம் மகளே!தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்!கவிதை ...வணக்கம் மகளே!தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்!கவிதை அருமை!உப்புமடச் சந்தியிலும் இசையும்,கதையும் பிரம்மாதம்!வாழ்த்துக்கள்!(தாமத வருகையின் காரணம்;தமிழ்மணம் ஊடாக நான் உங்கள் தளம் வருவதில்லை!பிறர் பதிவுகளின் பின்னூட்டமூடாக பிரவேசிப்பதால் தான் தாமதம்.)Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39650356410255258512012-01-08T09:30:58.895+01:002012-01-08T09:30:58.895+01:00மனத்தைக் கொள்ளை கொண்ட கவிதை சகோதரி.
மனைவியை அவளின...மனத்தைக் கொள்ளை கொண்ட கவிதை சகோதரி.<br /><br />மனைவியை அவளின் செயல் மூலமாகவும்<br />அவளின் பேச்சு மூலமாகவும் பரிகசித்து பேசுவதில்<br />ஒரு தனி ஆனந்தம் தான் சகோதரி....<br />அந்த சுவடுகள் காலம் கடந்து போனாலும் மனதில்<br />எப்போதும் புதினமாய் நிறைந்திருக்கும் இருபாலருக்கும்.<br /><br />நெஞ்சுக்கு நிம்மதி நினைவுகள் தானே??????மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89655021269529313222012-01-08T07:13:46.455+01:002012-01-08T07:13:46.455+01:00ஹேமா....எப்படி இப்படி....ம்ம்ம்ஹேமா....எப்படி இப்படி....ம்ம்ம்http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-57344921291598244512012-01-08T01:08:56.352+01:002012-01-08T01:08:56.352+01:00அக்கா உங்கள் கவிதையை நான் படித்து என்னை மறந்த இடம்...அக்கா உங்கள் கவிதையை நான் படித்து என்னை மறந்த இடம் <br /><br />கனவு முட்டையிட<br />பொரித்த காதல்குஞ்சை<br />இறக்கை முளைக்கமுன்<br />பறக்கப் பழக்கிது யார்? <br />அட இந்த வரிகள் பிரபலமான வரிகள இருக்கே ; அருமைMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28201100964804950022012-01-07T16:07:20.635+01:002012-01-07T16:07:20.635+01:00வணக்கம் ஹேமா!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நீண்ட நா...வணக்கம் ஹேமா! <br />புத்தாண்டு வாழ்த்துக்கள்! <br />நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகிறேன்! <br />இங்கே இரண்டு கவிதைகள் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை! இரண்டுமே ஒன்றுதான்! அதைத்தான் தலைப்பும் சொல்கிறது! <br /><br />கலையாத சேலை + புத்தம் புதிய மெட்டி, சொல்ல வரும் சேதியை பச்சை நிறத்தில் உள்ள கவிவரிகள் சொல்கின்றன! <br /><br />கால்கொலுசின் முதலாவது ரசிப்புத்தான் அதன் ஓசை! இதே கொலுசுக்கு இரண்டாவது மூன்றாவது ரசிப்புக்களும் உள்ளன! அவற்றையெல்லாம் ரசிக்க விடாமல், ரசிகனை பாதியில் பறித்தவர்கள் பற்றி இரண்டாவது வரிகள் சொல்கின்றன!<br /><br />ஹேமா! இறக்கை முளைக்க முன்பு, பறக்கும் படி நிர்ப்பந்தித்தவர்களை என்ன செய்யலாம்???Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3819552393545174672012-01-07T15:44:37.576+01:002012-01-07T15:44:37.576+01:00ஹேமா லேட் கம்மர்...எல்லாம் அழகா சொல்லிட்டாங்க கவித...ஹேமா லேட் கம்மர்...எல்லாம் அழகா சொல்லிட்டாங்க கவிதைப்பற்றி..இரண்டும் ஒன்றும் தான் அதை தொடுத்த விதங்கள் அழகு..மெட்டி அழகோ அழகு..குருவி ம்ம்ம்ம்ம் பெருமூச்சு..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-15357738571016741192012-01-07T15:14:00.129+01:002012-01-07T15:14:00.129+01:00கனவு முட்டையும்....
வலிகளின் உச்சம் தெரிந்தாலும்
ப...கனவு முட்டையும்....<br />வலிகளின் உச்சம் தெரிந்தாலும்<br />போனா போடா வெண்ண என்ற உறுதியும்<br />அடர்வாக் இருக்கிறது ஹேமா, வாழ்த்துக்கள்...யியற்கைhttps://www.blogger.com/profile/17250639595840287066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39626842602590519122012-01-07T15:10:34.027+01:002012-01-07T15:10:34.027+01:00கனவு முட்டையிட
பொரித்த காதல்குஞ்சை
இறக்கை முளைக்கம...கனவு முட்டையிட<br />பொரித்த காதல்குஞ்சை<br />இறக்கை முளைக்கமுன்<br />பறக்கப் பழக்கியது யார் <br /><br />மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.<br /><br />அருமை..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73779311361506747112012-01-07T14:59:49.888+01:002012-01-07T14:59:49.888+01:00சபாஷ் அக்காச்சி........
கலக்கல் கவிதை நடை, இங்கே ...சபாஷ் அக்காச்சி........<br /><br />கலக்கல் கவிதை நடை, இங்கே கையாண்டிருக்கும் குறியீடுகளும், சொல் அலங்காரங்களும், கவிதையினை நகர்த்திய விதமும் சூப்பரா இருக்கு! <br /><br />காதல் பறவை ஒன்று எப்படி இறக்கை முளைத்து பறந்தது என்பதனை அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-65282597608665956372012-01-07T14:44:14.526+01:002012-01-07T14:44:14.526+01:00முதல் கவிதை நல்லா இருக்கு ஹேம்ஸ் ஆனா நடக்கையில் இர...முதல் கவிதை நல்லா இருக்கு ஹேம்ஸ் ஆனா நடக்கையில் இருக்கும் தாளக்கட்டிற்க்கும் மெட்டிக்கும் சம்மந்தம் இருக்கா? தெரியாமல்தான் கேட்கிறேன்.. <br /><br />குதிகால் தாளக்கட்டுத்தான் எனக்குத்தெரியும் ..<br /><br />அய்யய்யோ பெருவிரலுக்கடுத்தவிரல் பெருவிரலைவிட நீளமாக இருக்கிறதே.. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43011760317351747512012-01-07T14:22:41.917+01:002012-01-07T14:22:41.917+01:00ரெண்டு கவிதைகளுமே அழகு ஹேமா..
மெட்டி இன்னும் பிடி...ரெண்டு கவிதைகளுமே அழகு ஹேமா..<br /><br />மெட்டி இன்னும் பிடிச்சிருக்கு :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-61838981482416211432012-01-07T14:14:17.496+01:002012-01-07T14:14:17.496+01:00சிணுங்கிச் சத்தமிடும்
மெட்டி
வாங்கித் தந்துவிட்டு
...சிணுங்கிச் சத்தமிடும்<br />மெட்டி<br />வாங்கித் தந்துவிட்டு<br />இலக்கணம் தவறிய<br />இசையென<br />நகைக்கிறான்<br />என் நடையின்<br />தாளக்கட்டை<br />>><br />எங்க அண்ணனை அவன் இவன் என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-19208584073080954492012-01-07T13:58:16.102+01:002012-01-07T13:58:16.102+01:00//கனவும் முட்டையும்
காதலும் கூடும்
இறக்கையும் ஏக்க...//கனவும் முட்டையும்<br />காதலும் கூடும்<br />இறக்கையும் ஏக்கமும்<br />காத்திருக்கிறது<br />தொங்கும் மனதிற்குள்<br />தூக்கணாங் குருவியாய்<br />கூட்டை நிரப்புமுன்<br />காணாமல் போன<br />ஜோடிக்குருவிக்காய்!!!//<br /><br />- அருமை சகோ. ஹேமா! அருவியாய் வந்து பொழிகிறது வார்த்தை மழை. தொடருங்கள்!துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63136721173239948202012-01-07T11:08:46.203+01:002012-01-07T11:08:46.203+01:00கனவு முட்டையிட
பொரித்த காதல்குஞ்சை
இறக்கை முளைக்கம...கனவு முட்டையிட<br />பொரித்த காதல்குஞ்சை<br />இறக்கை முளைக்கமுன்<br />பறக்கப் பழக்கிது யார் ?<br /><br />கூட்டை நிரப்புமுன்<br />காணாமல் போன<br />ஜோடிக்குருவிக்காய்!!!<br />நிச்சயமாக தேடி வரும் உங்கள் வரிகளைக் காணவே அருமைசசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-67192191778451767962012-01-07T10:36:15.077+01:002012-01-07T10:36:15.077+01:00முத்தங்களின் தித்திப்பை சொல்லி திகைக்க வைக்கிறீ...முத்தங்களின் தித்திப்பை சொல்லி திகைக்க வைக்கிறீர்கள் .கனவில் வந்த காதலை பாவாக்கி எங்களுக்கு பரவசமூட்டுகிரீர்கள் மொத்தத்தில் உணர்வுகளை கிளர்ந்தெழ செய்து உர்ச்சகமூட்டுகிரீர்கள் பாராட்டுகள் தொடர்க ..மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-34120529210196663412012-01-07T10:35:43.433+01:002012-01-07T10:35:43.433+01:00பகடியில் பதுங்கிய பரிவைக் கண்டுணர முடிகிறது முன்னத...பகடியில் பதுங்கிய பரிவைக் கண்டுணர முடிகிறது முன்னதில். முதல் கவி மனம் இலேசாக்க... இரண்டாவது கொஞ்சம் கனம். தூக்கணாங்குருவிக்கூட்டைப் போல நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட கவிதை. காணாமல் போன ஜோடிக்குருவிக்காய் காத்திருக்கும் ஏக்கம் கவிதை முடித்தபின் நம் மனங்களில் இடம்பெயர்கிறது.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-54778930619367196892012-01-07T09:16:29.899+01:002012-01-07T09:16:29.899+01:00நிரம்பித் தளும்பியது மனம். இப்பிடியும் அப்பப்ப எழு...நிரம்பித் தளும்பியது மனம். இப்பிடியும் அப்பப்ப எழுதுங்க ஹேமா.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45652606660979272882012-01-07T08:26:12.051+01:002012-01-07T08:26:12.051+01:00தொங்கும்...
வெறும் கூட்டில்
தூ(தொ)ங்கிக்கொண்டிருக்...தொங்கும்...<br />வெறும் கூட்டில்<br />தூ(தொ)ங்கிக்கொண்டிருக்கிறது<br />சுகமான அவன் நினைவுகள்.//<br /><br />ஆஹா மிகவும் ரசனையான வரிகள், மிகவும் ரசித்தேன், படங்களும் டச்சிங் வாழ்த்துக்கள் ஹேமா...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com